Tag: srilankapolice

வங்கித் மோசடிகளைத் தடுக்கும் புதிய கொள்கைகள் – கனடா அரசு அறிவிப்பு

வங்கித் மோசடிகளைத் தடுக்கும் புதிய கொள்கைகள் – கனடா அரசு அறிவிப்பு

கனடாவின் மத்திய அரசாங்கம், வங்கிகள் மோசடிகளை கண்டறிந்து தடுக்கும் புதிய கொள்கைகள் மற்றும் நடைமுறைகளை உருவாக்க வேண்டும் எனத் திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது. புதிய சட்ட திருத்தங்கள் அமல்படுத்தப்பட்டால், ...

காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழ்நாட்டின் கரையோர பகுதியை நோக்கி நகர்கிறது

காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழ்நாட்டின் கரையோர பகுதியை நோக்கி நகர்கிறது

இன்று (22) காலை வடஇலங்கையின் கிழக்காக வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது தற்போது தமிழ்நாட்டின் கரையோர பகுதியை நோக்கி நகர்ந்து ...

சிங்கள மொழி பேசுவோரினால் காணி அபகரிப்பு முயற்சிக்கு; மணல்காடு மக்கள் கடும் எதிர்ப்பு

சிங்கள மொழி பேசுவோரினால் காணி அபகரிப்பு முயற்சிக்கு; மணல்காடு மக்கள் கடும் எதிர்ப்பு

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு மணல்காடு கிராமத்தில் முந்நூறு ஏக்கர் காணி அபகரிப்பு முயற்சி இன்று மணல்காடு மக்களால் முறியடிக்கப்பட்டது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது இன்றைய ...

கல்லடி திருச்செந்தூர் முருகன் ஆலயத்தில் விசேட பூஜைகள்;கந்த சஷ்டி விரதம் இன்று ஆரம்பமானது!

கல்லடி திருச்செந்தூர் முருகன் ஆலயத்தில் விசேட பூஜைகள்;கந்த சஷ்டி விரதம் இன்று ஆரம்பமானது!

முருகப்பெருமானின் தனிப்பெரும் விரதமாகவும் அதிகளவில் இந்துக்களினால் அனுஸ்டிக்கப்படும் விரதமாகவும் உள்ள கந்த சஷ்டி விரதம் இன்று (22) ஆரம்பமானது. மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள முருகன் ஆலயங்களில் இன்று ...

டிசம்பரில் இலங்கையர் தினம் கொண்டாட முடிவு

டிசம்பரில் இலங்கையர் தினம் கொண்டாட முடிவு

சமூகத்தவர்களிடையே புரிந்துணர்வை அதிகரித்து நல்லிணக்கத்துடன் கூடிய இலங்கையைக் கட்டியெழுப்பும் நோக்கில் 'இலங்கையர் தினமாக' தேசிய நிகழ்ச்சித்திட்டத்தை நடாத்துவதற்கு நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக ஜனாதிபதி ...

இரவு நேர அஞ்சல் ரயில்கள் உட்பட 5 ரயில்கள் இரத்து

இரவு நேர அஞ்சல் ரயில்கள் உட்பட 5 ரயில்கள் இரத்து

இரண்டு இரவு நேர அஞ்சல் ரயில்கள் உட்பட 5 ரயில்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு கோட்டையில் இருந்து பதுளைக்கும், பதுளையில் இருந்து ...

வீதி விபத்துகளை ஏற்படுத்தும் செங்கலடி சந்தை வீதிக்கு மாற்று திட்டம்?; வீதி அபிவிருத்தி திணைக்கள பணிப்பாளருக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை!

வீதி விபத்துகளை ஏற்படுத்தும் செங்கலடி சந்தை வீதிக்கு மாற்று திட்டம்?; வீதி அபிவிருத்தி திணைக்கள பணிப்பாளருக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை!

அடிக்கடி வீதி விபத்துக்களை ஏற்படுத்தும் செங்கலடி பொதுச்சந்தைக்கு முன்பாக உள்ள வீதிச் சமிக்ஞை விளக்கு பகுதிக்கு மாற்றிடாக தபால் கந்தோர் வீதியை பயன்படுத்துவதற்கான வீதிகளை புனரமைத்து தருமாறு ...

நீதிமன்ற வழக்குகளுடன் தொடர்புடைய செய்திகளை வெளியிடத் தடை; ஊடகங்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை

நீதிமன்ற வழக்குகளுடன் தொடர்புடைய செய்திகளை வெளியிடத் தடை; ஊடகங்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை

நாட்டில் தற்போது கொண்டிருக்கும் நீதிமன்ற வழக்குகள், எதிர்காலத்தில் நீதிமன்றத்தில் விசாரிக்க திட்டமிடப்பட்டுள்ள வழக்குகள், புகைப்படம் எடுத்தல் தடைசெய்யப்பட்ட விசாரணைகள் அல்லது தொடர்புடைய செயல்பாட்டு நடவடிக்கைகள் தொடர்பான புகைப்படங்கள் ...

கொழும்பில் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் 5 மணிநேர விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட தர்மலிங்கம் சுரேஸ்

கொழும்பில் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் 5 மணிநேர விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட தர்மலிங்கம் சுரேஸ்

கொழும்பிலுள்ள பயங்கரவாத தடுப்பு பிரிவினர் பணியகத்திற்கு வாக்குமூலம் ஒன்றை பெறுவதற்கு வரவழைக்கப்பட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ், இன்று புதன்கிழமை ...

அமைச்சுக்களும் அதன் கீழ் உள்ள நிறுவனங்களும் மறுவரையறை செய்து வர்த்தமானி வெளியீடு

அமைச்சுக்களும் அதன் கீழ் உள்ள நிறுவனங்களும் மறுவரையறை செய்து வர்த்தமானி வெளியீடு

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, அண்மையில் இடம்பெற்ற அமைச்சரவை மறுசீரமைப்பைத் தொடர்ந்து, பல அமைச்சுகளின் செயல்பாடுகளையும் அவற்றின் கீழ் வரும் நிறுவனங்களையும் மறுவரையறை செய்து, விசேட வர்த்தமானி அறிவிப்பை ...

Page 596 of 764 1 595 596 597 764
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு