Tag: election

மத்தள விமான நிலையத்தில் வனவிலங்குத் துறை அலுவலகம் அமைக்க அனுமதி

மத்தள விமான நிலையத்தில் வனவிலங்குத் துறை அலுவலகம் அமைக்க அனுமதி

ஹம்பாந்தோட்டையில் உள்ள மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தில், வனவிலங்குத் துறையின் பிரத்தியேக அலுவலகம் அமைக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. காட்டு யானைகள் மற்றும் ஏனைய விலங்குகள் ...

பிரபல இந்திய நடிகை ஷில்பா ஷெட்டி இலங்கைக்கு பயணம் செய்ய நீதிமன்றம் அனுமதி மறுப்பு

பிரபல இந்திய நடிகை ஷில்பா ஷெட்டி இலங்கைக்கு பயணம் செய்ய நீதிமன்றம் அனுமதி மறுப்பு

இந்தியாவின் பிரபல நடிகை ஷில்பா ஷெட்டி இலங்கைக்கு பயணம் செய்ய மும்பை உயர்நீதிமன்றம் நேற்று (08)புதன்கிழமை அனுமதி மறுத்துள்ளது, மேலும் இந்த விவகாரம் பரிசீலிக்கப்படுவதற்கு முன்பு அவர் ...

மகிந்தவுக்கு பாதுகாப்பு கோரி உண்ணாவிரதத்தை ஆரம்பித்த தேரர்

மகிந்தவுக்கு பாதுகாப்பு கோரி உண்ணாவிரதத்தை ஆரம்பித்த தேரர்

தங்காலை கார்ல்டன் இல்லத்திற்கு முன்பாக உள்ள டி.எஸ். சேனநாயக்க சிலைக்கு முன்பாக ரத்துபஸ்வல ரத்துபஸ்வல தேரிபெஹே சிறிதம்ம தேரர் இன்று (08) பிற்பகல் உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ளார். முன்னாள் ...

இயற்கை அனர்த்தங்களால் வீடுகளை இழந்த பெருந்தோட்ட குடும்பங்களுக்கு புதிய வீடுகள் வழங்க அனுமதி

இயற்கை அனர்த்தங்களால் வீடுகளை இழந்த பெருந்தோட்ட குடும்பங்களுக்கு புதிய வீடுகள் வழங்க அனுமதி

இயற்கை அனர்த்தங்களால் வசிப்பிடங்களை இழந்த 3,250 பெருந்தோட்ட குடும்பங்களுக்கு புதிய வீடுகளை வழங்குவதற்கான வேலைத்திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. குறித்த வேலைத்திட்டம் 2025-2027 காலப்பகுதியில் நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்படுகிறது. ...

எரிபொருள் கொடுப்பனவு குறைப்பு; நாடளாவிய ரீதியில் கிராம உத்தியோகத்தர் சங்கம் பணிப்புறக்கணிப்பு

எரிபொருள் கொடுப்பனவு குறைப்பு; நாடளாவிய ரீதியில் கிராம உத்தியோகத்தர் சங்கம் பணிப்புறக்கணிப்பு

நாடளாவிய ரீதியில் எதிர்வரும் நாட்களில் பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை ஐக்கிய கிராம உத்தியோகத்தர் சங்கம் அறிவித்துள்ளது. குறைக்கப்பட்ட எரிபொருள் கொடுப்பனவை மீள வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை ...

கொத்மலை நீர்த்தேக்கத்தில் சடலம் மீட்பு

கொத்மலை நீர்த்தேக்கத்தில் சடலம் மீட்பு

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்திற்கு நீர் ஏந்திச் செல்லும் கொத்மலை ஆற்றில் இன்று புதன்கிழமை (08) அடையாளம் தெரியாத நபர் ஒருவரின் சடலம் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக லிந்துலை பொலிஸார் ...

ஓட்டுநர் உரிமப் பத்திர அச்சிடலில் பெரும் மோசடி; அரசுடன் இணைக்க முடிவு

ஓட்டுநர் உரிமப் பத்திர அச்சிடலில் பெரும் மோசடி; அரசுடன் இணைக்க முடிவு

போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க அவர்கள் பாராளுமன்ற அமர்வில் இன்று (08) உரையாற்றியபோது, கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே தனியார் நிறுவனத்தினால் ஓட்டுநர் உரிமப் பத்திரங்கள் ...

நவம்பர் மாத இறுதிக்குள் பேருந்துகளில் பெண் நடத்துனர்கள்!

நவம்பர் மாத இறுதிக்குள் பேருந்துகளில் பெண் நடத்துனர்கள்!

பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களாக பெண்கள் நவம்பர் மாத இறுதிக்குள் பணியமர்த்தப்படுவார்கள் என்று போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க ...

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் முன்கூட்டிய எச்சரிக்கை தொடர்பில் சஜின் வாஸ் குணவர்தனவிடம் வாக்குமூலம் பதிவு

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் முன்கூட்டிய எச்சரிக்கை தொடர்பில் சஜின் வாஸ் குணவர்தனவிடம் வாக்குமூலம் பதிவு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான விசாரணைகளுக்கான அழைப்பாணையைத் தொடர்ந்து, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன இன்று (8) காலை குற்றப் புலனாய்வுத்திணைக்களத்தில் ஆஜராகியுள்ளார். உயிர்த்த ...

மட்டு வந்தாறுமூலையில் கடற்படையின் கனகர வாகனம் மோதிய விபத்தில் ஒருவர் படுகாயம்

மட்டு வந்தாறுமூலையில் கடற்படையின் கனகர வாகனம் மோதிய விபத்தில் ஒருவர் படுகாயம்

வாழைச்சேனையில் இருந்து ஏறாவூர் நோக்கி பிரயாணித்த கடற்படையின் கனகர வாகனம், வந்தாறுமூலை கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு அருகில், வீதியால் சென்ற பாதசாரி ஒருவர் மீது நேற்று செவ்வாய்க்கிழமை (07) ...

Page 594 of 739 1 593 594 595 739
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு