அரசு வேலைவாய்ப்புப் பெற்றுத் தருவதாக கூறி ரூ. 2,45,000 இலஞ்சம் பெற்ற இரண்டு அதிகாரிகள் கைது
இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழு அதிகாரிகளால் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் . மீன்வளத் திணைக்களத்தின் முன்னாள் அதிகாரியொருவரும், முன்னாள் வீடமைப்பு நிர்மாணத்துறை பிரதி ...










