சிறைச்சாலைகளுக்கிடையே முக்கோண கிரிக்கெட் சுற்றுத் தொடர்; மட்டக்களப்பு அணி கிண்ணத்தை சுவீகரித்தது
சிறைச்சாலை முக்கோண கிரிக்கெட் சுற்றுத் தொடர் மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியேட்சகர் நல்லையா பிரபாகரன் தலைமையில் மட்டக்களப்பு பாட்டாலிபுரம் மைதானத்தில் நேற்று முன்தினம் ( 19 ) நடைபெற்றது. ...










