Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பில் குழப்பத்துடன் முன்னெடுக்கப்பட்டு வரும் ஹர்த்தால்; கடைகளுக்கு சென்று மூடும்படி கூறிய மாநகர மேயர்

மட்டக்களப்பில் குழப்பத்துடன் முன்னெடுக்கப்பட்டு வரும் ஹர்த்தால்; கடைகளுக்கு சென்று மூடும்படி கூறிய மாநகர மேயர்

1 year ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பில் இன்றைய (18) ஹர்த்தாலானது குழப்பம் நிறைந்த சூழலுடன் முன்னெடுக்கப்பட்டு வருவதை அவதானிக்க முடிந்தது.

நிறுவனங்கள் சார்ந்த வியாபார நிலையங்கள் திறந்து காணப்பட்டதுடன், சிறு வியாபார மற்றும் பெரிய வியாபார நிலையங்கள் மூடி கிடந்ததை காண முடிந்தது.

மட்டக்களப்பு நகர் வியாபார நிலையங்களுக்கு முன் குறித்த கடை முதலாளிகள் நிலையத்தை திறப்பதா, இல்லையா என்ற கேள்வியுடன் நின்றதுடன், மட்டக்களப்பு வர்த்தக சங்கத்தினால் ஹர்த்தால் தொடர்பான எந்த அறிவிப்பும் தங்களுக்கு கிடைக்கவில்லை எனவும் ஒருவர் இதன் போது தெரிவித்தார்.

இந்த நிலையில் இன்று காலை மட்டக்களப்பு மாநகர மேயர் பிரதான வீதிக்கு சென்று கடைகளை மூடும் படி கூறியதாகவும், அந்த நேரம் அங்கு வந்த அரச தரப்பு குழுவினர் கடைகளை திறக்கும் படி கூறியதாகவும் சற்று நேரத்தில் அங்கு சலசலப்பு ஒன்று ஏற்பட்டு பின்னர் மாநகர மேயர் அந்த இடத்திலிருந்து வெளியேறியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அதேசமயம் மற்றுமொருவர் தெரிவிக்கையில், மாநகர மேயர் சொல்வதை நாங்கள் கெட்கத்தான் வேண்டும் என்றும் இல்லாவிடின் எங்களுடைய கடை அனுமதியை நீக்கிவிட்டால் என்னசெய்வது என்று தமது நிலைப்பாட்டை ஒரு கடை முதலாளி தெரிவித்தார்.

அத்துடன் காத்தான்குடி பகுதியில் வியாபார நிலையங்கள் வழமை போன்று திறக்கப்பட்டுள்ளதுடன், ஏறாவூரில் சிலர் நன்பகல் 12 மணியுடன் கடைகளை மூட தீர்மானித்துள்ளதுடன், சிலர் வியாபார நிலையங்களை காலையே திறந்துள்ளதாகவும் ஏறாவூர் வியாபாரிகள் தெரிவித்ததுடன் செங்கலடி பகுதியிலும் சில வியாபார நிலையங்கள் சிறந்தும், முடியும் காணப்படுகிறது.

காத்தான்குடி

செங்கலடி

Tags: BatticaloaBattinaathamnewselectioninternationalnewspoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

‘பாணந்துறை குடு சலிந்து’ கும்பலின் பணப் பொறுப்பாளர் தம்பதி கைது – ஹெரோயினுடன் 63 இலட்சம் ரூபாய் பறிமுதல்!
செய்திகள்

‘பாணந்துறை குடு சலிந்து’ கும்பலின் பணப் பொறுப்பாளர் தம்பதி கைது – ஹெரோயினுடன் 63 இலட்சம் ரூபாய் பறிமுதல்!

September 18, 2026
சிறுவர்களை பாதுகாப்பது அரசின் கடமை; ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க
செய்திகள்

சிறுவர்களை பாதுகாப்பது அரசின் கடமை; ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க

September 18, 2026
சவுதியில் இலங்கையருக்கு மரண தண்டனை?; மேன்முறையீட்டு தீர்ப்பால் அதிர்ச்சி
செய்திகள்

சவுதியில் இலங்கையருக்கு மரண தண்டனை?; மேன்முறையீட்டு தீர்ப்பால் அதிர்ச்சி

September 18, 2026
ஈரோஸ் கட்சியுடன் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் விடுதலைப் புலிகள் கட்சி இணைந்து செயற்பட முடிவு
செய்திகள்

ஈரோஸ் கட்சியுடன் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் விடுதலைப் புலிகள் கட்சி இணைந்து செயற்பட முடிவு

September 17, 2026
சில வாகனங்களின் விலை 10 இலட்சம் ரூபாய் வரை குறைந்தது
செய்திகள்

சில வாகனங்களின் விலை 10 இலட்சம் ரூபாய் வரை குறைந்தது

September 17, 2026
கிழக்கு மாகாண காணி ஆக்கிரமிப்புகளைத் தடுக்க விசேட குழு தீவிர நடவடிக்கை
செய்திகள்

கிழக்கு மாகாண காணி ஆக்கிரமிப்புகளைத் தடுக்க விசேட குழு தீவிர நடவடிக்கை

September 17, 2026
Next Post
நைஜீரியாவில் படகு கவிழ்ந்ததில் 40 பேர் மாயம்

நைஜீரியாவில் படகு கவிழ்ந்ததில் 40 பேர் மாயம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.