கடந்த 8 மாத காலப்பகுதிக்குள் 10 மில்லியன் டொலர்களை கடந்த வாகன இறக்குமதி
இலங்கைக்குள் வாகன இறக்குமதி மீதான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டமைக்கு அமைய, 2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஓகஸ்ட் மாதம் வரையிலான 8 மாத காலப்பகுதியில், நாட்டிற்குள் வாகன ...
இலங்கைக்குள் வாகன இறக்குமதி மீதான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டமைக்கு அமைய, 2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஓகஸ்ட் மாதம் வரையிலான 8 மாத காலப்பகுதியில், நாட்டிற்குள் வாகன ...
யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கில் குறிப்பிட்ட சில பிரதேசங்களில் அனுமதியின்றி கட்டப்பட்ட சட்டவிரோத கட்டிடங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, வத்திராயன், மருதங்கேணி, உடுத்துறை ஆகிய பகுதிகளில் ...
கொழுப்பு மத்தியில் அமைந்துள்ள தமிழ் அரச பாடசாலையில் இடம்பெற்ற கொடூர சம்பவம் காரணமாக, நுகன் என்ற 7ஆம் வகுப்பு மாணவனின் கண்பார்வை மீண்டும் கிடைக்குமா என்ற சந்தேகம் ...
பொருள் வாங்கும் பை (shopping bag) உள்ளிட்ட பொலித்தீன் பைகளை இலவசமாக வழங்குவதைத் தடுக்கும் வகையில், எதிர்வரும் நவம்பர் முதலாம் திகதி முதல் அவற்றுக்கு கட்டணம் அறவிடப்படுவது ...
மாதாந்திர எரிவாயு விலை திருத்தத்திற்கு அமைய இந்த மாதத்திற்கான லிட்ரோ எரிவாயு விலை தொடர்பில் நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி, இந்த மாதத்திற்கான லிட்ரோ எரிவாயு விலையில் எந்த ...
எரிபொருள் விலையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், பஸ் கட்டணங்களில் எந்த திருத்தமும் மேற்கொள்ளப்படவில்லை என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (National Transport Commission) தெரிவித்துள்ளது. எரிபொருள் விலைகள் ...
கிழக்கு பல்கலைக்கழக ஆசிரிய சங்கம் (TAEU) பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் செயற்பாட்டை கண்டித்து நேற்று (30) ஒரு நாள் வேலை நிறுத்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தது. குறித்த ஆர்ப்பாட்டமானது ...
அமெரிக்க அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீடு முடங்கியுள்ள போதிலும் அமெரிக்காவிலும் வெளிநாடுகளில் உள்ள அமெரிக்க தூதரகங்கள் மற்றும் துணைத் தூதரகங்களிலும் திட்டமிடப்பட்ட கடவுச்சீட்டு மற்றும் விசா சேவைகள் நிலைமை ...
உலக சிறுவர் தினத்தினை முன்னிட்டு மட்/மமே/மகிழவட்டவான் மகா வித்தியாலயத்தில் மாணவர்களுக்கான பல விளையாட்டு நிகழ்வுகள் இடம்பெற்று பரிசில்கள் வழங்கப்பட்டது. அத்துடன் கடந்த வருடம் பல்கலைக் கழகம் தெரிவான ...
இலங்கையின் யாப்பில் 1987 கொண்டுவரப்பட்ட மாகாண சபை ஆட்சி முறையில் எந்தவிதமான திருத்தங்கள் இன்று வரை மேற்கொள்ளப்படவில்லை எனவே அரசியல் யாப்பிலும் மாகாணசபை சட்டத்தின் ஊடாக அன்று ...
