Tag: election

களுதாவளையில் 70 வயது முதியவரை மோதித்தள்ளிய லொறி

களுதாவளையில் 70 வயது முதியவரை மோதித்தள்ளிய லொறி

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுதாவளையில் இன்று (21) காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பு கல்முனை வீதியில் களுவாஞ்சிகுடி பக்கமிருந்து மட்டக்களப்பு நோக்கி ...

மட்டக்களப்பின் பல பகுதிகளில் கசிப்பு உற்பத்தி செய்யும் நிலையங்கள் சுற்றிவளைப்பு

மட்டக்களப்பின் பல பகுதிகளில் கசிப்பு உற்பத்தி செய்யும் நிலையங்கள் சுற்றிவளைப்பு

கரடியனாறு, கொக்கட்டிச்சோலை, காத்தான்குடி, வாகரை ஆகிய நான்கு பொலிஸ் நிலையங்களுக்கு கீழ் உள்ள பிரதேசங்களில் கசிப்பு உற்பத்தி நிலையங்கள் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த இடங்களை நேற்று ...

வவுணதீவு வயல் பிரதேசத்தில் உழவு இயந்திரம் தடம்புரண்டு சாரதி உயிரிழப்பு

வவுணதீவு வயல் பிரதேசத்தில் உழவு இயந்திரம் தடம்புரண்டு சாரதி உயிரிழப்பு

வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள பாவக்கொடிச்சேனை வயல் பிரதேசத்தில் உழவு இயந்திரம் ஒன்று தடம்புரண்டு நிலையில் அதன் சாரதி உயிரிழந்த நிலையில் சடலமாக இன்று (21) காலையில் மீட்கப்பட்டுள்ளதாக ...

சிறைச்சாலைகளுக்கிடையே முக்கோண கிரிக்கெட் சுற்றுத் தொடர்; மட்டக்களப்பு அணி கிண்ணத்தை சுவீகரித்தது

சிறைச்சாலைகளுக்கிடையே முக்கோண கிரிக்கெட் சுற்றுத் தொடர்; மட்டக்களப்பு அணி கிண்ணத்தை சுவீகரித்தது

சிறைச்சாலை முக்கோண கிரிக்கெட் சுற்றுத் தொடர் மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியேட்சகர் நல்லையா பிரபாகரன் தலைமையில் மட்டக்களப்பு பாட்டாலிபுரம் மைதானத்தில் நேற்று முன்தினம் ( 19 ) நடைபெற்றது. ...

செயலிழந்திருந்த அரச நிறுவனங்களின் இணைய சேவைகள் வழமைக்கு

செயலிழந்திருந்த அரச நிறுவனங்களின் இணைய சேவைகள் வழமைக்கு

'இலங்கை அரச கிளவுட்' சேவையில் ஏற்பட்டிருந்த சிக்கல் நிலை தற்போது முழுமையாக தீர்க்கப்பட்டுள்ளதாக இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பச் சேவை நிறுவனம் (ICTA) தெரிவித்துள்ளது. குறித்த சிக்கல் ...

தேசிய லொத்தர் சபையின் இலச்சினையை பயன்படுத்தி மோசடி; விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

தேசிய லொத்தர் சபையின் இலச்சினையை பயன்படுத்தி மோசடி; விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

தேசிய லொத்தர் சபையின் அதிகாரப்பூர்வ லோகோ மற்றும் பரிசு விநியோக நிகழ்வுகளை பயன்படுத்தி மோசடி செய்யப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறான போலி பேஸ்புக் கணக்குகள் குறித்து தேசிய ...

தமிழரசுக் கட்சி உறுப்பினர் வீட்டிற்கு தீ வைத்து கட்சியின் செயற்பாடுகளை முடக்குவதற்கு சதியா?; செ. நிலாந்தன்

தமிழரசுக் கட்சி உறுப்பினர் வீட்டிற்கு தீ வைத்து கட்சியின் செயற்பாடுகளை முடக்குவதற்கு சதியா?; செ. நிலாந்தன்

இலங்கை இன்னும் நாசகார குழுக்களிடம் இருந்து முழுமையாக விடுபடாத நிலையில் மட்டக்களப்பு மாவட்ட தமிழரசுக் கட்சியின் ஏறாவூர் பற்று புல்லுமலை வட்டார பிரதேச சபை உறுப்பினர் வீட்டிற்கு ...

நாட்டில் ஆண்களிடையே வாய்ப் புற்றுநோய் அதிகரிப்பு

நாட்டில் ஆண்களிடையே வாய்ப் புற்றுநோய் அதிகரிப்பு

நாட்டில் ஆண்களே அதிக வாய்ப் புற்றுநோய்க்கு முகம் கொடுப்பதாகச் சுகாதார அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இலங்கை பல் மருத்துவ சங்கத்தின் புதிய தலைவராக மருத்துவர் ஆனந்த ...

ருஹூணு பல்கலையில் 6 மாணவர்கள் வைத்தியசாலையில்; 21 பேர் கைது

ருஹூணு பல்கலையில் 6 மாணவர்கள் வைத்தியசாலையில்; 21 பேர் கைது

ருஹூணு பல்கலைக்கழக விவசாய பீடத்தில் இரண்டு மாணவர் குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் 06 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த மோதலில் ஈடுபட்ட 21 ...

159 அரச தரப்பு எம்.பி.க்களும் வெலிக்கடை சிறையில் அடைக்கப்படுவார்கள்; உதய கம்மன்பில எச்சரிக்கை

159 அரச தரப்பு எம்.பி.க்களும் வெலிக்கடை சிறையில் அடைக்கப்படுவார்கள்; உதய கம்மன்பில எச்சரிக்கை

பிவிதுரு ஹெல உருமய கட்சியின் தலைவரும் வழக்கறிஞருமான உதய கம்மன்பில அவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களின் (MP) கொடுப்பனவுகளை அரசாங்கம் கையாள்வது குறித்து நேற்று (20) கடுமையாக விமர்சித்தார். ...

Page 579 of 738 1 578 579 580 738
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு