Tag: srilankapolice

மட்டு போரதீவுப்பற்று பிள்ளையார் ஆலயத்தில் தொல்லியல் அடையாளமாம்; பொதுமக்கள் எதிர்ப்பு

மட்டு போரதீவுப்பற்று பிள்ளையார் ஆலயத்தில் தொல்லியல் அடையாளமாம்; பொதுமக்கள் எதிர்ப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட இரண்டு இடங்களில் நேற்று (24) மாலை தொல்லியல் திணைக்கள அதிகாரிகளும் வெல்லாவெளி பொலிஸாரும் இணைந்து பெயர் பலகை இடுவதற்கான நடவடிக்கைகள் ...

மட்டக்களப்பில் தொல்லியல் பலகைகள் அகற்றியதை கண்டிக்கும் அம்பிட்டிய சுமணரத்ன தேரர்

மட்டக்களப்பில் தொல்லியல் பலகைகள் அகற்றியதை கண்டிக்கும் அம்பிட்டிய சுமணரத்ன தேரர்

மட்டக்களப்பில் தொல்லியல் நிலங்களின் பெயர்ப்பலகை அகற்றப்பட்டது கண்டனத்துக்குரிய செயற்பாடாகும் என மட்டக்களப்பு மங்களராமய விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரர் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள ஐந்து பிரதேச ...

ட்ரம்பின் நெருங்கிய ஆதரவாளர் கிரீன் பதவி விலகுவதாக அறிவிப்பு

ட்ரம்பின் நெருங்கிய ஆதரவாளர் கிரீன் பதவி விலகுவதாக அறிவிப்பு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் தீவிர ஆதரவாளராக இருந்த குடியரசு கட்சி பாராளுமன்ற உறுப்பினர் மார்ஜோரி டெய்லர் கிரீன் எதிர்வரும் ஜனவரி மாதம் தமது எம்.பி பதவியை ...

வங்காள விரிகுடாவில் குறைந்த காற்றழுத்த பகுதி; மட்டு மாவட்ட செயலகத்தின் அறிவித்தல்

வங்காள விரிகுடாவில் குறைந்த காற்றழுத்த பகுதி; மட்டு மாவட்ட செயலகத்தின் அறிவித்தல்

வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட செயலக அனர்த்த முகாமைத்துவப் பிரிவு அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது. அந்த அறிவிப்பில், வளிமண்டளவியல் திணைக்களத்தின் ...

48 மணிநேரம் கால அவகாசம் வழங்கிய அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்

48 மணிநேரம் கால அவகாசம் வழங்கிய அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்

வைத்தியர்கள் மற்றும் சுகாதாரக் கட்டமைப்பில் நிலவும் பிரச்சினைகளுக்கு முன்வைக்கப்பட்ட தீர்வுகளை அறிவிப்பதற்கு, பொறுப்புவாய்ந்த அதிகாரிகளுக்கு 48 மணிநேர கால அவகாசத்தை வழங்க அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் ...

தொடரும் சீரற்ற காலநிலை – உயிரிழப்பு 10 ஆக உயர்வு

தொடரும் சீரற்ற காலநிலை – உயிரிழப்பு 10 ஆக உயர்வு

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. அத்துடன், அனர்த்தம் காரணமாக இதுவரை நான்கு பேர் காயமடைந்துள்ளதாக ...

கர்ப்பிணிப் பெண்களின் போதைப்பொருள் பயன்பாடு அதிகரிப்பு கவலைக்கிடம்; தடுப்பு கல்வி அவசியம் என அமைச்சர் சரோஜா சாவித்ரி

கர்ப்பிணிப் பெண்களின் போதைப்பொருள் பயன்பாடு அதிகரிப்பு கவலைக்கிடம்; தடுப்பு கல்வி அவசியம் என அமைச்சர் சரோஜா சாவித்ரி

சமீபகாலத்தில் பெண்கள் போதைப்பொருட்களுக்கு அடிமையாவது அதிகரித்து வருகிறது. குறிப்பாக கர்ப்பிணிப் பெண்கள் போதைப்பொருட்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும் சிக்கல்களை கருத்தில் கொள்ளும்போது, இது எமது குழந்தைகளையும் அபாயத்துக்கு உள்ளாக்குகிறது. ...

விளையாட்டில் சிங்களம், தமிழ், முஸ்லிம்,யாழ்ப்பாணம்,காலி என நாம் பார்ப்பதில்லை ; திறமையான பிள்ளைகளை பார்க்கிறோம் – அமைச்சர் சுனில் குமார கமகே

விளையாட்டில் சிங்களம், தமிழ், முஸ்லிம்,யாழ்ப்பாணம்,காலி என நாம் பார்ப்பதில்லை ; திறமையான பிள்ளைகளை பார்க்கிறோம் – அமைச்சர் சுனில் குமார கமகே

வடக்கில் நீண்ட காலம் அபிவிருத்தி நடக்கவில்லை. இங்கிருந்தவர்கள் வாக்குகளை பெற்று தங்கள் வேலைகளை செய்தார்கள் என விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் சுனில் குமார கமகே ...

கிழக்கு மாகாண பூப்பந்தாட்ட சங்கத்தின் கீழ் இயங்கும் மட்டு பூப்பந்தாட்ட சங்கம் மட்டுமே சட்டபூர்வமான சங்கம்; ஸ்டான்லி பிரஷாந்

கிழக்கு மாகாண பூப்பந்தாட்ட சங்கத்தின் கீழ் இயங்கும் மட்டு பூப்பந்தாட்ட சங்கம் மட்டுமே சட்டபூர்வமான சங்கம்; ஸ்டான்லி பிரஷாந்

கிழக்கு மாகாண பூப்பந்தாட்ட சங்கத்தின் கீழ் இயங்கும் மட்டக்களப்பு மாவட்ட பூப்பந்தாட்ட சங்கம் மட்டுமே சட்டபூர்வமான சங்கம் என விளையாட்டு அபிவிருத்தி திணைக்களம் அறிவித்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட ...

போலி ஆன்லைன் வியாபாரங்கள்; மத்திய வங்கி கடும் எச்சரிக்கை

போலி ஆன்லைன் வியாபாரங்கள்; மத்திய வங்கி கடும் எச்சரிக்கை

மோசடியான வியாபாரங்களில் அகப்பட்டு பணத்தை இழக்காதீர்கள் என இலங்கை மத்திய வங்கி அவசர அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. சமூக ஊடகங்களில் போலி வணிக முயற்சிகளை ஊக்குவிப்பதற்காக வங்கியின் அதிகாரப்பூர்வ ...

Page 542 of 766 1 541 542 543 766
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு