உலகில் பார்வையிடக்கூடிய சிறந்த நகரங்களின் பட்டியலில் யாழ்ப்பாணம்
2026 ஆம் ஆண்டில் உலகில் பார்வையிடக்கூடிய சிறந்த நகரங்களில் ஒன்றாக யாழ்ப்பாணம் பெயரிடப்பட்டுள்ளது. உலகளாவிய பயண ஊடக நிறுவனமான லோன்ஸி பிளேனட் நிறுவனம் இதனை அறிவித்துள்ளது. அத்துடன், ...
2026 ஆம் ஆண்டில் உலகில் பார்வையிடக்கூடிய சிறந்த நகரங்களில் ஒன்றாக யாழ்ப்பாணம் பெயரிடப்பட்டுள்ளது. உலகளாவிய பயண ஊடக நிறுவனமான லோன்ஸி பிளேனட் நிறுவனம் இதனை அறிவித்துள்ளது. அத்துடன், ...
இந்தியாவில் நடைபெற்ற 4வது தெற்காசிய மூத்த அட்லெட்டிக்ஸ் சாம்பியன்ஷிப் 2025யில் பாத்திமா சபியா யாமிக் என்ற இலங்கையை சேர்ந்த வீராங்கனை தெற்காசிய விளையாட்டு போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்று ...
யாழ்ப்பாணம் பிரதேச செயலகத்திற்கு (Divisional Secretariat Jaffna) புதிய பிரதேச செயலாளர் நியமிக்கப்பட்டுள்ளார். அதன்படி, யாழ்ப்பாண பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளராக சிவகாமி உமாகாந்தன் நியமிக்கப்பட்டுள்ளார். புதிய ...
சாரதி அனுமதிப்பத்திரம் புதுப்பித்தல் கட்டணத்தை 15 சதவீதத்தால் அதிகரிக்க மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் தயாராகி வருவதாக தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளான. இதற்கு அமைச்சகமும் ஒப்புதல் அளித்துள்ளதாகவும், ...
இந்த நாட்டில் சர்வதேச தரத்தில் தாதியர்களுக்கு என்ற ஓர் சீருடை இருந்து வந்தது. அதை யாரும் அவரவர் மதம் கலாச்சாரத்திற்கும் ஏற்ப மாற்ற நினைப்பார்கள் ஆனால் அதற்கு ...
கனடாவின் கியுபெக் மாகாணத்தை தனி நாடாக பிரடகனம் செய்ய வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மொன்ட்ரியால் நகரின் மையப்பகுதியில் சனிக்கிழமை நூற்றுக்கணக்கான மக்கள் தெருக்களில் பேரணியாக இறங்கி இந்தக் ...
2025 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதல், மத்திய கிழக்கு போன்ற வெளிநாடுகளுக்குத் தொழில் நிமித்தம் செல்லும் இலங்கையர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக, மத்திய வங்கி தரவுகள் தெரிவிக்கின்றன. ...
வெல்லவாய பொலிஸ் பிரிவின் வெல்லவாய-தனமல்வில வீதியில் ஆதாவெலயாய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். தனமல்வில திசையிலிருந்து வெல்லவாய திசை நோக்கிச் சென்ற இராணுவப் பேருந்தும் ...
சவுதி அரேபியாவின் ரியாத்திலிருந்து இலங்கைக்கு வந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில், இரண்டு விமானப் பணிப்பெண்களைத் தாக்கியதாக கூறப்படும் சவூதி அரேபிய பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ரியாத்தில் ...
போதைப்பொருட்களை ஒழிக்க காவல்துறை நடவடிக்கை மட்டும் போதாது என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். போதைப்பொருள் விற்பனையையும் பாவனையையும் தடுக்க கிராம மட்டத்தில் சமூகங்கள் சுறுசுறுப்பாக ...
