Tag: Srilanka

நாட்டின் அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் நிறுவப்பட்டுள்ள புதிய பிரிவு!

நாட்டின் அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் நிறுவப்பட்டுள்ள புதிய பிரிவு!

நாடளாவிய ரீதியில் பொலிஸ் பிராந்திய மட்டத்தில் ஜனாதிபதி தேர்தல் தொடர்பான செயற்பாட்டு பிரிவுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதற்கு மேலதிகமாக நாட்டின் அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் தற்போது ...

மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய வளாகத்தில் உள்ளூர் கலைகளுக்கான அரங்கு!

மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய வளாகத்தில் உள்ளூர் கலைகளுக்கான அரங்கு!

பல்கலைக்கழகங்கள் சமூகங்களை நோக்கி செல்லவேண்டும் என்ற நோக்குடன் கிழக்கு பல்கலைக்கழகம் முன்னெடுக்கும் உள்ளூர் கலைகளுக்கான விழா மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய முன்றிலில் ஆரம்பித்துவைக்கப்பட்டது. ‘பாரம்பரிய அரங்க ஆற்றுகைகளும் ...

மொட்டு கட்சியின் சார்பில் வடக்கினை பிரதிநிதித்துவம் செய்யும் எம்.பி எதிர்காலத்தில் ஜனாதிபதியாகவும் பதவி வகிக்கலாம்; நாமல் தெரிவிப்பு!

மொட்டு கட்சியின் சார்பில் வடக்கினை பிரதிநிதித்துவம் செய்யும் எம்.பி எதிர்காலத்தில் ஜனாதிபதியாகவும் பதவி வகிக்கலாம்; நாமல் தெரிவிப்பு!

அரசியல் அமைப்பின் 13 ஆம் திருத்தச் சட்டத்தின் கீழ் காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை வழங்குவதற்கு தமது கட்சி எதிர்ப்பை வெளியிடுவதாக நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். நேர்காணல் ...

அம்பாறையில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண்ணொருவர் உட்பட இருவர் கைது!

அம்பாறையில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண்ணொருவர் உட்பட இருவர் கைது!

அம்பாறை - இறக்காமம் பிரதேசத்தில் 6 கிராம் 300 மில்லிக்கிராம் ஐஸ் போதைப் பொருளுடன் வியாபாரி ஒருவர் மற்றும் பெண் ஒருவர் உட்பட இருவரை பொலிஸார் கைது ...

விபத்தில் பெண்ணின் தலை துண்டிப்பு; பேருந்து சாரதி கைது!

விபத்தில் பெண்ணின் தலை துண்டிப்பு; பேருந்து சாரதி கைது!

கொழும்பில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த சொகுசு பேருந்துடன் மோதி மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண்ணொருவரின் தலை உடலில் இருந்து துண்டிக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்தநிலையில், ...

காலி வீதியில் முச்சக்கரவண்டி விபத்து; சிறுவன் உயிரிழப்பு!

காலி வீதியில் முச்சக்கரவண்டி விபத்து; சிறுவன் உயிரிழப்பு!

காலி வீதியில் கொரலவெல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் சிறுவனொருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து நேற்று (30) செவ்வாக்கிழமை அதிகாலை 4 மணியளவில் இடம்பெற்றுள்ளது. முச்சக்கரவண்டி ஒன்று வீடொன்றிற்கு ...

10 வருடங்களின் பின் நால்வருக்கு மரண தண்டனை!

10 வருடங்களின் பின் நால்வருக்கு மரண தண்டனை!

கற்கள் மற்றும் தடிகளால் தாக்கி நபர் ஒருவரை கொலை செய்த குற்றச்சாட்டில் நான்கு பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய பட்டபெந்திகேவினால் ...

வாகன இறக்குமதி தொடர்பில் வெளியான தகவல்!

வாகன இறக்குமதி தொடர்பில் வெளியான தகவல்!

2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் தனியார் வாகனங்களை இறக்குமதி செய்வது குறித்து பரிசீலிக்க முடியும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க வலியுறுத்தியுள்ளார். பொது ...

அமைச்சர் பந்துல குணவர்தனவின் கடன் அட்டையை பயன்படுத்தி மோசடி!

அமைச்சர் பந்துல குணவர்தனவின் கடன் அட்டையை பயன்படுத்தி மோசடி!

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடக அமைச்சர் பந்துல குணவர்தனவின் கடன் அட்டையை பயன்படுத்தி பொருட்களை கொள்வனவு செய்த நபர்கள் குறித்து விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோதமான முறையில் ...

கிளிநொச்சியில் சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றிய நால்வர் கைது!

கிளிநொச்சியில் சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றிய நால்வர் கைது!

கிளிநொச்சியில் சட்டவிரோதமான முறையில் மணல் மற்றும் மண் ஏற்றிய குற்றச்சாட்டில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த கைது நடவடிக்கையானது நேற்றுமுன்தினம் (29) மேற்கொள்ளப்பட்டது. அந்தவகையில், கிளிநொச்சி தர்மபுரம் ...

Page 553 of 564 1 552 553 554 564
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு