காத்தான்குடியில் 10 கிராம் ஜஸ் போதை பொருளுடன் வியாபாரி ஒருவர் கைது
கொழும்பில் இருந்து காத்தான்குடிக்கு வியாபாரத்துக்காக 10 கிராம் ஜஸ்போதை பொருளை எடுத்துவந்த காத்தான்குடியைச் சேர்ந்த போதை பொருள் வியாபாரி ஒருவரை நேற்று (31) இரவு கைது செய்துள்ளதாக ...
கொழும்பில் இருந்து காத்தான்குடிக்கு வியாபாரத்துக்காக 10 கிராம் ஜஸ்போதை பொருளை எடுத்துவந்த காத்தான்குடியைச் சேர்ந்த போதை பொருள் வியாபாரி ஒருவரை நேற்று (31) இரவு கைது செய்துள்ளதாக ...
புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செங்கலடி ஏறாவூர்பற்று பிரதேச கலாசார மத்திய நிலையத்தின் ஏற்பாட்டில் 2024 ம் ஆண்டில் திறன் அபிவிருத்தி நிகழ்ச்சி திட்ட ...
முட்டைகளுக்கு வற் வரி விதிக்கப்படும் என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று (01) முதல் முட்டைகளுக்கு 18 சதவீத வற் வரி ...
ஜிப்லி (Ghibli) செயலியை பயன்படுத்துவதை குறைத்துக் கொள்ளுமாறு செயலியின் செயற்றிட்ட அதிகாரி சாம் ஆல்ட்மேன் வேண்டுகோள் விடுத்துள்ளார். கடந்த சில நாட்களாக ஜிப்லி செயலி உலகளாவிய ரீதியில் ...
ஜப்பானின் பசிபிக் கடற்கரையில் உள்ள நன்காய் பள்ளத்தாக்கில் சுமார் 9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டால், சுனாமி மற்றும் கட்டிட இடிபாடுகள் காரணமாக 298,000 பேர் வரை ...
கனடாவில் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலை முன்னிட்டு, தேர்தல் கனடா இரண்டு லட்சம் பேருக்கு தற்காலிக வேலைவாய்ப்புகளை வழங்கப்பட உள்ளது. இப்பதவிகளுக்கான குறைந்தபட்ச ஊதியம் மணித்தியாலம் ...
யாழ். அரசடி பகுதியில் 96 கிலோகிராம் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட கேரள கஞ்சா அடங்கிய 45 பார்சல்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாண இராணுவ புலனாய்வுப் பிரிவிற்கு ...
ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் அமைச்சர் ஒருவரின் செயலாளர் எனக் கூறிக் கொண்ட ஒருவர் ஓட்டிச் சென்ற சொகுசு காரில் இருந்து 9 மில்லிமீற்றர் துப்பாக்கியை பொலிஸார் ...
இலங்கை கிரிக்கெட் சபை தலைவராக ஷம்மி சில்வா தெரிவு செய்யப்பட்டுள்ளார். 2025 - 2027 ஆண்டுகளுக்கான இலங்கை கிரிக்கெட் சபை நிர்வாகிகள் தேர்தல் நேற்று (31) கொழும்பில் ...
நபரொருவரின் உடைமையிலிருந்த பணத்தைத் திருடிய குற்றச்சாட்டில் பொலிஸ் சார்ஜண்ட் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்றிரவு (30) மாத்தறை மாவட்டத்தின் தெனியாய பிரதேசத்தில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. தெனியாய ...