Tag: Batticaloa

டெங்கு மரணங்களில் பெண்களே அதிகம்; அறிகுறி தென்பட்டவுடன் சிகிச்சை பெறுமாறு அறிவுறுத்தல்

டெங்கு மரணங்களில் பெண்களே அதிகம்; அறிகுறி தென்பட்டவுடன் சிகிச்சை பெறுமாறு அறிவுறுத்தல்

டெங்கு நோயால் உயிரிழப்பவர்களில் பெண்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால், அறிகுறிகள் தென்பட்டவுடன் உடனடியாக மருத்துவ சிகிச்சையைப் பெறுமாறு தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு வலியுறுத்தியுள்ளது. தேசிய டெங்கு ...

அரசுக்கு எதிராகப் பேசும் சிலர் தற்கொலை செய்துகொள்கின்றனர்; நாமல்

அரசுக்கு எதிராகப் பேசும் சிலர் தற்கொலை செய்துகொள்கின்றனர்; நாமல்

அரசாங்கத்திற்கு எதிராகப் பேசுபவர்கள் அச்சுறுத்தல்களுக்கும் அழுத்தங்களுக்கும் உள்ளாக்கப்படுவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ குற்றம் சாட்டியுள்ளதுடன், சிலர் “தற்கொலைக்கு ...

வரி செலுத்துவத்தை தவிர்க்கும் தரப்பினருக்கு அரசு எச்சரிக்கை

வரி செலுத்துவத்தை தவிர்க்கும் தரப்பினருக்கு அரசு எச்சரிக்கை

வரி செலுத்த வேண்டிய கடப்பாடு இருந்தும் அதனைத் திட்டமிட்டு தவிர்ப்பவர்கள், பதிவு செய்யாதவர்கள், வரி அறிக்கைகளைச் சமர்ப்பிக்காதவர்கள் மற்றும் விதிமுறைகளைப் பின்பற்றாத வணிகங்களுக்கு எதிராக கடுமையான சட்ட ...

கனடாவுக்கு புதிய வரி விதிக்கப்பபோவதாக டிரம்ப் மிரட்டல்

கனடாவுக்கு புதிய வரி விதிக்கப்பபோவதாக டிரம்ப் மிரட்டல்

கனடாவில் கட்டுப்பாட்டை மீறி பரவி வரும் காட்டுத்தீயின் புகை அமெரிக்காவின் வடக்கு மாநிலங்களை கடுமையாக பாதித்துள்ள நிலையில், கனடா மீது புதிய வர்த்தக வரிகளை விதிக்கப் போவதாக ...

ஊழல் அற்ற நிர்வாகத்தால் 2029 இலும் தேசிய மக்கள் சக்தியின் ஆட்சி தொடரும்; சி.வி. விக்னேஸ்வரன்

ஊழல் அற்ற நிர்வாகத்தால் 2029 இலும் தேசிய மக்கள் சக்தியின் ஆட்சி தொடரும்; சி.வி. விக்னேஸ்வரன்

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஊழல் அற்ற நிர்வாகத்தை முன்னெடுத்து வருவதாகவும், இதேபோன்று திறம்பட செயல்பட்டால் 2029 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலிலும் மீண்டும் ஆட்சியமைக்கும் வாய்ப்பு ...

பொத்துவில் கடலில் உயிருக்கு போராடிய மீனவர் மீட்பு

பொத்துவில் கடலில் உயிருக்கு போராடிய மீனவர் மீட்பு

பொத்துவில் கடற்பரப்பில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக ஆபத்தில் சிக்கிய இலங்கை மீனவப் படகு ஒன்றில் இருந்த மீனவர் ஒருவரை கடற்படையினர் பாதுகாப்பாக மீட்டுள்ளனர். கொழும்பு கடல்சார் ...

தவணைப் பரீட்சை மற்றும் ஆசிரியர் இடமாற்றங்களில் முறைகேடு

தவணைப் பரீட்சை மற்றும் ஆசிரியர் இடமாற்றங்களில் முறைகேடு

மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் இடம்பெற்ற தவணைப் பரீட்சை முறைகேடுகள் மற்றும் ஆசிரியர் இடமாற்றங்களில் நிலவும் முறைகேடுகள் குறித்து அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ...

சாய்ந்தமருதில் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

சாய்ந்தமருதில் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

நீண்டகாலமாக போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படும் நபரொருவர், 3,820 மில்லிகிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்டுள்ளதாக சாய்ந்தமருது பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஜனாதிபதியின் போதைப்பொருள் ஒழிப்பு திட்டத்தின்கீழ், பொலிஸ் ...

மன்னாரில் நவீன முறையில் புனரமைக்கப்பட்ட மாடு அறுக்கும் மடுவம் திறந்து வைக்கப்பட்டது

மன்னாரில் நவீன முறையில் புனரமைக்கப்பட்ட மாடு அறுக்கும் மடுவம் திறந்து வைக்கப்பட்டது

மன்னார் நகர சபையினால் சுமார் 6 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில், மன்னார் கோந்தைபிட்டி பகுதியில் உள்ள மாடு அறுக்கும் மடுவம் நவீனமயப்படுத்தப்பட்டு புனரமைக்கப்பட்ட ...

ஹம்பாந்தோட்டை நீதவான் பணியிடை நீக்கம்

ஹம்பாந்தோட்டை நீதவான் பணியிடை நீக்கம்

தற்போதைய தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவான யூடியூப் செயற்பாட்டாளர்களில் ஒருவரின் காணொளி விமர்சனத்தை கிளப்பியுள்ள நிலையில், ஹம்பாந்தோட்டை நீதவான் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். தேசிய மக்கள் சக்தி ...

Page 540 of 1148 1 539 540 541 1,148
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு