லிட்ரோ மற்றும் லாஃப்ஸ் எரிவாயு ஆகியவற்றின் விலை குறித்த அறிவிப்பு
மாதாந்திர எரிவாயு விலை திருத்தத்திற்கு அமைய இந்த மாதத்திற்கான லிட்ரோ எரிவாயு விலை தொடர்பில் நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி, இந்த மாதத்திற்கான லிட்ரோ எரிவாயு விலையில் எந்த ...
மாதாந்திர எரிவாயு விலை திருத்தத்திற்கு அமைய இந்த மாதத்திற்கான லிட்ரோ எரிவாயு விலை தொடர்பில் நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி, இந்த மாதத்திற்கான லிட்ரோ எரிவாயு விலையில் எந்த ...
எரிபொருள் விலையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், பஸ் கட்டணங்களில் எந்த திருத்தமும் மேற்கொள்ளப்படவில்லை என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (National Transport Commission) தெரிவித்துள்ளது. எரிபொருள் விலைகள் ...
கிழக்கு பல்கலைக்கழக ஆசிரிய சங்கம் (TAEU) பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் செயற்பாட்டை கண்டித்து நேற்று (30) ஒரு நாள் வேலை நிறுத்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தது. குறித்த ஆர்ப்பாட்டமானது ...
அமெரிக்க அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீடு முடங்கியுள்ள போதிலும் அமெரிக்காவிலும் வெளிநாடுகளில் உள்ள அமெரிக்க தூதரகங்கள் மற்றும் துணைத் தூதரகங்களிலும் திட்டமிடப்பட்ட கடவுச்சீட்டு மற்றும் விசா சேவைகள் நிலைமை ...
உலக சிறுவர் தினத்தினை முன்னிட்டு மட்/மமே/மகிழவட்டவான் மகா வித்தியாலயத்தில் மாணவர்களுக்கான பல விளையாட்டு நிகழ்வுகள் இடம்பெற்று பரிசில்கள் வழங்கப்பட்டது. அத்துடன் கடந்த வருடம் பல்கலைக் கழகம் தெரிவான ...
இலங்கையின் யாப்பில் 1987 கொண்டுவரப்பட்ட மாகாண சபை ஆட்சி முறையில் எந்தவிதமான திருத்தங்கள் இன்று வரை மேற்கொள்ளப்படவில்லை எனவே அரசியல் யாப்பிலும் மாகாணசபை சட்டத்தின் ஊடாக அன்று ...
நிட்டம்புவ – உடமிட்ட பகுதியில் இன்று அதிகாலை காவல்துறை ஒரு வேனுக்கு மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது. கம்பஹா பிரிவு சிறப்பு மோட்டார் சைக்கிள் ரோந்துப் பணியின் ...
திருக்கோவில் பிரதேசத்தில் உள்ள வீதிகளில் தெரு மின்விளக்கு பொருத்துதல் மற்றும் பழுதடைந்த நிலையில் உள்ள மின்விளக்குகளை திருத்துதல் போன்ற நடடிக்கைகளில் திருக்கோவில் பிரதேச சபை மும்முரமாக ஈடுபட்டு ...
உலக இருதய தினத்தை முன்னிட்டு, பொது மக்களுக்கு இருதய ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையினால் ஏற்பாடு செய்யப்பட்ட விழிப்புணர்வு ...
அம்பாறை மாவட்டம், ஒலுவில் பிரதேசத்தில் பிறந்து சில நாட்களேயான பெண் குழந்தை கடந்த ஞாயிற்றுக்கிழமை (28) கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டது. அக்கரைப்பற்று பொலிஸார் நடத்திய விசாரணையை அடுத்து, ...
