Tag: Batticaloa

“எனக்கு ஏதும் நடந்தால் சபாநாயகர் மற்றும் பொலிஸ்மா அதிபரே பொறுப்பு”; அர்ச்சுனா இராமநாதன்

“எனக்கு ஏதும் நடந்தால் சபாநாயகர் மற்றும் பொலிஸ்மா அதிபரே பொறுப்பு”; அர்ச்சுனா இராமநாதன்

எனது உயிருக்கு ஏதாவது பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டால் அதற்கு சபாநாயகர் மற்றும் பொலிஸ்மா அதிபரே பொறுப்பு என பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சி பாராளுமன்ற ...

இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவருக்கு பிணை

இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவருக்கு பிணை

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைகுழுவால் கைதுசெய்யப்பட்ட இலங்கை அரசு வர்த்தக கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ஹுசைன் அகமது பைலாவை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் ...

ஐரோப்பாவிற்குள் நுழைய முயற்சி; பெலாரஸ் எல்லையில் சடலமாக மீட்கப்பட்ட இலங்கை தமிழ் இளைஞன்!

ஐரோப்பாவிற்குள் நுழைய முயற்சி; பெலாரஸ் எல்லையில் சடலமாக மீட்கப்பட்ட இலங்கை தமிழ் இளைஞன்!

சட்டவிரோதமாக ஐரோப்பிய நாடு ஒன்றுக்கு சென்ற இலங்கையர் ஒருவர் லாட்விய எல்லைக்கு அருகில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் 34 வயதுடைய இலங்கையர் என அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். ...

குச்சவெளி தவிசாளர் 5 இலட்சம் இலஞ்சமாக பெற முனைந்தபோது கைது

குச்சவெளி தவிசாளர் 5 இலட்சம் இலஞ்சமாக பெற முனைந்தபோது கைது

குச்சவெளி பகுதியில் காணி அனுமதிப்பத்திரம் பெறுவதற்காக இலஞ்சம் வாங்கும்போது, ​​இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு சோதனைப் பிரிவின் அதிகாரிகளால் குச்சவெளி பிரதேச சபைத் தலைவர் இன்று (31) காலை ...

67வது அரச ஓசுசலக் கிளை மட்டக்களப்பில் இன்று திறந்து வைப்பு!

67வது அரச ஓசுசலக் கிளை மட்டக்களப்பில் இன்று திறந்து வைப்பு!

புதிய அரசாங்கத்தினால் மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கு நியாயமான விலையில் தரமான மருந்துகளை வழங்கும் உன்னத நோக்குடன் கடந்த காலத்தில் மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றும் ...

கதுருவெல-கொழும்பு வீதியில் இரு பேருந்துகள் விபத்து;4 பேர் உயிரிழப்பு 28 பேர்வைத்தியசாலையில்

கதுருவெல-கொழும்பு வீதியில் இரு பேருந்துகள் விபத்து;4 பேர் உயிரிழப்பு 28 பேர்வைத்தியசாலையில்

நிறுத்தப்பட்ட பேருந்து மீது பின்னால் சென்ற மற்றுமொரு பேருந்து மோதி ஏற்பட்ட கோர விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளதுடன் 28 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்றைய ...

பொத்துவில் ஆதார வைத்தியசாலைக்கு விரைவில் விசேட வைத்திய நிபுணர்கள் நியமனம்

பொத்துவில் ஆதார வைத்தியசாலைக்கு விரைவில் விசேட வைத்திய நிபுணர்கள் நியமனம்

பொத்துவில் ஆதார வைத்தியசாலையின் அபிவிருத்தி நிலைமைகளை மதிப்பீடு செய்வதற்காக சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டாக்டர் லால் பனாப்பிட்டிய நேற்று (29) நேரடி விஜயம் மேற்கொண்டார். ...

உலக பாரிசவாத தினத்தையொட்டி கல்முனையில் விழிப்புணர்வு நிகழ்வு

உலக பாரிசவாத தினத்தையொட்டி கல்முனையில் விழிப்புணர்வு நிகழ்வு

உலக பாரிசவாத தினம் அக்டோபர் 29 ஆம் திகதி அனுசரிக்கப்படுகிறது. குறித்த தினத்தையொட்டி கல்முனை பிராந்திய தொற்றா நோய் தடுப்பு பிரிவு ஏற்பாடு செய்த விழிப்புணர்வு நிகழ்வு ...

வாகரை ஊத்துமடுப் பகுதியில் புதிய பாலம் கட்ட நிதி ஒதுக்கீடு

வாகரை ஊத்துமடுப் பகுதியில் புதிய பாலம் கட்ட நிதி ஒதுக்கீடு

வாகரை கண்டலடி மற்றும் புளியங்கண்டலடியை இணைக்கும் ஊத்துமடுப் பகுதியில் ஓர் சிறிய பாலம் இன்மையால் பிரதேச மக்கள் நீண்ட கால நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகிறார்கள். மழைக்காலத்தில் ஆளுயரத்திற்கு ...

கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இந்திய அரசின் நிதியுதவியில் புலமைப்பரிசில்

கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இந்திய அரசின் நிதியுதவியில் புலமைப்பரிசில்

கிழக்கு மாகாணத்தில் இந்திய அரசின் சுமார் 2.37பில்லியன் ரூபா செலவில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக இலங்கைக்கான இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா தெரிவித்தார். மட்டக்களப்பு வந்தாறுமூலை ...

Page 600 of 1157 1 599 600 601 1,157
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு