Tag: politicalnews

சிங்கள மொழி பேசுவோரினால் காணி அபகரிப்பு முயற்சிக்கு; மணல்காடு மக்கள் கடும் எதிர்ப்பு

சிங்கள மொழி பேசுவோரினால் காணி அபகரிப்பு முயற்சிக்கு; மணல்காடு மக்கள் கடும் எதிர்ப்பு

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு மணல்காடு கிராமத்தில் முந்நூறு ஏக்கர் காணி அபகரிப்பு முயற்சி இன்று மணல்காடு மக்களால் முறியடிக்கப்பட்டது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது இன்றைய ...

கல்லடி திருச்செந்தூர் முருகன் ஆலயத்தில் விசேட பூஜைகள்;கந்த சஷ்டி விரதம் இன்று ஆரம்பமானது!

கல்லடி திருச்செந்தூர் முருகன் ஆலயத்தில் விசேட பூஜைகள்;கந்த சஷ்டி விரதம் இன்று ஆரம்பமானது!

முருகப்பெருமானின் தனிப்பெரும் விரதமாகவும் அதிகளவில் இந்துக்களினால் அனுஸ்டிக்கப்படும் விரதமாகவும் உள்ள கந்த சஷ்டி விரதம் இன்று (22) ஆரம்பமானது. மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள முருகன் ஆலயங்களில் இன்று ...

டிசம்பரில் இலங்கையர் தினம் கொண்டாட முடிவு

டிசம்பரில் இலங்கையர் தினம் கொண்டாட முடிவு

சமூகத்தவர்களிடையே புரிந்துணர்வை அதிகரித்து நல்லிணக்கத்துடன் கூடிய இலங்கையைக் கட்டியெழுப்பும் நோக்கில் 'இலங்கையர் தினமாக' தேசிய நிகழ்ச்சித்திட்டத்தை நடாத்துவதற்கு நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக ஜனாதிபதி ...

வீதி விபத்துகளை ஏற்படுத்தும் செங்கலடி சந்தை வீதிக்கு மாற்று திட்டம்?; வீதி அபிவிருத்தி திணைக்கள பணிப்பாளருக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை!

வீதி விபத்துகளை ஏற்படுத்தும் செங்கலடி சந்தை வீதிக்கு மாற்று திட்டம்?; வீதி அபிவிருத்தி திணைக்கள பணிப்பாளருக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை!

அடிக்கடி வீதி விபத்துக்களை ஏற்படுத்தும் செங்கலடி பொதுச்சந்தைக்கு முன்பாக உள்ள வீதிச் சமிக்ஞை விளக்கு பகுதிக்கு மாற்றிடாக தபால் கந்தோர் வீதியை பயன்படுத்துவதற்கான வீதிகளை புனரமைத்து தருமாறு ...

நீதிமன்ற வழக்குகளுடன் தொடர்புடைய செய்திகளை வெளியிடத் தடை; ஊடகங்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை

நீதிமன்ற வழக்குகளுடன் தொடர்புடைய செய்திகளை வெளியிடத் தடை; ஊடகங்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை

நாட்டில் தற்போது கொண்டிருக்கும் நீதிமன்ற வழக்குகள், எதிர்காலத்தில் நீதிமன்றத்தில் விசாரிக்க திட்டமிடப்பட்டுள்ள வழக்குகள், புகைப்படம் எடுத்தல் தடைசெய்யப்பட்ட விசாரணைகள் அல்லது தொடர்புடைய செயல்பாட்டு நடவடிக்கைகள் தொடர்பான புகைப்படங்கள் ...

கொழும்பில் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் 5 மணிநேர விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட தர்மலிங்கம் சுரேஸ்

கொழும்பில் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் 5 மணிநேர விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட தர்மலிங்கம் சுரேஸ்

கொழும்பிலுள்ள பயங்கரவாத தடுப்பு பிரிவினர் பணியகத்திற்கு வாக்குமூலம் ஒன்றை பெறுவதற்கு வரவழைக்கப்பட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ், இன்று புதன்கிழமை ...

அமைப்புக்கள் சில சமூகப் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டது

அமைப்புக்கள் சில சமூகப் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டது

இது வரை காலமும் பாதுகாப்பு அமைச்சின் கீழ் செயற்பட்டு வந்த அரச சார்பற்ற மற்றும் சிவில் அமைப்புக்கள் அனைத்தும் உடன் அமுலுக்கு வரும் வகையில் கிராமிய அபிவிருத்தி, ...

பயங்கரவாத தடைச்சட்டத்தால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் நாங்கள்- 28 ஆம் திகதி இறுதி செய்யப்படும் ;நீதி அமைச்சர்

பயங்கரவாத தடைச்சட்டத்தால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் நாங்கள்- 28 ஆம் திகதி இறுதி செய்யப்படும் ;நீதி அமைச்சர்

புதிய பயங்கரவாத தடைச்சட்டம் எதிர்வரும் 28 ஆம் திகதி இறுதிப்படுத்தப்படும். ஒக்டோபர் முதல் வாரத்தில் இது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும் என்று நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷண ...

சாட் ஜிபிடீ அட்லஸ் என்ற புதிய செயற்கை நுண்ணறிவு வலை உலாவி அறிமுகம்

சாட் ஜிபிடீ அட்லஸ் என்ற புதிய செயற்கை நுண்ணறிவு வலை உலாவி அறிமுகம்

உலகின் மிகவும் பிரபலமான உலாவியான குரோமை இயக்கும் கூகிள் போன்ற போட்டியாளர்களுக்கு சவால் விடும் வகையில், செயற்கை நுண்ணறிவு (AI) ஆற்றல் கொண்ட புதிய வலை உலாவியை ...

கெஹெல் பத்தரபத்மேவின் காணி மற்றும் சொத்துக்கள் பறிமுதல்

கெஹெல் பத்தரபத்மேவின் காணி மற்றும் சொத்துக்கள் பறிமுதல்

இந்நிலையில் கெஹெல்பத்தரபத்மேவிற்கு சொந்தமானது எனக் கூறப்படும் 29 பேர்ச்சஸ் காணியும், 50 மில்லியனுக்கும் அதிக மதிப்புள்ள கட்டடமொன்றும் இன்று (22) பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சட்டவிரோதச் சொத்துக்கள் விசாரணைப் ...

Page 575 of 755 1 574 575 576 755
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு