Tag: Srilanka

இந்திய – பாகிஸ்தான் பதற்ற நிலை; இலங்கையில் விமானப் போக்குவரத்து மற்றும் கடல்சார் துறைகளில் தாக்கம்

இந்திய – பாகிஸ்தான் பதற்ற நிலை; இலங்கையில் விமானப் போக்குவரத்து மற்றும் கடல்சார் துறைகளில் தாக்கம்

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் இராணுவ பதற்றங்கள் இலங்கையின் விமானப் போக்குவரத்து மற்றும் கடல்சார் துறைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. இதன் காரணமாக, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் ...

போரின் தொடக்கத்தை இந்தியா கூறினால் முடிவை நாங்கள் கூறுவோம்; பாகிஸ்தான்

போரின் தொடக்கத்தை இந்தியா கூறினால் முடிவை நாங்கள் கூறுவோம்; பாகிஸ்தான்

காஷ்மீரில் உள்ள பஹல்காம் சுற்றுலா தலத்தில் கடந்த 22ஆம் திகதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் உள்பட 26 பேர் பலியானார்கள். அந்த தாக்குதலைத் தொடர்ந்து ...

இரு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து

இரு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து

இன்று (01) பிற்பகல் இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. ஹபரனை - பொலன்னறுவை பிரதான வீதியில் மின்னேரிய, மினிஹிரிகம பிரதேசத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. ...

அம்பாறை மாவட்ட தமிழர்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மே தின நடைபவனி

அம்பாறை மாவட்ட தமிழர்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மே தின நடைபவனி

தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் இன்றையதினம் (01) ஆங்காங்கே நடைபவனி நிகழ்வுகள் இடம்பெற்றது. அந்த அடிப்படையில் "தொழிலாளர் தினமானது மாற்றத்திற்கான தொழிலாளர் புரட்சிநாள்" என்னும் தலைப்பில் ...

விசேட விடுமுறையில் சென்றுள்ள 21,000 அரச ஊழியர்கள்

விசேட விடுமுறையில் சென்றுள்ள 21,000 அரச ஊழியர்கள்

நாட்டில் அரச மற்றும் அரை அரச துறையில் பணியாற்றும் 1,156,018 ஊழியர்களில் 21,928 பேர் விசேட விடு முறையில் இருப்பதுடன், 13,396 பேர் வெளிநாட்டு பயணத்துக்காக இந்த ...

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை இரத்து செய்வது தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் அதிருப்தி

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை இரத்து செய்வது தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் அதிருப்தி

2017ஆம் ஆண்டு வரை வழங்கப்பட்ட வாக்குறுதியை மீறி, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை இரத்து செய்வதில் ஏற்படும் தாமதம் குறித்து, ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜிஎஸ்பி பிளஸ் கண்காணிப்புக் குழு ...

போலி விசாக்களுடன் வெளிநாடு செல்ல முயன்ற இருவர் கைது

போலி விசாக்களுடன் வெளிநாடு செல்ல முயன்ற இருவர் கைது

போலி போலந்து விசாக்களுடன் கடவுச்சீட்டுகளைப் பயன்படுத்தி வெளிநாடு செல்ல முயன்ற இரண்டு சந்தேக நபர்களை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் கைது செய்துள்ளனர். சந்தேக நபர்கள் போலி போலந்து ...

பல்கலை மாணவன் தற்கொலை தொடர்பில் கல்வி அமைச்சின் அறிவிப்பு

பல்கலை மாணவன் தற்கொலை தொடர்பில் கல்வி அமைச்சின் அறிவிப்பு

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் ஒரு மாணவனின் திடீர் மரணம் பகிடிவதை காரணமாக ஏற்பட்டதாக தெரியவந்தால், அதற்குப் பொறுப்பான அனைத்து தரப்பினரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டுவார்கள் என்று கல்வி, உயர்கல்வி ...

வாகரை மகுடம் சிறுவர் அபிவிருத்தி மையத்தின் ஏற்பாட்டில் விளையாட்டு நிகழ்வு

வாகரை மகுடம் சிறுவர் அபிவிருத்தி மையத்தின் ஏற்பாட்டில் விளையாட்டு நிகழ்வு

வாகரை மகுடம் சிறுவர் அபிவிருத்தி மையத்தின் ஏற்பாட்டில் சிறுவர்களின் விளையாட்டுத் திறனை விருத்தி செய்யும் முகமாக பல்வேறு பாரம்பரிய கலை கலாச்சார விளையாட்டு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. ...

பிள்ளையானின் பெயரில் கடிதங்கள் எழுதிய கலீல்; விசாரணைகளை ஆரம்பித்துள்ள சி.ஐ.டியினர்

பிள்ளையானின் பெயரில் கடிதங்கள் எழுதிய கலீல்; விசாரணைகளை ஆரம்பித்துள்ள சி.ஐ.டியினர்

சி.ஐ.டியினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அம்பலப்படுத்திய தகவல்களின்படி மேலும் பலரிடம் குற்றப்புலனாய்வு துறை விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது ...

Page 543 of 740 1 542 543 544 740
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு