Tag: srilankapolice

நினைவேந்தலில் செய்தி சேகரிக்க ஊடகவியலாளருக்கு அனுமதி மறுப்பு; யூரியூப்பருக்கு அனுமதி

நினைவேந்தலில் செய்தி சேகரிக்க ஊடகவியலாளருக்கு அனுமதி மறுப்பு; யூரியூப்பருக்கு அனுமதி

இலங்கை விமானப்படையினால் 22.09.1995 அன்று நாகர்கோவில் மகாவித்தியாலயத்தில் மேற்கொண்ட விமான தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட 21 மாணவச் செல்வங்களின் 30வது ஆண்டு நினைவு தினம், திங்கட்கிழமை (22) ...

புலிகளுக்குச் சொந்தமானதாக நம்பப்படும் 6,000 தங்கப் பொருட்கள் மத்திய வங்கியிடம் ஒப்படைப்பு

புலிகளுக்குச் சொந்தமானதாக நம்பப்படும் 6,000 தங்கப் பொருட்கள் மத்திய வங்கியிடம் ஒப்படைப்பு

விடுதலைப் புலிகளுக்குச் சொந்தமானதாக நம்பப்படும் 10,000 தங்கப் பொருட்களில், நீதிமன்ற உத்தரவின் பேரில் தேசிய ரத்தினக் கற்கள் மற்றும் நகைகள் ஆணையத்திற்கு அனுப்பப்பட்ட 6,000 பொருட்கள் இப்போது ...

பத்திரிகை சுதந்திரம் மீது கை வைத்த பென்டகன்; பல அமைப்புக்கள் கண்டனம்

பத்திரிகை சுதந்திரம் மீது கை வைத்த பென்டகன்; பல அமைப்புக்கள் கண்டனம்

அமெரிக்க அரசால் வழங்கப்படாத, பாதுகாப்புத் துறை தொடர்பான தகவல்களை முன் அனுமதி இல்லாமல் வெளியிட மாட்டோம் என உறுதியளிக்குமாறு ஊடகவியலாளர்களை பென்டகன் வலியுறுத்தியிருக்கிறது. வெளியிடுவதற்கு அனுமதி பெறாத ...

உடல் பாகத்தினுள் மறைத்து தங்கம் கடத்திய பெண் கைது

உடல் பாகத்தினுள் மறைத்து தங்கம் கடத்திய பெண் கைது

உடல் பாகத்தினுள் மறைத்து தங்கத்தை கடத்திய பெண் ஒருவரை காங்கேசந்துறை சுங்கத் திணைக்கள அதிகாரிகள் நேற்று (21) கைது செய்துள்ளனர். நேற்று காலை இந்தியாவில் இருந்து வந்த ...

20 வருடங்களாக நோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்த போலி வைத்தியர் கைது

20 வருடங்களாக நோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்த போலி வைத்தியர் கைது

சுமார் 20 வருடங்களாக மருத்துவராக வேடமிட்டு நோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்து வந்த ஒருவர் எகொட உயன காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். தெல்துவ, வாதுவ பகுதியைச் சேர்ந்த 54 ...

200 கிலோ ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருளை ஏற்றிச் சென்ற லொறி

200 கிலோ ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருளை ஏற்றிச் சென்ற லொறி

தங்காலை பகுதியில் சுமார் 200 கிலோ ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருளை ஏற்றிச் சென்ற போது சுற்றிவளைக்கப்பட்ட லொறியில் இருந்து நான்கு நவீன துப்பாக்கிகளை பொலிஸார் மீட்டுள்ளனர். ...

அரச நிலத்தில் மனைவியின் பெயரில் ஹோட்டல் கட்டிய முன்னாள் வடமத்திய மாகாண முதலமைச்சர்; கட்டிடங்களை அகற்ற உத்தரவு

அரச நிலத்தில் மனைவியின் பெயரில் ஹோட்டல் கட்டிய முன்னாள் வடமத்திய மாகாண முதலமைச்சர்; கட்டிடங்களை அகற்ற உத்தரவு

வடமத்திய மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் மஹிபால ஹேரத் தனது அதிகாரங்களை சட்டவிரோதமாகப் பயன்படுத்தி , தமது மனைவியின் பெயரில் பெரமியன்குளம வனப்பகுதி அமைத்துள்ள ஹோட்டல் மற்றும் அறுபது ...

தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு விரைவில் எட்டப்பட்டதும் தமிழ் அரசியல்வாதிகளின் வங்குரோத்து அரசியல் இல்லாமல் செய்யப்படும்; கந்தசாமி பிரபு

தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு விரைவில் எட்டப்பட்டதும் தமிழ் அரசியல்வாதிகளின் வங்குரோத்து அரசியல் இல்லாமல் செய்யப்படும்; கந்தசாமி பிரபு

தமிழ் மக்களின் பிரச்சினைகள் உள்நாட்டுப் பொறிமுறை ஊடாக தீர்வை வெகு விரைவில் எட்டப்படும் அதேவேளை எங்கள் மீது சேறு பூசி மக்களை திசை திருப்புகிற குழப்புகின்ற நடவடிக்கையை ...

மின்சாரத்தை அத்தியாவசிய சேவைகள் என பிரகடனப்படுத்தி வர்த்தமானி வெளியீடு

மின்சாரத்தை அத்தியாவசிய சேவைகள் என பிரகடனப்படுத்தி வர்த்தமானி வெளியீடு

இலங்கையில் மின்சார விநியோக தொடர்பான அனைத்து சேவைகளையும் அத்தியாவசிய சேவைகள் என பிரகடனப்படுத்தி, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அவர்களின் கட்டளைக்கு அமைய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் 21ஆம் ...

விஜய்க்கு வரும் கூட்டம் வாக்காக மாறாது என்கிறார் கமல்

விஜய்க்கு வரும் கூட்டம் வாக்காக மாறாது என்கிறார் கமல்

த.வெ.க. தலைவர் விஜய்க்கு வரும் கூட்டம் வாக்காக மாறாது எனவும் அது தனக்கும் பொருந்தும் என மாநிலங்களவை உறுப்பினரும் நடிகருமான கமல் கூறியுள்ளார். த.வெ.க. கட்சியைத் தொடங்கி ...

Page 645 of 769 1 644 645 646 769
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு