கடலுக்குச் சென்ற 19 வயது இளைஞன் சடலமாக மீட்பு; சோகத்தில் களுதாவளை
மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட களுதாவளை கடற்பகுதியில் மீன்பிடிக்கச் சென்று காணாமல் போன 19 வயது இளைஞனின் சடலம் இன்று (25) காலை மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ...










