பொலிஸாரால் தேடப்பட்டு வந்த நிலையில் நீதிமன்றில் சரணைந்த சந்தேகநபரான சம்பத் மனம்பேரியை தடுத்து வைத்து விசாரணை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சந்தேகநபர் இன்று (17) வலஸ்முல்ல நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
இந்நிலையில் அவரை எதிர்வரும் 7 நாட்களுக்கு தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு வலஸ்முல்ல நீதவான் சற்றுமுன்னர் உத்தரவிட்டார்.








