Tag: Srilanka

பிரதி அமைச்சர் அருன் கேமச்சந்திராவுடன் வாகரை மக்கள் தங்கள் பிரச்சனைகள் தொடர்பில் கலந்துரையாடல்

பிரதி அமைச்சர் அருன் கேமச்சந்திராவுடன் வாகரை மக்கள் தங்கள் பிரச்சனைகள் தொடர்பில் கலந்துரையாடல்

வாகரை பிரதேசத்தில் மக்கள் அன்றாடம் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக கண்டரியும் முகமாக தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு அபிவிருத்தி குழுத் தலைவரும் வெளிநாட்டு வெளிவிவகார பிரதி ...

டான் பிரியசாத் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டதாக பொலிஸார் அறிவிப்பு

டான் பிரியசாத் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டதாக பொலிஸார் அறிவிப்பு

சிகிச்சை பலனின்றி டான் பிரியசாத் உயிரிழந்ததாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். நேற்றிரவு வெல்லம்பிட்டி, மீதொட்டமுல்ல பகுதியில் துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான டான் பிரியசாத் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிசார் ...

அர்ச்சுனாவை நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு உத்தரவு

அர்ச்சுனாவை நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு உத்தரவு

கொழும்பில் வைத்து நபர் ஒருவரை தாக்கி பலத்த காயங்களை ஏற்படுத்தியமை தொடர்பில் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவை நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொழும்பு ...

டான் பிரியசாத் உயிரிழக்கவில்லை என பொலிஸ் அறிவிப்பு

டான் பிரியசாத் உயிரிழக்கவில்லை என பொலிஸ் அறிவிப்பு

மீதொட்டமுல்லவில் உள்ள லக்சந்த செவன அடுக்குமாடி குடியிருப்பில் சுட்டுக் கொல்லப்பட்ட மொட்டு கட்சி ஆர்வலர் டான் பிரியசாத்தின் மரணத்தை அறிவித்த முந்தைய அறிக்கையை இலங்கை பொலிஸ் திரும்பப் ...

சூதாட்ட விளையாட்டுக்களை ஒழுங்குபடுத்தும் அதிகாரசபையை நிறுவ அரசு தீர்மானம்

சூதாட்ட விளையாட்டுக்களை ஒழுங்குபடுத்தும் அதிகாரசபையை நிறுவ அரசு தீர்மானம்

சூதாட்ட விளையாட்டுக்கள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபையை நிறுவ அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கப்பல்களிலும், கொழும்பு துறைமுக நகரத்தில் கரைகடந்த சூதாட்ட விளையாட்டுச் செயற்பாடுகள் மற்றும் நிகழ்நிலையில் இடம்பெறும் சூதாட்ட விளையாட்டுச் ...

அடுத்த பாப்பரசர் யார்?; பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித்தின் பெயரும் பட்டியலில்

அடுத்த பாப்பரசர் யார்?; பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித்தின் பெயரும் பட்டியலில்

பாப்பரசர் பிரான்சிஸின் மறைவைத் தொடர்ந்து, புதிய பாப்பரசரைத் தேர்ந்தெடுக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. பாப்பரசர் பிரான்சிஸின் மறைவுக்குப் பிறகு அடுத்த பாப்பரசரைத் தேர்தெடுக்க வேண்டிய கடப்பாடுள்ளது. ...

யாழ் மருதங்கேணி பொலிஸாரின் மோசமான செயல்

யாழ் மருதங்கேணி பொலிஸாரின் மோசமான செயல்

யாழ்.வடமராட்சி கிழக்கு பகுதிக்கான தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அமைப்பாளர் ஜெகதீஸ்வரன் சற்குணதேவியின் மகன் கைது செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ...

கிளிநொச்சியில் சமையல் எரிவாயு கசிந்த தீ விபத்தில் குடும்பப் பெண் உயிரிழப்பு

கிளிநொச்சியில் சமையல் எரிவாயு கசிந்த தீ விபத்தில் குடும்பப் பெண் உயிரிழப்பு

கிளிநொச்சி - மருதநகர் பகுதியில் சமையல் எரிவாயு கசிந்து தீ விபத்துக்குள்ளானதில் குடும்பப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், கடந்த (20) ஆம் திகதி ...

மின்சாரத்தால் இயங்கும் முச்சக்கரவண்டிகள் பதிவு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி

மின்சாரத்தால் இயங்கும் முச்சக்கரவண்டிகள் பதிவு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி

மின்சாரத்தால் இயங்கும் முச்சக்கரவண்டிகள் பதிவு செய்வதற்கு விதிமுறைகளை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. மின்சார முச்சக்கரவண்டிகளை உற்பத்தி செய்யும் போது மற்றும் பெட்ரோல் அல்லது டீசல் மூலம் ...

மட்டு கல்லடியில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு 06வது ஆண்டு நினைவஞ்சலி

மட்டு கல்லடியில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு 06வது ஆண்டு நினைவஞ்சலி

நாடளாவிய ரீதியில் நேற்று (21) உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதலில் உயிரிழந்த உறவுகளுக்கு 06 ஆண்டு நினைவஞ்சலி அனுஷ்டிக்கப்பட்டது. அந்த அடிப்படையில் மட்டுவாழ் இளைஞர்களின் ஏற்பாட்டிலும், சமூக ...

Page 580 of 716 1 579 580 581 716
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு