சிறுமியை கர்ப்பமாக்கியவர் ஒருவருடத்தின் பின்னர் கைது
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கி தலைமறைவாக இருந்த சந்தேக நபர் மொனராகலை பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவால் திங்கட்கிழமை (10) கைது செய்யப்பட்டார். மேலதிக விசாரணைகளுக்காக ...
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கி தலைமறைவாக இருந்த சந்தேக நபர் மொனராகலை பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவால் திங்கட்கிழமை (10) கைது செய்யப்பட்டார். மேலதிக விசாரணைகளுக்காக ...
மட்டக்களப்பில் கிழக்கு படை தலைமையகம் மற்றும் 23 ம் படை பிரிவு இணைந்து கோறளைப்பற்று வடக்கு மற்றும் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகங்களை சேர்ந்த மக்களுக்கு உலர் ...
மேல் மாகாணத்தில் மோட்டார் சைக்கிள் மற்றும் மூச்சக்கர வாகனங்கள் கொள்ளையிடபப்டும் சமப்வங்கள் அதிகரித்துள்ளன. இந்த குற்றச் செயல்களை கட்டுப்படுத்த பொலிஸார் சிறப்பு நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர். அண்மையில் சாலையோரங்களில் ...
மன்னாரில் காற்றாலை மின் கோபுரங்கள் அமைப்பதற்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டம் நேற்றைய தினம் திங்கட்கிழமை(10) நூறாவது (100) நாளை எட்டியுள்ள நிலையில் நேற்று இரவு 7.30 ...
புதுடில்லி செங்கோட்டை அருகே நேற்று (10) மாலை ஹுண்டாய் ஐ-20 கார் வெடித்துச் சிதறியதில் 13 பேர் உயிரிழந்தனர் 24 பேர் காயமடைந்தனர். கார் உரிமையாளர் கைது ...
யாழ்ப்பாணம் - துன்னாலை வடக்கு, கரவெட்டி பகுதியில் வீட்டு கிணற்றில் தவறி விழுந்த நான்கு வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த ...
வடமாகாணத்தில் அதிகரித்துள்ள வெற்றிலை பாவனையால், அதற்கு பயன்படுத்தப்படும் ஆபத்தான சுண்ணாம்பினால் 6 சிறுவர்களின் கண்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அதில் நால்வர் முற்றாக பார்வையிழந்துள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலையின் கண் ...
கொட்டாஞ்சேனை 16ஆம் ஒழுங்கைப் பகுதியில் கடந்த 17ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் மூவர், பெண் ஒருவர் உட்பட, ...
ஈக்வடாரின் எல் ஓரோ மாகாணத்தில் உள்ள துறைமுக நகரமான மச்சாலா சிறையில் நேற்று முன்தினம் (09) ஏற்பட்ட கலவரத்தில் 27 கைதிகள் மற்றும் நான்கு சிறை ஊழியர்கள் ...
தற்போது கல்வி சீர்திருத்தம் ஒன்றினை கொண்டு வந்திருப்பதாக இந்த அரசாங்கம் கூறுகின்றது. ஆனால் அது கல்வி சீர்திருத்தம் அல்ல அது பாடத்திட்ட சீர்திருத்தமே. 2023 ஆம் ஆண்டு ...
