Tag: election

கருப்புப்பட்டி அணிந்து பணியில் ஈடுபடவுள்ள தபால் பணியாளர்கள்

கருப்புப்பட்டி அணிந்து பணியில் ஈடுபடவுள்ள தபால் பணியாளர்கள்

தபால் மா அதிபர் தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து தபால் பணியாளர்களும் எதிர்வரும் 9 ஆம் திகதி கருப்புப்பட்டி அணிந்து பணியில் ஈடுபடவுள்ளதாக, தபால் மற்றும் ...

காணி உறுதி விவகாரம்; யாழில் பெண் சட்டத்தரணி கைது

காணி உறுதி விவகாரம்; யாழில் பெண் சட்டத்தரணி கைது

யாழில் பெண் சட்டத்தரணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கைது நடவடிக்கை இன்றையதினம் (06) மேற்கொள்ளப்பட்டுள்ளது. மல்லாகத்தை சேர்ந்த சட்டத்தரணி ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் சம்பவம் ...

ஈஸ்டர் தாக்குதலுடன் பிள்ளையானுக்கு நேரடி தொடர்புகள் இருப்பதாக நான் கூறவில்லை; ஆனந்த விஜேபால

ஈஸ்டர் தாக்குதலுடன் பிள்ளையானுக்கு நேரடி தொடர்புகள் இருப்பதாக நான் கூறவில்லை; ஆனந்த விஜேபால

ஏப்ரல் தாக்குதலுக்கான சூழ்ச்சிகளுக்கும் சிவநேசதுரை சந்திரகாந்தன் என்ற பிள்ளையானுக்கும் தொடர்புகள் இருப்பதாகப் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். நாட்டின் தற்போதைய நிலைமைகள் குறித்து ஊடகம் ...

இலங்கைத் தமிழர்களுக்கு தமிழகத்தில் 772 புதிய வீடுளை திறந்து வைத்தார் ஸ்டாலின்

இலங்கைத் தமிழர்களுக்கு தமிழகத்தில் 772 புதிய வீடுளை திறந்து வைத்தார் ஸ்டாலின்

இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் 772 புதிய வீடுகளை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். திருப்பூர், சேலம், தருமபுரி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் உள்ள ...

பாழடைந்த வீட்டிற்குள் ஆயுதங்கள் மீட்பு

பாழடைந்த வீட்டிற்குள் ஆயுதங்கள் மீட்பு

கொழும்பு - தெமட்டகொடை பிரதேசத்தில் உள்ள பாழடைந்த வீடொன்றிலிருந்து துப்பாக்கி, தோட்டாக்கள் மற்றும் மகசீன் உள்ளிட்ட ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு தெற்கு பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர் ...

தபால் ஊழியர்கள் முறைக்கேடாக மேலதிக கொடுப்பனவு பெற்றுள்ளதாக குற்றச்சாட்டு;தபால் தொழிற்சங்கம் அதிருப்தி

தபால் ஊழியர்கள் முறைக்கேடாக மேலதிக கொடுப்பனவு பெற்றுள்ளதாக குற்றச்சாட்டு;தபால் தொழிற்சங்கம் அதிருப்தி

தபால் ஊழியர்கள் முறைக்கேடாக மேலதிக கொடுப்பனவை பெற்றுள்ளதாக தபால்மா அதிபர் வௌியிட்ட கருத்திற்கு கடும் அதிருப்தி தெரிவிப்பதாக தபால் தொழிற்சங்க ஒன்றியம் தெரிவித்துள்ளது. அதன்படி, தபால்மா அதிபர் ...

தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் 32 புறாக்கள் திருட்டு

தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் 32 புறாக்கள் திருட்டு

தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் இருந்து 32 புறாக்கள் திருடப்பட்டுள்ளதாக அதன் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தெஹிவளை பொலிஸில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளதாக அதன் பிரதி பணிப்பாளர் ஹேமந்த ...

பாலமீன்மடு வாவி சூழல் கற்கை நிலைய அரச கட்டிடத்தை ஆக்கிரமித்துள்ள விளையாட்டு கழகம்

பாலமீன்மடு வாவி சூழல் கற்கை நிலைய அரச கட்டிடத்தை ஆக்கிரமித்துள்ள விளையாட்டு கழகம்

மட்டக்களப்பு முகத்துவாரத்தில் மக்களின் நன்மை கருதி வாவி சூழல் கற்கை நிலையமும் சூழலியல் பூங்காவும் 2010 ம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்ட பயிற்சி நிலையத்தை அந்த கற்கை நெறிக்கு ...

இலங்கையில் தினசரி 100 புதிய புற்றுநோயாளிகள் பதிவாவதாக தகவல்

இலங்கையில் தினசரி 100 புதிய புற்றுநோயாளிகள் பதிவாவதாக தகவல்

இலங்கையில் தினசரி சுமார் 100 புதிய புற்றுநோயாளிகள் கண்டறியப்படுகின்றனர் எனவும், இதன் மூலம் வருடத்திற்கு சுமார் 35,000 புதிய நோயாளிகள் பதிவாகின்றனர் எனவும் தெரியவந்துள்ளது சுகாதார மற்றும் ...

நாட்டிற்கு வரும் மேலதிக விமானங்களை திருப்பி அனுப்பப்போகும் அரசு; இனவாதம் என சாணக்கியன் குற்றச்சாட்டு

நாட்டிற்கு வரும் மேலதிக விமானங்களை திருப்பி அனுப்பப்போகும் அரசு; இனவாதம் என சாணக்கியன் குற்றச்சாட்டு

அரசாங்கம் மறைமுகமாக இனவாத செயற்பாடுகளில் ஈடுபடுவதாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் குற்றச்சாட்டு முனைவைத்துள்ளார். களுவாஞ்சிகுடியில் உள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மேலும் ...

Page 591 of 733 1 590 591 592 733
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு