Tag: election

ரத்மலானையில் வேன் மீதும் யாழில் உழவு இயந்திரம் மீதும் பொலிஸார் துப்பாக்கி பிரயோகம்

ரத்மலானையில் வேன் மீதும் யாழில் உழவு இயந்திரம் மீதும் பொலிஸார் துப்பாக்கி பிரயோகம்

ரத்மலானையில் நேற்று (25) பிற்பகல் பொலிஸார் துரத்திய வேன் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிலியந்தலை – மொரட்டுவ வழியாகச் சென்ற வேன், பொலிஸ் ...

வெலிகம பிரதேச சபை தலைவர் படுகொலை; பெண் உட்பட மூவர் கைது

வெலிகம பிரதேச சபை தலைவர் படுகொலை; பெண் உட்பட மூவர் கைது

வெலிகம பிரதேச சபை தலைவர் லசந்த விக்ரமசேகரனின் கொலைச் சம்பவம் தொடர்பிலான விசாரணையில், மூவர் இன்று ( 26) குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தக் ...

வங்காள விரிகுடாவில் உருவாகவிருக்கும் சூறாவளியினால் இலங்கைக்கு நேரடியான பாதிப்பா?; முழுவிளக்கம்!

வங்காள விரிகுடாவில் உருவாகவிருக்கும் சூறாவளியினால் இலங்கைக்கு நேரடியான பாதிப்பா?; முழுவிளக்கம்!

தற்போது வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் உருவாக இருக்கின்ற சூறாவளியினால் இலங்கைக்கு நேரடியான பாதிப்பு எதுவும் இல்லை தெரிவிக்கப்பட்டுள்ளது. சிரேஷ்ட வானிலை அதிகாரி க.சூரியகுமாரன் இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் ...

மதுபோதையில் கடமையிலிருந்த யாழ்தேவி ரயிலின் தலைமை கட்டுப்பாட்டாளர் கைது

மதுபோதையில் கடமையிலிருந்த யாழ்தேவி ரயிலின் தலைமை கட்டுப்பாட்டாளர் கைது

யாழ்தேவி ரயிலின் தலைமை ரயில் கட்டுப்பாட்டாளர் ஒருவர் ரயில் பாதுகாப்பு அதிகாரிகளால் நேற்று (25) கைது செய்யப்பட்டுள்ளார். காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிப் பயணித்த யாழ்தேவி ரயில், ...

இலங்கையில் நடந்தது இனப்படுகொலைதான்; தீர்மானம் நிறைவேற்றிய ஸ்கொட்லாந்து பாராளுமன்றம்

இலங்கையில் நடந்தது இனப்படுகொலைதான்; தீர்மானம் நிறைவேற்றிய ஸ்கொட்லாந்து பாராளுமன்றம்

இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்டது இனப்படுகொலைதான் என்பதையும், தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கான அங்கீகாரத்தை ஆதரிப்பதாகவும் ( அதாவது தமிழர்கள் விரும்பினால் ஐ.நா வாக்கெடுப்பின் ஊடாக தமிழீழத்தை உருவாக்க ...

சாணக்கியனுக்கு அச்சுறுத்தல்; பாதுகாப்பை பலப்படுத்தியது அரசு

சாணக்கியனுக்கு அச்சுறுத்தல்; பாதுகாப்பை பலப்படுத்தியது அரசு

இலங்கைத் தமிழரசுக் கடசியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். சாணக்கியனுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறிய நிலையில ...

ஆசிய பசிபிக் PRO/AM போட்டியில் மட்டக்களப்பை சேர்ந்த சேகரன் சிவா சாதனை

ஆசிய பசிபிக் PRO/AM போட்டியில் மட்டக்களப்பை சேர்ந்த சேகரன் சிவா சாதனை

இந்தோனேசியாவின் பாலி நகரில் அக்டோபர் 25, 2025 அன்று நடைபெற்ற Asia Pacific PRO/AM இயற்கை உடற்பயிற்சி போட்டியில், இலங்கை வீரர் சேகரன் சிவா சிறப்பான சாதனையைப் ...

மட்டக்களப்பில் வீசிய மினி சூறாவளியால் 68 வீடுகள் சேதம்; ஏ.சி.எம். சியாட்

மட்டக்களப்பில் வீசிய மினி சூறாவளியால் 68 வீடுகள் சேதம்; ஏ.சி.எம். சியாட்

மட்டக்களப்பு மாவட்டத்தில் மழையுடன் மினி சூறாவளி வெள்ளிக்கிழமை (24) வீசியதால் 68 வீடுகளின் கூரைகள் வீசி எறியப்பட்டு சேதமைந்துள்ளதுடன் வீடுகளில் இருந்தவர்கள் தெய்வாதீனமாக உயிர் தப்பியும், மரங்கள் ...

நாட்டின் அனைத்துப் பகுதிகளையும் உள்ளடக்கி சுனாமி தயார்நிலை ஒத்திகை

நாட்டின் அனைத்துப் பகுதிகளையும் உள்ளடக்கி சுனாமி தயார்நிலை ஒத்திகை

நாட்டின் அனைத்துப் பகுதிகளையும் உள்ளடக்கிய சுனாமி தயார்நிலை ஒத்திகையை நவம்பர் 5ஆம் திகதி நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின்பணிப்பாளர் நாயகம் ஓய்வுபெற்ற மேஜர் ...

கரீபியன் தீவுகளை நோக்கிஉலகின் மிகப்பெரிய போர்க் கப்பலை அனுப்பிய அமெரிக்கா

கரீபியன் தீவுகளை நோக்கிஉலகின் மிகப்பெரிய போர்க் கப்பலை அனுப்பிய அமெரிக்கா

USS Gerald R Ford எனப் பெயரிடப்பட்ட உலகின் மிகப்பெரிய போர்க் கப்பலை கரீபியன் தீவுகள் நோக்கி அமெரிக்கா அனுப்பியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சுமார் ...

Page 568 of 734 1 567 568 569 734
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு