நாட்டை சூழவுள்ள சில கடற்பகுதிகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த அறிக்கையானது நாளை (28) வரை சிலாபம் முதல் காங்கேசன்துறை ஊடாக புத்தளம் ...