Tag: srilankapolice

வெளிநாட்டு பெண்ணிடம் தகாத முறையில் நடந்த நபருக்கு 28ஆம் திகதி வரை விளக்கமறியல்

வெளிநாட்டு பெண்ணிடம் தகாத முறையில் நடந்த நபருக்கு 28ஆம் திகதி வரை விளக்கமறியல்

தனது ஆணுறுப்பை காண்பித்த பொகவந்தலாவ பிரதேசத்தைச் சேர்ந்த குடும்பஸ்தரை எதிர்வரும் 28ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு பொத்துவில் நீதவான் நீதிமன்ற பதில் நீதவான், திங்கட்கிழமை (17) ...

ஜனாதிபதியுடன் கலந்துரையாடல் நிறைவு; அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் எடுத்த தீர்மானம்

ஜனாதிபதியுடன் கலந்துரையாடல் நிறைவு; அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் எடுத்த தீர்மானம்

ஜனாதிபதியுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் பின்னர் அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் அவசர நிறைவேற்று மற்றும் மத்திய குழுவைக் கூட்டவுள்ளதாகவும், அதன் பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ...

பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை

பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை

பங்களாதேஷில் 1971ஆம் ஆண்டில் நடந்த விடுதலை போராட்டத்தில் பங்கேற்றவர்களின் வாரிசுகளுக்கு அரசுப் பணிகளில் 30 சதவீத ஒதுக்கீடு வழங்க ஷேக் ஹசீனா தலைமையிலான பங்களாதேஷ் அரசு கடந்தாண்டு ...

இலங்கையில் எச்.ஐ.வி தொற்றுகள் உயர்வு; பாடத்திட்டத்தில் இணைக்க முன்மொழிவு

இலங்கையில் எச்.ஐ.வி தொற்றுகள் உயர்வு; பாடத்திட்டத்தில் இணைக்க முன்மொழிவு

தேசிய பாலியல் நோய்/எய்ட்ஸ் தடுப்பு வேலைத்திட்டத்தின் சமீபத்திய தரவுகளின்படி, இலங்கையில் ஆண்களை மட்டுமே மையமாகக் கொண்ட எச்.ஐ.வி தொற்றுகள் அதிகரித்து வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டின் ...

கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் பதுளை பிரதேச சபை உறுப்பினர் கைது

கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் பதுளை பிரதேச சபை உறுப்பினர் கைது

பதுளை, கந்தகெட்டிய பிரதேச சபையில் ஐக்கிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர் 86 கிராம் கஞ்சா போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கை பதுளை - ...

புத்தர் சிலையை வைக்கும் முயற்சியில் பிக்குகள்; திருகோணமலையில் மீண்டும் பதற்றம்

புத்தர் சிலையை வைக்கும் முயற்சியில் பிக்குகள்; திருகோணமலையில் மீண்டும் பதற்றம்

புதிய இணைப்பு திருகோணமலையில் பல எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் புத்தர் சிலை சற்றுமுன்னர் வைக்கப்பட்டது. முதல் இணைப்பு திருகோணமலையில் சட்டவிரோதமாக புத்தர் சிலையை வைக்க முயற்சிக்கும் நிலை தொடர்வதால் ...

காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் தாயை தீ வைத்து கொலை செய்த சிறுமி

காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் தாயை தீ வைத்து கொலை செய்த சிறுமி

பதுளையில் தாயை பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொலை செய்த மகள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால், சிறுமி ஒருவர் தனது தாய் ...

“பாடபுத்தகங்கள் வழங்குவதை நிறுத்தக்கூடாது”; அரசை எச்சரித்த கிழக்கு பல்கலை மாணவர் ஒன்றியம்

“பாடபுத்தகங்கள் வழங்குவதை நிறுத்தக்கூடாது”; அரசை எச்சரித்த கிழக்கு பல்கலை மாணவர் ஒன்றியம்

அராசாங்கம் அத்தியாவசிய கல்விக்காக நூற்றுக்கு ஆறு சதவீதம் ஒதுக்குவதாக தெரிவித்து அதனை இந்த வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கீடு செய்யாமல் மக்களை ஏமாற்றுகின்றது. அதேவேளை கல்வி சீர்திருத்தம் ...

மஹிந்த ராஜபக்ஸ நாயை கொண்டு செல்லவும் உலங்குவானூர்தியை பயன்படுத்தினார்; நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகதீஸ்வரன்

மஹிந்த ராஜபக்ஸ நாயை கொண்டு செல்லவும் உலங்குவானூர்தியை பயன்படுத்தினார்; நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகதீஸ்வரன்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ நாயை கொண்டு செல்லவும் உலங்குவானூர்தியை பயன்படுத்தினார். தற்போது ஜனாதிபதி நிதியத்தின் நிதியை பெறும் வகையில் சேவைகள் பிரதேச செயலக மட்டங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது ...

Page 561 of 766 1 560 561 562 766
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு