Tag: Batticaloa

முல்லைத்தீவு 59 ஆவது படைத் தலைமையத்தில் அசம்பாவிதம்; இராணுவ வீரர் பலி

முல்லைத்தீவு 59 ஆவது படைத் தலைமையத்தில் அசம்பாவிதம்; இராணுவ வீரர் பலி

முல்லைத்தீவு- கேப்பாபிலவு பகுதியில் நிலைகொண்டுள்ள படைமுகாமில் இடம்பெற்ற சம்பவம் ஒன்றில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் காயமடைந்துள்ளனர். குறித்த சம்பவமானது நேற்றையதினம்(3) இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், கேப்பாபிலவில் ...

நிதி அமைச்சின் முன்னாள் செயலாளர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது

நிதி அமைச்சின் முன்னாள் செயலாளர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது

நிதி அமைச்சின் முன்னாள் செயலாளரும், முன்னாள் பிரதமரின் மூத்த ஆலோசகருமான சரித ரத்வத்தே இன்று(04.11.2025) கைது செய்யப்பட்டுள்ளார். இலஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு விசாரணை ஆணைக்குழவின் விசாரணைகளின் ...

வாகனத்தில் தீப்பரவல்; பொலிஸாரிடம் உயிருக்கு அச்சுறுத்தல் என முறைப்பாடு செய்த செல்வம் அடைக்கலநாதன்

வாகனத்தில் தீப்பரவல்; பொலிஸாரிடம் உயிருக்கு அச்சுறுத்தல் என முறைப்பாடு செய்த செல்வம் அடைக்கலநாதன்

வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தனது உயிருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். கனடாவில் வசிக்கும் நபர் ஒருவர் தொலைபேசி ஊடாக ...

கிழக்கில் சிறுவர் பெண்களை பாதுகாக்கும் சரோஜா திட்டம்; 200 சிறுவர்களுக்கு கற்றல் உபகரணங்கள்வழங்கி வைப்பு

கிழக்கில் சிறுவர் பெண்களை பாதுகாக்கும் சரோஜா திட்டம்; 200 சிறுவர்களுக்கு கற்றல் உபகரணங்கள்வழங்கி வைப்பு

மட்டக்களப்பில் 'கிழக்கில் சிறுவர் பெண்களை பாதுகாக்கும் சரோஜா' திட்டத்தில் 200 சிறுவர்களுக்கு பொலிஸ் சேவா வனிதா இயக்கத்தின் தலைவியும் பொலிஸ் மா அதிபரின் துணைவியாரும் சட்டத்தரணியுமான நில்மினி ...

வட்ஸ் அப் வழியாக பணம் கோரும் மோசடிகள் அதிகரிப்பு; CID எச்சரிக்கை

வட்ஸ் அப் வழியாக பணம் கோரும் மோசடிகள் அதிகரிப்பு; CID எச்சரிக்கை

WhatsApp வழியாக பணம் கோரும் மோசடி தொடர்பான முறைப்பாடுகள் அதிகரித்துள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு இதுபோன்ற முறைப்பாடுகள் ...

சஜித் பிரேமதாச இந்தியா பயணம்; புதுடில்லியில் முக்கிய சந்திப்புகள்

சஜித் பிரேமதாச இந்தியா பயணம்; புதுடில்லியில் முக்கிய சந்திப்புகள்

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச நேற்று (03) இந்தியாவுக்கான பயணமொன்றை மேற்கொண்டுள்ளார். இந்திய அரசின் அழைப்பின்பேரில் இந்த பயணத்தை மேற்கொண்டுள்ள சஜித், ...

பாடசாலை நேரத்தை அதிகரிக்கும் தீர்மானத்திற்கு ஆசிரியர் சங்கங்கள் கடும் எதிர்ப்பு

பாடசாலை நேரத்தை அதிகரிக்கும் தீர்மானத்திற்கு ஆசிரியர் சங்கங்கள் கடும் எதிர்ப்பு

பாடசாலை நேரத்தை அரை மணிநேரமாக அதிகரிக்கும் தீர்மானத்தை இரத்து செய்ய அரசாங்கத்திற்கு எதிர்வரும் 7 ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்குவதாக ஆசிரியர், அதிபர் தொழிற்சங்க ...

வடக்கு கடற்பகுதியில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களுக்கு 17 ஆம் திகதி வரை விளக்கமறியல்

வடக்கு கடற்பகுதியில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களுக்கு 17 ஆம் திகதி வரை விளக்கமறியல்

வடக்கு கடற்பகுதியில் கைது செய்யப்பட்ட 31 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 17 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம் நேற்று (3) உத்தரவிட்டுள்ளது. ...

அனுர அரசே போதைப்பொருள் மற்றும் பாதாள உலக பிரச்சினையை உருவாக்கியது; மஹிந்த தரப்பு குற்றச்சாட்டு

அனுர அரசே போதைப்பொருள் மற்றும் பாதாள உலக பிரச்சினையை உருவாக்கியது; மஹிந்த தரப்பு குற்றச்சாட்டு

எதிர்க்கட்சி குழுக்கள் பல இணைந்து நுகேகொடையில் (Nugegoda) ஏற்பாடு செய்துள்ள போராட்ட பேரணியில் எந்தவொரு முன்னாள் ஜனாதிபதியையும் கலந்துகொள்ளச் செய்யாமல் இருக்க ஏற்பாட்டுக் குழு முடிவு செய்துள்ளது. ...

இன்று நள்ளிரவு முதல் அனைத்து வகுப்புக்களும் தடை

இன்று நள்ளிரவு முதல் அனைத்து வகுப்புக்களும் தடை

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கான தனியார் வகுப்புக்கள், விரிவுரைகள் மற்றும் கருத்தரங்குகள் அனைத்திற்கும் இன்று (04) நள்ளிரவு முதல் தடை விதிக்கப்படவுள்ளது. அதன்படி, ...

Page 592 of 1155 1 591 592 593 1,155
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு