Tag: srilankapolice

சிறைச்சாலையிலிருந்து கைதிகள் இருவர் தப்பியோட்டம்

சிறைச்சாலையிலிருந்து கைதிகள் இருவர் தப்பியோட்டம்

பல்லேகலே திறந்தவெளி சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு கைதிகள் சிறைச்சாலையிலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பல்லேகலே பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (26) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் ...

குருக்கள்மட மனித புதைகுழி விவகாரம் ;அனைவரையும் நீதிமன்றில் ஆஜராகுமாறு பணிப்புரை

குருக்கள்மட மனித புதைகுழி விவகாரம் ;அனைவரையும் நீதிமன்றில் ஆஜராகுமாறு பணிப்புரை

மட்டக்களப்பு குருக்கள்மடம் புதைகுழி தொடர்பில் தொடர்புடைய அனைவரையும் எதிர்வரும் 17ஆம் திகதி நீதிமன்றிற்கு ஆஜராகுமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதுடன் வழக்கானது எதிர்வரும் நவம்பர் 17ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. குருக்கள்மடம் ...

காலநிலை மாற்றத்தின் எதிரொலி?; மட்டக்களப்பில் கரையொதுங்கும் சிவப்பு நிற நண்டுகள்!

காலநிலை மாற்றத்தின் எதிரொலி?; மட்டக்களப்பில் கரையொதுங்கும் சிவப்பு நிற நண்டுகள்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் சில பகுதிகளில் உள்ள கடற்பகுதியில் நண்டுகள் கரையொதுங்குவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுவருகின்றது. மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சில கடற்பகுதிகளில் இவ்வாறு ...

உலகில் பார்வையிடக்கூடிய சிறந்த நகரங்களின் பட்டியலில் யாழ்ப்பாணம்

உலகில் பார்வையிடக்கூடிய சிறந்த நகரங்களின் பட்டியலில் யாழ்ப்பாணம்

2026 ஆம் ஆண்டில் உலகில் பார்வையிடக்கூடிய சிறந்த நகரங்களில் ஒன்றாக யாழ்ப்பாணம் பெயரிடப்பட்டுள்ளது. உலகளாவிய பயண ஊடக நிறுவனமான லோன்ஸி பிளேனட் நிறுவனம் இதனை அறிவித்துள்ளது. அத்துடன், ...

தெற்காசிய விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற இலங்கை வீராங்கனை பாத்திமா சபியா யாமிக்

தெற்காசிய விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற இலங்கை வீராங்கனை பாத்திமா சபியா யாமிக்

இந்தியாவில் நடைபெற்ற 4வது தெற்காசிய மூத்த அட்லெட்டிக்ஸ் சாம்பியன்ஷிப் 2025யில் பாத்திமா சபியா யாமிக் என்ற இலங்கையை சேர்ந்த வீராங்கனை தெற்காசிய விளையாட்டு போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்று ...

யாழ்ப்பாணம் பிரதேச செயலகத்திற்கு புதிய பிரதேச செயலாளர் நியமனம்

யாழ்ப்பாணம் பிரதேச செயலகத்திற்கு புதிய பிரதேச செயலாளர் நியமனம்

யாழ்ப்பாணம் பிரதேச செயலகத்திற்கு (Divisional Secretariat Jaffna) புதிய பிரதேச செயலாளர் நியமிக்கப்பட்டுள்ளார். அதன்படி, யாழ்ப்பாண பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளராக சிவகாமி உமாகாந்தன் நியமிக்கப்பட்டுள்ளார். புதிய ...

15 சதவீதத்தால் அதிகரிக்கப்படப்போகிறதா சாரதி அனுமதிப்பத்திர புதுப்பித்தல் கட்டணம்?

15 சதவீதத்தால் அதிகரிக்கப்படப்போகிறதா சாரதி அனுமதிப்பத்திர புதுப்பித்தல் கட்டணம்?

சாரதி அனுமதிப்பத்திரம் புதுப்பித்தல் கட்டணத்தை 15 சதவீதத்தால் அதிகரிக்க மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் தயாராகி வருவதாக தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளான. இதற்கு அமைச்சகமும் ஒப்புதல் அளித்துள்ளதாகவும், ...

முஸ்லிம் தாதியர்கள் தமது அரச தொழிலை விட்டுவிட்டு கலாச்சார ஆடை அணியமுடியும்; முத்தட்டுவே ஆனந்த தேரர்

முஸ்லிம் தாதியர்கள் தமது அரச தொழிலை விட்டுவிட்டு கலாச்சார ஆடை அணியமுடியும்; முத்தட்டுவே ஆனந்த தேரர்

இந்த நாட்டில் சர்வதேச தரத்தில் தாதியர்களுக்கு என்ற ஓர் சீருடை இருந்து வந்தது. அதை யாரும் அவரவர் மதம் கலாச்சாரத்திற்கும் ஏற்ப மாற்ற நினைப்பார்கள் ஆனால் அதற்கு ...

“சொந்த கட்டிடத்தை புனரமைக்க அரசிடம் 2 கோடி கேட்ட சாணக்கியன்”; அந்தனிசில் ராஜ்குமார்

“சொந்த கட்டிடத்தை புனரமைக்க அரசிடம் 2 கோடி கேட்ட சாணக்கியன்”; அந்தனிசில் ராஜ்குமார்

மஹிந்தவுடன் இருக்கும் போது போர்குற்ற விசாரணையை கேட்டிருக்க வேண்டிய இரா.சாணக்கியன் தற்போதைய ஆட்சியாளரிடம் சர்வதேச விசாரணையை கோருவது நகைப்புக்குரிய விடயம். அப்போது மஹிந்தவிடம் கேட்டிருந்தால் அவர் நல்ல ...

மட்டக்களப்பில் புலமைப்பரிசில் சித்தி பெற்ற மாணவிக்கு துவிச்சக்கரவண்டி வழங்கி வைப்பு ; குடும்பத்திற்காக வாழ்வாதார உதவி கோரும் தாய்

மட்டக்களப்பில் புலமைப்பரிசில் சித்தி பெற்ற மாணவிக்கு துவிச்சக்கரவண்டி வழங்கி வைப்பு ; குடும்பத்திற்காக வாழ்வாதார உதவி கோரும் தாய்

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட வேப்பவெட்டுவான், பாலர்சேனை பகுதியில் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மிகவும் வறுமை நிலையில் உள்ள மாணவி ...

Page 587 of 762 1 586 587 588 762
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு