Tag: srilankapolice

இலங்கை றோமன் சட்டத்தில் கைச்சாத்திட வேண்டும்; ஐ.நா.மனித உரிமை உயர்ஸ்தானிகரின் கருத்தை ஆதரிக்கும் தமிழரசுக் கட்சி

இலங்கை றோமன் சட்டத்தில் கைச்சாத்திட வேண்டும்; ஐ.நா.மனித உரிமை உயர்ஸ்தானிகரின் கருத்தை ஆதரிக்கும் தமிழரசுக் கட்சி

முதல் தடவையாக நாட்டில் உள்ள மனித உரிமை ஆணைக்குழு ஐ.நா.மனித உரிமை உயர்ஸ்தானிகர் றோமன் சட்டத்தில் இலங்கை கைச்சாத்திட வேண்டும் என்கின்ற ஒரு சிபாரிசை வலியுறுத்தி இருப்பது ...

கர்ப்பிணி தாய்மார்களின் சிரமங்களுக்கு தீர்வு; சந்திவெளியில் மகப்பேற்று விடுதி திறந்து வைக்கப்பட்டது

கர்ப்பிணி தாய்மார்களின் சிரமங்களுக்கு தீர்வு; சந்திவெளியில் மகப்பேற்று விடுதி திறந்து வைக்கப்பட்டது

கிரான் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கர்ப்பிணி தாய்மார்கள் எதிர்நோக்கிய முக்கிய பிரச்சினைக்கு தீர்வு கிடைத்துள்ளது. சந்திவெளி பிரதேச வைத்தியசாலையில் நீண்ட காலமாக இயங்காமல் இருந்த மகப்பேற்று ...

மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்புகளின் கூட்டினால் ஜனாதிபதிக்கு அழைப்பு

மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்புகளின் கூட்டினால் ஜனாதிபதிக்கு அழைப்பு

ஜனாதிபதி செயலகத்தின் மக்கள் தொடர்பு பணிப்பாளர் நாயகத்திற்கும் மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்புகளில் கூட்டிற்கும் இடையில் சந்திப்பொன்று நேற்று (15) கொழும்பில் இடம்பெற்றது. ஜனாதிபதி செயலக ...

ஐஸ் தயாரிப்பு இரசாயனக் கொள்கலன் வழக்கு; பியல் மனம்பேரியின் சகோதரர் நீதிமன்றத்தில் சரணடையத் தயாராகிறார்

ஐஸ் தயாரிப்பு இரசாயனக் கொள்கலன் வழக்கு; பியல் மனம்பேரியின் சகோதரர் நீதிமன்றத்தில் சரணடையத் தயாராகிறார்

மித்தெனிய பகுதியில் ஐஸ் ரக போதைப்பொருளை தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இரசாயன மூலப்பொருள் அடங்கிய இரண்டு கொள்கலன்கள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யத் தேடப்பட்டு வரும் ...

பயணிகளின் மிகுதிப்பணத்தில் ஐஸ் அடிக்கும் சில பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துநர்கள்

பயணிகளின் மிகுதிப்பணத்தில் ஐஸ் அடிக்கும் சில பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துநர்கள்

கடலோரப் பாதையில் பயணிக்கும் பேருந்துகளின் சாரதிகளும், நடத்துநர்களும் பணியில் இருக்கும்போது போதைப்பொருட்களைப் பயன்படுத்துவதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் (LPBOA) தலைவர் கெமுனு விஜேரத்ன குற்றம் ...

பீர் அருந்துவோர் நுளம்புகளை அதிகம் ஈர்ப்பதாக ஆய்வில் தகவல்

பீர் அருந்துவோர் நுளம்புகளை அதிகம் ஈர்ப்பதாக ஆய்வில் தகவல்

நெதர்லாந்தில் நடைபெற்ற இசை திருவிழாவில், கொசுக்கள் (நுளம்புகள்) ஏன் சிலரை மட்டுமே குறிவைத்து கடிக்கின்றன என்பதைக் கண்டறியும் நோக்கில் ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. இதில் 500 பேர் ...

தம்பிலுவில் பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் யுவதி பலி

தம்பிலுவில் பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் யுவதி பலி

அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்பிலுவில் – சவற்காலை, அரூகாமைப் பிரதான வீதியில் நேற்று (14) இரவு வாகன விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது. கார் மற்றும் ...

மட்டக்களப்பில் பெண் ஒருவரை பாலியல் வல்லுறவு செய்த நிதி நிறுவன முகாமையாளருக்கு 10 வருட கடூழிய சிறை

மட்டக்களப்பில் பெண் ஒருவரை பாலியல் வல்லுறவு செய்த நிதி நிறுவன முகாமையாளருக்கு 10 வருட கடூழிய சிறை

மட்டக்களப்பில் நிதி நிறுவனம் ஒன்றில் நேர்முக பரீட்சைக்கு சென்ற பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட நிதி நிறுவனம் ஒன்றின் முகாமையாளருக்கு 10 ...

ஷிராந்தி ராஜபக்ஷ தொடர்பான வரிவிலக்கு பேருந்து சர்ச்சை; விசாரணையை ஆரம்பிக்கும் சிஐடி

ஷிராந்தி ராஜபக்ஷ தொடர்பான வரிவிலக்கு பேருந்து சர்ச்சை; விசாரணையை ஆரம்பிக்கும் சிஐடி

விளையாட்டு அமைச்சிற்காக வரிவிலக்கு சலுகையில் கொண்டு வரப்பட்ட பேருந்து, ஷிராந்தி ராஜபக்ஷவின் சொந்தமான கார்ல்டன் முன்பள்ளிக்கு வழங்கப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் ...

மட்டு புன்னைச்சோலையில் வீடு உடைத்து இலட்சக்கணக்கில் பணம் மற்றும் நகை திருட்டு

மட்டு புன்னைச்சோலையில் வீடு உடைத்து இலட்சக்கணக்கில் பணம் மற்றும் நகை திருட்டு

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிலுள்ள புன்னைச்சோலை பகுதியில் வீடு ஒன்றின் கதவை உடைத்து உள் நுழைந்த திருடர்கள் 20 இலட்சத்து 80 ஆயிரம் ரூபா பணம். சுமார் 80 ...

Page 653 of 768 1 652 653 654 768
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு