Tag: Srilanka

22 மாணவர்களால் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட மாணவி!

22 மாணவர்களால் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட மாணவி!

தனமல்வில பிரதேசத்தில் பாடசாலை மாணவி ஒருவர், அதே பாடசாலையில் கல்வி கற்கும் 22 மாணவர்களினால் தவறான செயற்பாட்டிற்கு உட்படுத்தப்பட்டுள்ளார். ஒரு வருடமாக குழுவாக இணைந்து, தன்னை தவறான ...

தமிழக சிறையிலிருந்த இலங்கை கைதி தப்பியோட்டம்!

தமிழக சிறையிலிருந்த இலங்கை கைதி தப்பியோட்டம்!

தமிழகத்தின் திருச்சி சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 40 வயதான இலங்கை கைதி ஒருவர் தப்பிச்சென்றுள்ளார். சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கையர் தப்பிச் சென்றிருந்த நிலையில் மீண்டும் கைது ...

கடவுச்சீட்டு விண்ணப்பிக்கவுள்ள பொதுமக்களுக்கு பாதுகாப்பு அமைச்சரின் அறிவிப்பு!

கடவுச்சீட்டு விண்ணப்பிக்கவுள்ள பொதுமக்களுக்கு பாதுகாப்பு அமைச்சரின் அறிவிப்பு!

இலங்கையில் பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ், அவசரமாக இருந்தால் மட்டும் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்குமாறு மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், சர்வதேச சிவில் ஏவியேஷன் ...

கிழக்கு மாகாணத்தில் வீதி விபத்துகளை  குறைக்கும் நோக்குடன் விழிப்புணர்வு செயலமர்வு!

கிழக்கு மாகாணத்தில் வீதி விபத்துகளை குறைக்கும் நோக்குடன் விழிப்புணர்வு செயலமர்வு!

கிழக்கு மாகாணத்தில் வீதி விபத்துகளை குறைத்தல் தொடர்பான விழிப்புணர்வுச் செயலமர்வு மட்டக்களப்பில் நடைபெற்றது. சுகாதார அமைச்சினது காயம் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகின் கிழக்கு மாகாணத்திற்கான மீளாய்வுக் ...

தமிழ் பொது வேட்பாளர் விடயத்தில் புறக்கணிக்கப்பட்டதா தமிழரசு கட்சி?

தமிழ் பொது வேட்பாளர் விடயத்தில் புறக்கணிக்கப்பட்டதா தமிழரசு கட்சி?

ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராகப் போட்டியிடவுள்ள தமிழரசுக் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் அரியநேந்திரன் தொடர்பில் நாளை 11 ஆம் திகதி முடிவெடுக்கப்படும் என தமிழரசு கட்சியின் ...

சீனாவில் வெடித்த சரக்கு கப்பலால் நில அதிர்வு!

சீனாவில் வெடித்த சரக்கு கப்பலால் நில அதிர்வு!

சீனாவின் சரக்குக் கப்பலில் ஏற்பட்ட வெடி விபத்தால் ஒரு கி.மீ. தொலைவுக்கு நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளது. உலகின் முக்கியமான துறைமுகங்களில் ஒன்றான சீனாவின் நிங்போ-ஜூஷான் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த, யாங் ...

மட்டு பகுதியில் ஜீப் வாகனம் விபத்து; மூவர் வைத்தியசாலையில் அனுமதி!

மட்டு பகுதியில் ஜீப் வாகனம் விபத்து; மூவர் வைத்தியசாலையில் அனுமதி!

மட்டக்களப்பு மாவட்டத்தின் கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மரப்பாலம் பகுதியில் ஜீப் ஒன்று விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்த மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கண்டியிலிருந்து மட்டக்களப்பு பகுதிக்கு விடுமுறையினை கழிக்கவந்த குடும்பம் ...

வெடுக்குநாறிமலை சர்ச்சைக்கு இணக்கத் தீர்வு வழங்கிய உயர்நீதிமன்றம்!

வெடுக்குநாறிமலை சர்ச்சைக்கு இணக்கத் தீர்வு வழங்கிய உயர்நீதிமன்றம்!

வவுனியா வடக்கு, வெடுக்குநாறிமலை ஆதி சிவன் ஆலய பிரதேசம் தொடர்பான சர்ச்சைக்கு இன்று (09) உயர்நீதிமன்றத்தில் இணக்கமான தீர்வு ஒன்று எடுக்கப்பட்டுள்ளது. மேற்படி ஆலயம் காணப்படும் பிரதேசத்தில் ...

நாளை மட்டக்களப்பின் சில பகுதிகளில் 08 மணித்தியால மின்வெட்டு!

நாளை மட்டக்களப்பின் சில பகுதிகளில் 08 மணித்தியால மின்வெட்டு!

நாளை (10) மட்டக்களப்பு நகர் புறத்தை சூழவுள்ள சில பகுதிகளில் 08 மணித்தியால மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புன்னைச்சோலை , மாமாங்கம், கருவேப்பங்கேணி, அமிர்தகழி மற்றும் அதனை ...

சிறையில் உள்ள மகனுக்கு சவர்க்காரத்திற்குள் போதைப்பொருள் கொண்டு சென்ற தாய்!

சிறையில் உள்ள மகனுக்கு சவர்க்காரத்திற்குள் போதைப்பொருள் கொண்டு சென்ற தாய்!

களுத்துறை சிறைச்சாலையில் உள்ள தனது மகனுக்கு மிகவும் சூட்சுமமான முறையில் போதைப்பொருட்களை கொண்டு சென்ற தாயார் கைது செய்யப்பட்டுள்ளதாக களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்தனர். ஹொரணை, கொனபல ...

Page 722 of 755 1 721 722 723 755
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு