Tag: srilankapolice

இலங்கையின் மூன்றாவது நானோ செயற்கைக்கோள் நாளை சுற்றுப்பாதைக்கு

இலங்கையின் மூன்றாவது நானோ செயற்கைக்கோள் நாளை சுற்றுப்பாதைக்கு

இலங்கை பொறியாளர்களின் தொழில்நுட்ப பங்களிப்புடன் உருவாக்கப்பட்ட மூன்றாவது நானோ செயற்கைக்கோள் நாளை (19) சுற்றுப்பாதையில் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக மொரட்டுவை ஆர்தர் சி. கிளார்க் நிறுவனம் தெரிவித்துள்ளது. பர்ட்ஸ் ...

உலகளாவிய கடவுச்சீட்டு தரவரிசையில் இலங்கை சரிவு

உலகளாவிய கடவுச்சீட்டு தரவரிசையில் இலங்கை சரிவு

2025 செப்டம்பர் 11 அன்று வெளியிடப்பட்ட சமீபத்திய ஹென்லி கடவுச்சீட்டு குறியீடு 2025 உலகளாவிய தரவரிசையில் இலங்கையின் கடவுச்சீட்டு 97வது இடத்திற்குச் சரிந்துள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில், ...

பாடசாலை நேரங்களில் கனிமப் போக்குவரத்து நடவடிக்கைகளுக்கான தடை உத்தரவில் திருத்தம்

பாடசாலை நேரங்களில் கனிமப் போக்குவரத்து நடவடிக்கைகளுக்கான தடை உத்தரவில் திருத்தம்

பாடசாலை இடம்பெறும் நாட்களில் கனிமப் போக்குவரத்து நடவடிக்கைகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையில் திருத்தம் மேற்கொண்டுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் அறிவித்துள்ளது. கட்டுமானத் துறையில் உள்ளவர்களின் கோரிக்கைகளை ...

சம்பத் மனம்பேரியை தடுத்து வைத்து விசாரணை செய்ய நீதிமன்றம் உத்தரவு

சம்பத் மனம்பேரியை தடுத்து வைத்து விசாரணை செய்ய நீதிமன்றம் உத்தரவு

பொலிஸாரால் தேடப்பட்டு வந்த நிலையில் நீதிமன்றில் சரணைந்த சந்தேகநபரான சம்பத் மனம்பேரியை தடுத்து வைத்து விசாரணை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சந்தேகநபர் இன்று (17) வலஸ்முல்ல நீதவான் ...

குற்றக் குழுக்களுடன் தொடர்பிலுள்ள அரசியல்வாதிகளின் தகவல்கள் கிடைத்துள்ளன; ஜனாதிபதி அநுர

குற்றக் குழுக்களுடன் தொடர்பிலுள்ள அரசியல்வாதிகளின் தகவல்கள் கிடைத்துள்ளன; ஜனாதிபதி அநுர

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களுடன் தொடர்புகளைப் பேணிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் பற்றிய தகவல்கள் கிடைத்துள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். மத்திய அதிவேக நெடுஞ்சாலை திட்டத்தின் ...

அறிவிக்கப்பட்டிருந்த நாளைகான நீர் வெட்டு மீளப்பெறப்பட்டது

அறிவிக்கப்பட்டிருந்த நாளைகான நீர் வெட்டு மீளப்பெறப்பட்டது

கொழும்பின் பல பகுதிகளுக்கு நாளை (18) விடுக்கப்பட்ட நீர் விநியோகத் தடை அறிவிப்பு மீளப் பெறப்பட்டுள்ளது. இதற்கமைய, அறிவிக்கப்பட்டிருந்த பகுதிகளில் வழமைப் போல் நீர்விநியோகம் தடையின்றி நாளைய ...

மட்டக்களப்பில் 13 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்; குற்றவாளிக்கு 7 வருட கடூழிய சிறைத் தண்டனை

மட்டக்களப்பில் 13 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்; குற்றவாளிக்கு 7 வருட கடூழிய சிறைத் தண்டனை

மட்டக்களப்பு பிரதேசம் ஒன்றில் கடந்த 2014 ம் ஆண்டு 13 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஸ்பிரயோகம் மேற்கொண்ட ஆண் ஒருவருக்கு 20 வருடம் ஒத்திவைக்கப்பட்ட, 7 ...

மட்டக்களப்பில் சில பொலிஸார் கப்பம் வாங்கிவிட்டு சட்டவிரோத மண் அகழ்விற்கு துணைபோகின்றனர்; இரா. துரைரெட்ணம்

மட்டக்களப்பில் சில பொலிஸார் கப்பம் வாங்கிவிட்டு சட்டவிரோத மண் அகழ்விற்கு துணைபோகின்றனர்; இரா. துரைரெட்ணம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு சில பொலிஸ்காரர்கள் கப்பம் வாங்கும் வரைக்கும் சட்டவிரோத மண் அகழ்வை தடுத்து நிறுத்த வாய்ப்புக்கள் இல்லை எனவே அப்படிப்பட்ட பொலிஸ்காரர்களை இனம் கண்டு, ...

மனிதர்களை கடித்தால் வாழ்நாள் சிறை; நாய்களுக்கு புதிய தண்டனை அறிவித்த உத்தரபிரதேசம்

மனிதர்களை கடித்தால் வாழ்நாள் சிறை; நாய்களுக்கு புதிய தண்டனை அறிவித்த உத்தரபிரதேசம்

தெருநாய்களால் மனிதர்கள் தாக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில் நூதனமான தண்டனையை அறிவித்துள்ளது உத்தர பிரதேச அரசு. நாடு முழுவதும் நாய்கள் அதிகரித்துள்ள நிலையில் மனிதர்களை தாக்கும் சம்பவங்களும், ...

பிரேரணைக்கு வாக்களிக்காத தமிழ் நாடாளுமன்ற பிரதிநிதிகள் பதில் சொல்லியே ஆகவேண்டும்; இரா. துரைரெட்ணம்

பிரேரணைக்கு வாக்களிக்காத தமிழ் நாடாளுமன்ற பிரதிநிதிகள் பதில் சொல்லியே ஆகவேண்டும்; இரா. துரைரெட்ணம்

கடந்தகால ஜனாதிபதிகளுக்கு எதிராக பாராளுமன்றத்தில் கொண்டு வந்த பிரேரணைக்கு எதிர்த்து வாக்களிக்க வேண்டிய சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த தமிழ் நாடாளுமன்ற பிரதிநிதிகள் ஏன் மௌனம் காக்கவேண்டும் என ...

Page 648 of 767 1 647 648 649 767
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு