Tag: election

கரூர் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 41 ஆக உயர்வு

கரூர் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 41 ஆக உயர்வு

கரூர் வேலாயுதம்பாளையத்தில் நேற்று முன்தினம் (26) தமிழக வெற்றிக்கழகம் சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் கலந்து கொண்டு பேசினார். இந்த கூட்டத்தில் ஏராளமானவர்கள் ...

நாட்டில் ஐஸை விட ஆபத்தான போதைப்பொருள் தயாரிக்கப்பட்டுள்ளமை உறுதி

நாட்டில் ஐஸை விட ஆபத்தான போதைப்பொருள் தயாரிக்கப்பட்டுள்ளமை உறுதி

நாட்டில் ஐஸ் என்ற மெத்தம்பேட்டமைனை விட ஆபத்தான போதைப்பொருள் தயாரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அண்மையில் வெலிகம பகுதியில் தங்குமிடம் ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்ட போதைப்பொருள் மாதிரிகளை சமீபத்தில் பரிசோதித்ததன் ...

பாகிஸ்தானை வீழ்த்தி ஆசிய கிண்ணத்தை கைப்பற்றியது இந்தியா

பாகிஸ்தானை வீழ்த்தி ஆசிய கிண்ணத்தை கைப்பற்றியது இந்தியா

ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி, பாகிஸ்தானை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, 9வது முறையாக ஆசிய சம்பியன் பட்டத்தை வென்றது. துபாய் ...

மன்னாரில் நாளை பொது முடக்கல் போராட்டத்திற்கு அழைப்பு

மன்னாரில் நாளை பொது முடக்கல் போராட்டத்திற்கு அழைப்பு

மன்னாரில் முன்னெடுக்கப்படவுள்ள காற்றாலை திட்டத்திற்கு எதிராகவும்,மக்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட தாக்குதல் சம்பவத்தை கண்டித்தும் நாளை திங்கட்கிழமை (29) மன்னாரில் முன்னெடுக்கப்படவுள்ள பொது முடக்கல் போராட்டத்திற்கு அனைத்து ...

ஐ.சி.எஸ்.ரி பல்கலைக்கழகத்தின் ஏற்பாட்டில் இராணுவ வீரர்களின் பங்கேற்புடன் சிரமதான நிகழ்வு

ஐ.சி.எஸ்.ரி பல்கலைக்கழகத்தின் ஏற்பாட்டில் இராணுவ வீரர்களின் பங்கேற்புடன் சிரமதான நிகழ்வு

உலக தூய்மை தினத்தை முன்னிட்டு ICST பல்கலைக்கழகத்துடன் இணைந்து 23 காலாட்படை ஏற்பாடு செய்த சுற்றுச்சூழலை தூய்மையாக்கும் சிரமதான நிகழ்வு கடந்த 25 ஆம் திகதி, வியாழக்கிழமை ...

ஒலுவில் களியோடை ஆற்றின் அருகில் பிறந்து சில நாட்களேயான குழந்தை கண்டெடுப்பு

ஒலுவில் களியோடை ஆற்றின் அருகில் பிறந்து சில நாட்களேயான குழந்தை கண்டெடுப்பு

ஒலுவில் களியோடை ஆற்றின் அருகில் பிறந்து சில நாட்களே ஆன பெண் குழந்தை ஒன்று இன்று (28) ஞாயிற்றுக்கிழமை அப் பகுதியில் மீன் பிடியில் ஈடுபட்ட நபர் ...

வீட்டு உபகரணங்களே மின் கட்டண உயர்வுக்கு காரணம்; இலங்கை நிலைபெறுதகு வலு அதிகாரசபை கூறுகிறது

வீட்டு உபகரணங்களே மின் கட்டண உயர்வுக்கு காரணம்; இலங்கை நிலைபெறுதகு வலு அதிகாரசபை கூறுகிறது

நாட்டில் அதிகரித்து வரும் மின்சாரக் கட்டணங்களுக்குத் திறனற்ற வீட்டு உபகரணங்களே முக்கிய காரணம் என இலங்கை நிலைபெறுதகு வலு அதிகாரசபை எச்சரித்துள்ளது. கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்துரைத்த போது ...

உண்ணாவிரதப் போராட்டத்தில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் சிறிதரன் பங்கேற்பு

உண்ணாவிரதப் போராட்டத்தில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் சிறிதரன் பங்கேற்பு

வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் சர்வதேச நீதி கோரி சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் இன்று நான்காவது நாளாக யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. ...

நெடுந்தீவு அருகே அத்துமீறி மீன்பிடித்த குற்றச்சாட்டில் 12 இந்திய மீனவர்கள் கைது

நெடுந்தீவு அருகே அத்துமீறி மீன்பிடித்த குற்றச்சாட்டில் 12 இந்திய மீனவர்கள் கைது

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 12 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்கள் தமிழகத்தின் புதுச்சேரி பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. புதுச்சேரி மாநிலம் ...

கிழக்குப் பல்கலைக்கழக இந்துநாகரிகத் துறைத் தலைவர் கலாநிதி நா.வாமன் பேராசிரியராக பதவி உயர்வு

கிழக்குப் பல்கலைக்கழக இந்துநாகரிகத் துறைத் தலைவர் கலாநிதி நா.வாமன் பேராசிரியராக பதவி உயர்வு

இலங்கை, கிழக்குப் பல்கலைக்கழகத்தில் இந்துநாகரிகத் துறையின் தலைவராகப் பணியாற்றிவரும் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி நா.வாமன் பேராசிரியராகப் பதவி உயர்வு பெற்றுள்ளார். 27.09.2025 அன்று கிழக்குப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ...

Page 604 of 734 1 603 604 605 734
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு