Tag: srilankanews

13 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய பிக்கு கைது

13 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய பிக்கு கைது

13 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பிக்கு ஒருவர் எதிர்வரும் 26 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். செவனகல பிரதேசத்தைச் ...

இந்தியாவில் திறன் மேம்பாட்டுத் திட்டத்தில் கலந்து கொள்ளவுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள்

இந்தியாவில் திறன் மேம்பாட்டுத் திட்டத்தில் கலந்து கொள்ளவுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள்

இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட்ட குழு ஒன்று, இந்தியாவில் திறன் மேம்பாட்டுத் திட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளது. இதற்காக, 20 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் நான்கு மூத்த நாடாளுமன்ற ...

இலங்கை குடியரசு தினம் – இன்றுடன் 53 ஆண்டுகள் நிறைவு

இலங்கை குடியரசு தினம் – இன்றுடன் 53 ஆண்டுகள் நிறைவு

இலங்கை இன்று (மே 22) தனது 53ஆவது குடியரசு தினத்தைக் கொண்டாடுகிறது. 1972ஆம் ஆண்டு மே 22 அன்று, ஆங்கிலேயர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட சோல்பரி அரசியலமைப்பை மாற்றி இலங்கையர்களால் ...

உயர் நீதிமன்ற நீதிபதிக்கு பாலியல் ரீதியான மெசஞ்சர் மூலம் குறுஞ்செய்தி அனுப்பிய வழக்கறிஞர் கைது

உயர் நீதிமன்ற நீதிபதிக்கு பாலியல் ரீதியான மெசஞ்சர் மூலம் குறுஞ்செய்தி அனுப்பிய வழக்கறிஞர் கைது

உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவருக்கு பாலியல் ரீதியாக துன்புறுத்துவதாக மிரட்டல் விடுத்து மெசஞ்சர் மூலம் குறுஞ்செய்தி அனுப்பிய வழக்கறிஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வுத் துறை ...

காதல் விவகாரம் – காதலனை தாக்கிவிட்டு யுவதியை கடத்தி சென்ற கும்பல்; யாழ்ப்பாணத்தில் சம்பவம்

காதல் விவகாரம் – காதலனை தாக்கிவிட்டு யுவதியை கடத்தி சென்ற கும்பல்; யாழ்ப்பாணத்தில் சம்பவம்

யாழ்ப்பாணம் தெல்லிப்பழை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இளவாலை சந்திக்கு அருகாமையில் நேற்றையதினம் (21) யுவதி ஒருவர் கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பு பகுதியை ...

“இன அழிப்பு” போன்ற கருத்துகள் பகிரப்படுவதற்கு எதிராக எதிர்காலத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் ;வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்

“இன அழிப்பு” போன்ற கருத்துகள் பகிரப்படுவதற்கு எதிராக எதிர்காலத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் ;வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்

கனடாவின் பிரம்டன் நகர சபைக்கு உட்பட்ட பகுதியொன்றில் அண்மையில் அமைக்கப்பட்டுள்ள தமிழின அழிப்பு நினைவுத் தூபி தொடர்பில் இலங்கை அரசாங்கம் தனது கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளது. இலங்கையில் ...

இலங்கை மத்திய வங்கி வட்டி வீதத்தை குறைக்க தீர்மானித்துள்ளது

இலங்கை மத்திய வங்கி வட்டி வீதத்தை குறைக்க தீர்மானித்துள்ளது

இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கைச் சபையானது நேற்று (21) நடைபெற்ற அதன் கூட்டத்தில் ஓரிரவு கொள்கை வட்டி வீதத்தை (OPR) 25 அடிப்படை புள்ளிகளாக குறைத்து ...

மட்டு ஏறாவூரில் பல இலட்சம் பெறுமதியான 22 கஜமுத்துடன் முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட இரு வியாபாரிகள் கைது

மட்டு ஏறாவூரில் பல இலட்சம் பெறுமதியான 22 கஜமுத்துடன் முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட இரு வியாபாரிகள் கைது

மட்டக்களப்பு ஏறாவூரில் பல இலச்சம் ரூபா பெறுமதியான தடை செய்யப்பட்ட 22 கஜமுத்துக்களுடன் 57 வயதுடைய முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உட்பட இரு வியாபாரிகளை நேற்று ...

மின்கட்டணம் அதிகரிக்கப்படுமாயின் நீர்க் கட்டணத்திலும் திருத்தம் மேற்கொள்ளப்படும்; தேசிய நீர் வழங்கல் சபை

மின்கட்டணம் அதிகரிக்கப்படுமாயின் நீர்க் கட்டணத்திலும் திருத்தம் மேற்கொள்ளப்படும்; தேசிய நீர் வழங்கல் சபை

மின்கட்டணம் அதிகரிக்கப்படுமாயின், அதற்கேற்ப நீர்க் கட்டணத்திலும் திருத்தம் மேற்கொள்ள வேண்டியிருக்கும் எனத் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பான கலந்துரையாடல்கள் ...

Page 55 of 942 1 54 55 56 942
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு