சிறுமியை கர்ப்பமாக்கியவர் ஒருவருடத்தின் பின்னர் கைது
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கி தலைமறைவாக இருந்த சந்தேக நபர் மொனராகலை பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவால் திங்கட்கிழமை (10) கைது செய்யப்பட்டார். மேலதிக விசாரணைகளுக்காக ...
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கி தலைமறைவாக இருந்த சந்தேக நபர் மொனராகலை பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவால் திங்கட்கிழமை (10) கைது செய்யப்பட்டார். மேலதிக விசாரணைகளுக்காக ...
மட்டக்களப்பில் கிழக்கு படை தலைமையகம் மற்றும் 23 ம் படை பிரிவு இணைந்து கோறளைப்பற்று வடக்கு மற்றும் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகங்களை சேர்ந்த மக்களுக்கு உலர் ...
மன்னாரில் காற்றாலை மின் கோபுரங்கள் அமைப்பதற்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டம் நேற்றைய தினம் திங்கட்கிழமை(10) நூறாவது (100) நாளை எட்டியுள்ள நிலையில் நேற்று இரவு 7.30 ...
https://youtu.be/noidBWMh1mk
யாழ்ப்பாணம் - துன்னாலை வடக்கு, கரவெட்டி பகுதியில் வீட்டு கிணற்றில் தவறி விழுந்த நான்கு வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த ...
அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் குறைத்து நாட்டு மக்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என வர்த்தகம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். அதற்கமைய, ...
இலங்கை முஸ்லிம்களின் ஆன்மீக – பொருளாதார முன்னேற்றத்தில் இந்திய முஸ்லிம்களின் பங்களிப்பு குறித்து தமிழக அரசு உத்தியோகபூர்வ ஆய்வு செய்து வெளியீடு செய்ய வேண்டும் என்று ஸ்ரீலங்கா ...
இந்தியா தலைநகர் புதுடெல்லியில் செங்கோட்டை அருகேயுள்ள மெட்ரோ ரயில் நிலையத்தின் 1வது நுழைவு வாயில் அருகே இன்று மாலை இடம்பெற்ற கார் குண்டு வெடிப்பில் 10 பேர் ...
மன்னார்-யாழ் பிரதான வீதியில் அமைந்துள்ள சிப்பியாறு பாம்பு வழிகாட்டி அந்தோனியார் ஆலய வளாகத்தில் இருந்து இன்று (10) காலை சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சடலமாக மீட்கப்பட்டவர் வடக்கு ...
மட்டக்களப்பு கரடியனாறு கார்மலை பகுதியில் மாடுகள் மேய்க்க சென்ற 55 வயதுடைய பண்ணையார் ஒருவர் யானை தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்த சம்பவம் இன்று திங்கட்கிழமை (10) இடம்பெற்றுள்ளதாக ...
