Tag: election

3 சொகுசு வாகனங்களுடன் முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினர் கைது

3 சொகுசு வாகனங்களுடன் முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினர் கைது

போலி ஆவணங்களைப் பயன்படுத்தி பதிவு செய்யப்பட்ட 60 மில்லியன் ரூபாய் பெறுமதியான 3 சொகுசு வாகனங்களுடன், முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினர் அமல் சில்வா, வலானை ...

நாமலுக்கு பதிலளித்த சுனில் வட்டகல; ரூ.2 பில்லியன் இழப்பீடு கோரி கடிதம்

நாமலுக்கு பதிலளித்த சுனில் வட்டகல; ரூ.2 பில்லியன் இழப்பீடு கோரி கடிதம்

பிரதியமைச்சர் சுனில் வட்டகல, நாமல் ராஜபக்சவிடம் இருந்து ரூ.2 பில்லியன் இழப்பீடு கோரி கோரிக்கை கடிதம் அனுப்பியுள்ளார். நாமல் ராஜபக்சவினால் சுனில் வட்டகலவிடமிருந்து ரூ.1 பில்லியன் இழப்பீடு ...

திரிபோஷா உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தம்

திரிபோஷா உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தம்

திரிபோஷா உற்பத்திக்கு தேவையான சோளத்திற்கான தட்டுப்பாடே இதற்கான காரணமென இலங்கை திரிபோஷா நிறுவனம் தெரிவித்துள்ளது. திரிபோஷா உற்பத்திக்காக 18,000 மெற்றிக் தொன் சோளத்தை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை ...

திருகோணமலையில் கட்டுத்துவக்குடன் ஒருவர் கைது

திருகோணமலையில் கட்டுத்துவக்குடன் ஒருவர் கைது

திருகோணமலை - நீலாப்பொல காட்டுப்பகுதியில் கட்டுத்துவக்குடன் சந்தேக நபரொருவர் நேற்று (29) மாலை கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் மூதூர் -பாரதிபுரம் பகுதியைச் சேர்ந்த 60 வயதுடையவர் ...

நாட்டின் கரையோர பகுதிகளின் காற்றின் வேகம் தொடர்பில் வளிமண்டல திணைக்களத்தின் அறிவிப்பு

நாட்டின் கரையோர பகுதிகளின் காற்றின் வேகம் தொடர்பில் வளிமண்டல திணைக்களத்தின் அறிவிப்பு

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இன்று 29ஆம் திகதி அதிகாலை ...

திருகோணமலையில் கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மீனவர் 2 நாட்களாக மாயம்

திருகோணமலையில் கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மீனவர் 2 நாட்களாக மாயம்

திருகோணமலை - நீரோட்டுமுனை பிரதேசத்தில் இருந்து இயந்திர படகில் கடலுக்குச் சென்ற மீனவர் ஒருவரை காணவில்லை என திருகோணமலை துறைமுக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. நீரோட்டுமுனை ...

அதிகம் போதைப்பொருளுக்கு அடிமையாகும் மேல் மாகாண பாடசாலை மாணவர்கள்

அதிகம் போதைப்பொருளுக்கு அடிமையாகும் மேல் மாகாண பாடசாலை மாணவர்கள்

இலங்கையில் பாடசாலை மாணவர்களில் மேல் மாகாணத்தில் உள்ள மாணவர்களே மிகவும் போதைப்பொருளுக்கு அடிமையாகும் போக்கைக் கொண்டிருப்பது தெரியவந்துள்ளதாக தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபை தெரிவித்துள்ளது. இதில் ...

கரூர் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 41 ஆக உயர்வு

கரூர் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 41 ஆக உயர்வு

கரூர் வேலாயுதம்பாளையத்தில் நேற்று முன்தினம் (26) தமிழக வெற்றிக்கழகம் சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் கலந்து கொண்டு பேசினார். இந்த கூட்டத்தில் ஏராளமானவர்கள் ...

நாட்டில் ஐஸை விட ஆபத்தான போதைப்பொருள் தயாரிக்கப்பட்டுள்ளமை உறுதி

நாட்டில் ஐஸை விட ஆபத்தான போதைப்பொருள் தயாரிக்கப்பட்டுள்ளமை உறுதி

நாட்டில் ஐஸ் என்ற மெத்தம்பேட்டமைனை விட ஆபத்தான போதைப்பொருள் தயாரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அண்மையில் வெலிகம பகுதியில் தங்குமிடம் ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்ட போதைப்பொருள் மாதிரிகளை சமீபத்தில் பரிசோதித்ததன் ...

பாகிஸ்தானை வீழ்த்தி ஆசிய கிண்ணத்தை கைப்பற்றியது இந்தியா

பாகிஸ்தானை வீழ்த்தி ஆசிய கிண்ணத்தை கைப்பற்றியது இந்தியா

ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி, பாகிஸ்தானை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, 9வது முறையாக ஆசிய சம்பியன் பட்டத்தை வென்றது. துபாய் ...

Page 590 of 721 1 589 590 591 721
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு