Tag: politicalnews

சிறுவர் மத்திய நிலையத்திலிருந்து 15 சிறுவர்கள் தப்பியோட்டம்

சிறுவர் மத்திய நிலையத்திலிருந்து 15 சிறுவர்கள் தப்பியோட்டம்

நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புச் சேவைகள் திணைக்களத்தின் தலைமையில் இயங்கி வரும் மாகொல சிறுவர் மத்திய நிலையத்தில் இருந்து 15 சிறுவர்கள் தப்பிச் சென்றுள்ளதாக சபுகஸ்கந்த பொலிஸார் ...

கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்த இலங்கை தேயிலை

கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்த இலங்கை தேயிலை

இலங்கையை சேர்ந்த தேயிலை தொழிற்சாலை (New Vithanakande Tea Factory) தயாரித்ததேயிலை அதிக விலைக்கு விற்கப்பட்ட தேயிலை என்ற பெயரில் இலங்கை கின்னஸ் உலகச் சாதனைப் புத்தகத்தில் ...

ஆசியக்கிண்ணத்தை வாங்கமறுத்த இந்தியா; ஐ.சி.சியில் முறையிட முடிவு

ஆசியக்கிண்ணத்தை வாங்கமறுத்த இந்தியா; ஐ.சி.சியில் முறையிட முடிவு

ஆசியக்கிண்ணத்தின் வெற்றிக்கிண்ணம் மறுக்கப்பட்டது தொடர்பாக ஐ.சி.சி.யிடம் இந்தியா முறையிடும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் செயலாளர் தேவ்ஜித் சைக்கியா தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் ...

காத்தான்குடியில் 51.680 கிராம் ஐஸ் போதை பொருளுடன் இளைஞன் கைது

காத்தான்குடியில் 51.680 கிராம் ஐஸ் போதை பொருளுடன் இளைஞன் கைது

காத்தான்குடியில் போதைப்பொருள் வியாபாரி ஒருவரின் வீட்டை முற்றுகையிட்ட பொலிஸார் 51 கிராம் 680 மில்லிக்கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் 30 வயதுடைய போதை வியாபாரியான இளைஞர் ஒருவரை நேற்று ...

நாமலுக்கு பதிலளித்த சுனில் வட்டகல; ரூ.2 பில்லியன் இழப்பீடு கோரி கடிதம்

நாமலுக்கு பதிலளித்த சுனில் வட்டகல; ரூ.2 பில்லியன் இழப்பீடு கோரி கடிதம்

பிரதியமைச்சர் சுனில் வட்டகல, நாமல் ராஜபக்சவிடம் இருந்து ரூ.2 பில்லியன் இழப்பீடு கோரி கோரிக்கை கடிதம் அனுப்பியுள்ளார். நாமல் ராஜபக்சவினால் சுனில் வட்டகலவிடமிருந்து ரூ.1 பில்லியன் இழப்பீடு ...

திரிபோஷா உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தம்

திரிபோஷா உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தம்

திரிபோஷா உற்பத்திக்கு தேவையான சோளத்திற்கான தட்டுப்பாடே இதற்கான காரணமென இலங்கை திரிபோஷா நிறுவனம் தெரிவித்துள்ளது. திரிபோஷா உற்பத்திக்காக 18,000 மெற்றிக் தொன் சோளத்தை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை ...

திருகோணமலையில் கட்டுத்துவக்குடன் ஒருவர் கைது

திருகோணமலையில் கட்டுத்துவக்குடன் ஒருவர் கைது

திருகோணமலை - நீலாப்பொல காட்டுப்பகுதியில் கட்டுத்துவக்குடன் சந்தேக நபரொருவர் நேற்று (29) மாலை கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் மூதூர் -பாரதிபுரம் பகுதியைச் சேர்ந்த 60 வயதுடையவர் ...

நாட்டின் கரையோர பகுதிகளின் காற்றின் வேகம் தொடர்பில் வளிமண்டல திணைக்களத்தின் அறிவிப்பு

நாட்டின் கரையோர பகுதிகளின் காற்றின் வேகம் தொடர்பில் வளிமண்டல திணைக்களத்தின் அறிவிப்பு

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இன்று 29ஆம் திகதி அதிகாலை ...

திருகோணமலையில் கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மீனவர் 2 நாட்களாக மாயம்

திருகோணமலையில் கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மீனவர் 2 நாட்களாக மாயம்

திருகோணமலை - நீரோட்டுமுனை பிரதேசத்தில் இருந்து இயந்திர படகில் கடலுக்குச் சென்ற மீனவர் ஒருவரை காணவில்லை என திருகோணமலை துறைமுக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. நீரோட்டுமுனை ...

அதிகம் போதைப்பொருளுக்கு அடிமையாகும் மேல் மாகாண பாடசாலை மாணவர்கள்

அதிகம் போதைப்பொருளுக்கு அடிமையாகும் மேல் மாகாண பாடசாலை மாணவர்கள்

இலங்கையில் பாடசாலை மாணவர்களில் மேல் மாகாணத்தில் உள்ள மாணவர்களே மிகவும் போதைப்பொருளுக்கு அடிமையாகும் போக்கைக் கொண்டிருப்பது தெரியவந்துள்ளதாக தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபை தெரிவித்துள்ளது. இதில் ...

Page 608 of 759 1 607 608 609 759
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு