Tag: srilankapolice

ஆரையம்பதி பாலமுனை சந்தி பஸ் தரிப்பு நிலைய கட்டிடத்தின் கூரையை காணவில்லை; மக்கள் கடும் விசனம் தெரிவிப்பு

ஆரையம்பதி பாலமுனை சந்தி பஸ் தரிப்பு நிலைய கட்டிடத்தின் கூரையை காணவில்லை; மக்கள் கடும் விசனம் தெரிவிப்பு

மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியிலுள்ள ஆரையம்பதி பாலமுனை சந்தியில் அமைக்கப்பட்ட பஸ்தரிப்பு நிலையத்தின் கூரை தகடுகள் இல்லாமையால் பஸ்தரிப்பு நிலையத்தில் பஸ்வண்டிக்காக காத்திருக்கும் பிரயாணிகள் சுட்டெரிக்கும் வெயிலில் ...

பாலஸ்தீனத்தை ஒரு சுதந்திர நாடாக அங்கீகரிப்பதற்கு ஐநாவில் ஆதரவு தெரிவித்தார் அனுர

பாலஸ்தீனத்தை ஒரு சுதந்திர நாடாக அங்கீகரிப்பதற்கு ஐநாவில் ஆதரவு தெரிவித்தார் அனுர

ஊழலுக்கு எதிரான போராட்டம் ஆபத்தானது என்றாலும், அதை எதிர்த்துப் போராடாமல் இருப்பது இன்னும் ஆபத்தானது என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். ஊழலுக்கு எதிரான போராட்டம் உலகின் ...

மட்டு போதனா வைத்தியசாலை மலசல கூடத்தில் குழந்தையை பிரசவித்து பெட்டிக்குள் அடைத்த சிற்றூழியர்; குழந்தை உயிரிழப்பு

மட்டு போதனா வைத்தியசாலை மலசல கூடத்தில் குழந்தையை பிரசவித்து பெட்டிக்குள் அடைத்த சிற்றூழியர்; குழந்தை உயிரிழப்பு

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சத்திர சிகிச்சை பிரிவில் உள்ள மலசல கூடத்தில் குழந்தையை பிரசவித்து அதனை, கட்டிலின் கீழ் மறைத்து வைத்திருந்த அங்கு கடமையாற்றி வரும் 35 ...

கடந்த வருடத்தை விட இவ்வருடத்தில் சிறுவர் துஷ்பிரயோக முறைப்பாடுகள் அதிகரிப்பு

கடந்த வருடத்தை விட இவ்வருடத்தில் சிறுவர் துஷ்பிரயோக முறைப்பாடுகள் அதிகரிப்பு

2025 ஆம் ஆண்டின் முதல் 7 மாதங்களில் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக 1000க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா ...

9 மாகாணங்களின் பொலிஸ் டி.ஐ.ஜி.க்களின் தொலைபேசி இலக்கம்; மக்களுக்கான அறிவிப்பு

9 மாகாணங்களின் பொலிஸ் டி.ஐ.ஜி.க்களின் தொலைபேசி இலக்கம்; மக்களுக்கான அறிவிப்பு

போதைப்பொருள் பற்றிய தகவல்களை வழங்க பொதுமக்களுக்கு புதிய தொலைபேசி எண்களை பொலிஸ் தலைமையகம் அறிமுகப்படுத்தியுள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் பரவலாகக் காணப்படும் ஹெராயின், ஐஸ், கொக்கைன் மற்றும் ...

உயர்தரப் பரீட்சை எழுதிய மாணவர்கள் பொழுதைப் போக்க 5000

உயர்தரப் பரீட்சை எழுதிய மாணவர்கள் பொழுதைப் போக்க 5000

உயர்தரப் பரீட்சைகளை முடிக்கும் மாணவர்களுக்கு திரைப்படம் பார்ப்பது அல்லது கடற்கரைக்குச் செல்வது போன்ற பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் ஈடுபட ரூ. 5,000 வழங்க வேண்டும் என்று சபைத் தலைவர் ...

தேரரை தாக்கிய நகரசபை உறுப்பினருக்கு விளக்கமறியல்

தேரரை தாக்கிய நகரசபை உறுப்பினருக்கு விளக்கமறியல்

அம்பாந்தோட்டை, தங்காலை, என்னபிட்டிய பிரதேசத்தில் உள்ள ஜயசுமனராம விகாரையின் தேரரை தாக்கிய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட தங்காலை நகர சபை உறுப்பினரை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 01 ஆம் ...

திருகோணமலையில் பெண்ணொருவர் தூக்கிட்டு உயிர்மாய்ப்பு

திருகோணமலையில் பெண்ணொருவர் தூக்கிட்டு உயிர்மாய்ப்பு

திருகோணமலை - சம்பூர் பொலிஸ் பிரிவிலுள்ள இளக்கந்தை பகுதியில் பெண்ணொருவர் தூக்கிட்டு உயிர்மாய்த்துக் கொண்டுள்ளார். உயிரிழந்தவர் பாட்டாளிபுரம் -இளக்கந்தை பகுதியைச் சேர்ந்த 63 வயதுடைய பெண்ணாவார். குறித்த ...

“தமிழ் தேசியம் என்பது ஒரு கட்சியல்ல அது ஒரு தேசிய இனம்”; பிரதேச சபை உறுப்பினர் நிலாந்தன்

“தமிழ் தேசியம் என்பது ஒரு கட்சியல்ல அது ஒரு தேசிய இனம்”; பிரதேச சபை உறுப்பினர் நிலாந்தன்

தமிழ் தேசியம் என்பது ஒரு கட்சியல்ல அது ஒரு தேசிய இனம் உலகில் உள்ள தேசிய இனங்களில் தமிழ் தேசிய இனமும் ஒன்று என சிரேஸ்ட ஊடகவியலாளரும் ...

Page 640 of 767 1 639 640 641 767
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு