Tag: srilankapolice

கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் பதுளை பிரதேச சபை உறுப்பினர் கைது

கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் பதுளை பிரதேச சபை உறுப்பினர் கைது

பதுளை, கந்தகெட்டிய பிரதேச சபையில் ஐக்கிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர் 86 கிராம் கஞ்சா போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கை பதுளை - ...

புத்தர் சிலையை வைக்கும் முயற்சியில் பிக்குகள்; திருகோணமலையில் மீண்டும் பதற்றம்

புத்தர் சிலையை வைக்கும் முயற்சியில் பிக்குகள்; திருகோணமலையில் மீண்டும் பதற்றம்

புதிய இணைப்பு திருகோணமலையில் பல எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் புத்தர் சிலை சற்றுமுன்னர் வைக்கப்பட்டது. முதல் இணைப்பு திருகோணமலையில் சட்டவிரோதமாக புத்தர் சிலையை வைக்க முயற்சிக்கும் நிலை தொடர்வதால் ...

காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் தாயை தீ வைத்து கொலை செய்த சிறுமி

காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் தாயை தீ வைத்து கொலை செய்த சிறுமி

பதுளையில் தாயை பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொலை செய்த மகள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால், சிறுமி ஒருவர் தனது தாய் ...

“பாடபுத்தகங்கள் வழங்குவதை நிறுத்தக்கூடாது”; அரசை எச்சரித்த கிழக்கு பல்கலை மாணவர் ஒன்றியம்

“பாடபுத்தகங்கள் வழங்குவதை நிறுத்தக்கூடாது”; அரசை எச்சரித்த கிழக்கு பல்கலை மாணவர் ஒன்றியம்

அராசாங்கம் அத்தியாவசிய கல்விக்காக நூற்றுக்கு ஆறு சதவீதம் ஒதுக்குவதாக தெரிவித்து அதனை இந்த வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கீடு செய்யாமல் மக்களை ஏமாற்றுகின்றது. அதேவேளை கல்வி சீர்திருத்தம் ...

மஹிந்த ராஜபக்ஸ நாயை கொண்டு செல்லவும் உலங்குவானூர்தியை பயன்படுத்தினார்; நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகதீஸ்வரன்

மஹிந்த ராஜபக்ஸ நாயை கொண்டு செல்லவும் உலங்குவானூர்தியை பயன்படுத்தினார்; நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகதீஸ்வரன்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ நாயை கொண்டு செல்லவும் உலங்குவானூர்தியை பயன்படுத்தினார். தற்போது ஜனாதிபதி நிதியத்தின் நிதியை பெறும் வகையில் சேவைகள் பிரதேச செயலக மட்டங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது ...

அரசாங்க ஊழியர்கள் மீது கடுமையான அடக்குமுறை; நாமல் ராஜபக்ச குற்றச்சாட்டு

அரசாங்க ஊழியர்கள் மீது கடுமையான அடக்குமுறை; நாமல் ராஜபக்ச குற்றச்சாட்டு

அரசாங்க ஊழியர்கள் மீது கடுமையான அடக்குமுறையில் அநுர அரசு ஈடுபட்டு வருகின்றது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச குற்றம் சாட்டியுள்ளார். ...

திருமணத்துக்கு முன் மணமகன் மணமகளை கொலை செய்த சம்பவம்

திருமணத்துக்கு முன் மணமகன் மணமகளை கொலை செய்த சம்பவம்

இந்தியாவின் குஜராத் மாநிலம் பாவ்நகர் பகுதியில் திருமணமொன்றுக்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில், திருமணத்துக்கு சரியாக ஒரு மணித்தியாலத்துக்கு முன்னர் மணமகன் மணமகளை அடித்துக் கொன்ற சம்பவம் ...

திருகோணமலையில் அதே இடத்தில் புத்தர் சிலை வைக்கப்படும்; ஆனந்த விஜேபால

திருகோணமலையில் அதே இடத்தில் புத்தர் சிலை வைக்கப்படும்; ஆனந்த விஜேபால

பாதுகாப்பு காரணங்களுக்காகவே திருகோணமலையில் புத்தர் சிலை அகற்றப்பட்டதாகவும் அது இன்று மீண்டும் அதே இடத்தில வைக்கப்படுமெனவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால அறிவித்தார். பாராளுமன்றில் இன்று ...

கித்துல்கோட்டை பிரதேசத்தில் மூன்று வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து

கித்துல்கோட்டை பிரதேசத்தில் மூன்று வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து

வெல்லவாய - தனமல்வில பிரதான வீதியில், தனமல்வில பொலிஸ் தலைமையகப் பிரிவுக்குட்பட்ட கித்துல்கோட்டை பிரதேசத்தில் இன்று (17) முற்பகல் மூன்று வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. ...

பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் விரைவில் பொதுமக்கள் ஆலோசனைக்கு

பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் விரைவில் பொதுமக்கள் ஆலோசனைக்கு

.திருத்தப்பட்ட பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வருகிறது, மேலும் இரண்டு மொழிபெயர்ப்புகளும் கிடைத்தவுடன், தொடர்புடைய புதிய சட்ட வரைவு பொதுமக்களின் ஆலோசனைக்காக ...

Page 560 of 765 1 559 560 561 765
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு