Tag: srilankapolice

நாட்டில் 25 வயதுக்கு மேற்பட்ட நான்கு பேரில் ஒருவருக்கு பாரிசவாதம் ஏற்படலாம்

நாட்டில் 25 வயதுக்கு மேற்பட்ட நான்கு பேரில் ஒருவருக்கு பாரிசவாதம் ஏற்படலாம்

25 வயதுக்கு மேற்பட்ட நான்கு பேரில் ஒருவர் அவர்களின் வாழ்நாளில் பாரிசவாத நோயால் (stroke) பாதிக்கப்படலாம் என்று சுகாதார தரப்பினர் கூறுகின்றனர். பாரிசவாத நோயாளிகளில் சுமார் 30% ...

வங்காள விரிகுடாவில் நாளை தாழமுக்கம் உருவாகும் வாய்ப்பு; கிழக்கு மாகாண மீனவர்களுக்கும் எச்சரிக்கை

வங்காள விரிகுடாவில் நாளை தாழமுக்கம் உருவாகும் வாய்ப்பு; கிழக்கு மாகாண மீனவர்களுக்கும் எச்சரிக்கை

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் கடற்பகுதிகள் எதிர்வரும் சனிக்கிழமை முதல் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்பதனால் மீனவர்கள் கடலுக்கு செல்வதை தவிர்ப்பது சிறந்தது என அறிவிக்கப்பட்டுள்ளது. யாழ். ...

தனியார் காணியில் அமைக்கப்படும் இராணுவ வைத்தியசாலைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்; எம்.ஏ. சுமந்திரன்

தனியார் காணியில் அமைக்கப்படும் இராணுவ வைத்தியசாலைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்; எம்.ஏ. சுமந்திரன்

யாழ்ப்பாணம், வயாவிளானில் உள்ள தனியார் காணியில் சட்டவிரோதமாக அமைக்கப்படும் இராணுவ வைத்தியசாலைக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். வயாவிளானில் ...

நாடாளுமன்றத்தில் கருப்பு பட்டி அணிந்திருக்கும் ஐக்கிய மக்கள் சக்தியினர்

நாடாளுமன்றத்தில் கருப்பு பட்டி அணிந்திருக்கும் ஐக்கிய மக்கள் சக்தியினர்

வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் கொலைக்கு எதிராக இன்று (23) நாடாளுமன்றத்தில் சிலர் கருப்பு உடை மற்றும் சிலர் கருப்பு பட்டி அணிந்து ஐக்கிய ...

“தெற்கில் வழங்கியதை போன்று போட்டிப் பரீட்சைஇல்லாமல் நியமனம் வழங்குங்கள்”; அகில இலங்கை பட்டதாரிகள் ஒன்றியம்

“தெற்கில் வழங்கியதை போன்று போட்டிப் பரீட்சைஇல்லாமல் நியமனம் வழங்குங்கள்”; அகில இலங்கை பட்டதாரிகள் ஒன்றியம்

ஒரு மாற்றத்தை எதிர்நோக்கியே இந்த அரசாங்கத்தை நாங்களும் வாக்களித்து கொண்டு வந்திருந்தோம். இந்த அரசாங்க கடந்தகாலத்தில் தாங்கள் ஆட்சியில் இல்லாத போது எமது பிரச்சனைக்கு அவர்களும் ஆதரவு ...

இலங்கையில் மீண்டும் கலவரங்கள் வெடிக்கலாம் என அமெரிக்கா தனது பிரஜைகளுக்கு அறிவுறுத்தல்

இலங்கையில் மீண்டும் கலவரங்கள் வெடிக்கலாம் என அமெரிக்கா தனது பிரஜைகளுக்கு அறிவுறுத்தல்

இலங்கையில் மீண்டும் கலவரங்கள் வெடிக்கலாம் எனவும், இது தொடர்பில் அமெரிக்கா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளதாகவும், குறித்த அறிக்கையில் அமெரிக்கா தனது மக்களுக்கு இலங்கைக்கு பயணம் செய்யவேண்டாம் என்றும் ...

யாழில் 110 போதை மாத்திரைகளுடன் இருவர் கைது

யாழில் 110 போதை மாத்திரைகளுடன் இருவர் கைது

யாழ்ப்பாணம் ஆறு கால்மடப்பகுதியில் நேற்று (22) போதை மாத்திரைகளுடன் வியாபாரி ஒருவரும், இதனுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவரும் கைது கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் குற்ற தடுப்பு ...

பிரான்சில் இருந்து இலங்கைக்கு துவிச்சக்கர வண்டி பயணம் மேற்கொண்ட யாழ் இளைஞன்

பிரான்சில் இருந்து இலங்கைக்கு துவிச்சக்கர வண்டி பயணம் மேற்கொண்ட யாழ் இளைஞன்

பிரான்சில் இருந்து பல்வேறு நாடுகள் ஊடாக துவிச்சக்கர வண்டியில் சுமார் 10 ஆயிரம் கிலோ மீற்றர் தூரத்தை கடந்து நேற்று (22) பிற்பகல் சூரனின் என்ற இளைஞன் ...

இரண்டு வீடுகளை பயன்படுத்தும் சபாநாயகர்; சாமர சம்பத் மற்றும் சாணக்கியன் சபையில் கேள்வி

இரண்டு வீடுகளை பயன்படுத்தும் சபாநாயகர்; சாமர சம்பத் மற்றும் சாணக்கியன் சபையில் கேள்வி

சபாநாயகருக்கு எதிராகவும் இலஞ்சம் ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது. இரண்டு வீடுகளை பாவிப்பதாகவும், அதற்குரிய வாடகை பெறுவதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. ஆகவே சபாநாயகர் அக்கிராசனத்தில் அமரமுடியாது என புதிய ஜனநாயக ...

வங்கித் மோசடிகளைத் தடுக்கும் புதிய கொள்கைகள் – கனடா அரசு அறிவிப்பு

வங்கித் மோசடிகளைத் தடுக்கும் புதிய கொள்கைகள் – கனடா அரசு அறிவிப்பு

கனடாவின் மத்திய அரசாங்கம், வங்கிகள் மோசடிகளை கண்டறிந்து தடுக்கும் புதிய கொள்கைகள் மற்றும் நடைமுறைகளை உருவாக்க வேண்டும் எனத் திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது. புதிய சட்ட திருத்தங்கள் அமல்படுத்தப்பட்டால், ...

Page 597 of 766 1 596 597 598 766
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு