வீட்டு உபகரணங்களே மின் கட்டண உயர்வுக்கு காரணம்; இலங்கை நிலைபெறுதகு வலு அதிகாரசபை கூறுகிறது
நாட்டில் அதிகரித்து வரும் மின்சாரக் கட்டணங்களுக்குத் திறனற்ற வீட்டு உபகரணங்களே முக்கிய காரணம் என இலங்கை நிலைபெறுதகு வலு அதிகாரசபை எச்சரித்துள்ளது. கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்துரைத்த போது ...










