கதிர்காம அரச மரத்தில் ஏறி இடையூறு விளைவித்த இளைஞன் கைது
கதிர்காமம் தேவாலயத்திற்குப் பின்னால் உள்ள அரச மரத்தில் ஏறி இடையூறு விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதாகக் கூறப்படும் இளைஞர் ஒருவர் இன்று (25) காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். ...
கதிர்காமம் தேவாலயத்திற்குப் பின்னால் உள்ள அரச மரத்தில் ஏறி இடையூறு விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதாகக் கூறப்படும் இளைஞர் ஒருவர் இன்று (25) காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். ...
2025 ஆம் ஆண்டின் முதல் 10 மாதங்களில் இலங்கையின் ஏற்றுமதி வருமானம் 14.4 பில்லியன் அமெரிக்க டொலர்களைத் தாண்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த விடயத்தினை ஏற்றுமதி மேம்பாட்டு ...
இலங்கையில் வாழும் மொத்த மக்கள் தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர், அதாவது 19.4 சதவீதம் பேர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பேராதனைப் பல்கலைக்கழகம் மற்றும் களனிப் ...
நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற வானிலையினால் ஊவா மாகாணத்தில் உள்ள அனைத்து முன்பள்ளிகளும் மறு அறிவித்தல் வரை மூடப்படும் என அறிவிக்கபப்ட்டுள்ளது. இந்த அறிவிப்பை ஊவா மாகாண ...
கடந்த சில தினங்களாக பெய்து வருகின்ற அடை மழை காரணமாக கல்முனைப் பிராந்தியத்தில் வெள்ள அனர்த்தம் ஏற்படுவதைக் கட்டுப்படுத்தும் பொருட்டு இப்பகுதியிலுள்ள அனைத்து முகத்துவாரங்களையும் திறந்து, வெள்ள ...
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முஸ்லிம்கள் தனக்கு வாக்களிக்கவில்லை என்பதனால் பழி தீர்க்கும் நோக்குடன் கொரோனா காலத்தில் மரணமடைந்த முஸ்லிம்களின் ஜனாஸாக்களை எரித்தார். புதிய அரசாங்கம் ஆட்சிக்கு ...
தெற்கு அந்தமான் கடல் பகுதியை அண்மித்துப் உருவாகி தற்போது வலுப்பெற்று வரும் குறைந்த காற்றழுத்த மண்டலம் தொடர்பாகவும், எதிர்வரும் தினங்களில் அது மேலதிகமாக வலுப்பெறும் சாத்தியங்கள் மற்றும் ...
தொல்பொருள் இடங்களுக்குரிய பெயர்ப்பலகையினை அகற்றியது தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளின் அடிப்படையில் வாழைச்சேனை பொலிஸாரினால் தேடப்பட்டுவந்த வாழைச்சேனை பிரதேசசபையின் தவிசாளர் சுதாகரன் மற்றும் பிரதி தவிசாளர் உறுப்பினர் உட்பட ...
இலங்கை கனிய மணல் கூட்டுத்தாபனத்தின் புல்மோட்டை நிலையத்தில் நியமிக்கப்பட்ட கிழக்கு மாகாண ஊழியர்களுக்கு ஒரு நீதியும் காலி மாவட்டத்தில் இருந்து நியமிக்கப்பட்ட உத்தியோகத்தர்களுக்கு ஒரு நீதியும் ஏற்றுக்கொள்ள ...
நேற்றைய (24.11.2025) தினம் மலேசியா (Malasia) மற்றும் அதனையொட்டிய மலாக்கா நீரிணைக்கு (Strait of Malacca) மேலாக காணப்பட்ட நன்கமைந்த தாழமுக்க பகுதியானது மெதுவாக மேற்கு-வடமேற்கு திசையில் ...
