Tag: srilankapolice

மகிந்தவுக்கு பாதுகாப்பு கோரி உண்ணாவிரதத்தை ஆரம்பித்த தேரர்

மகிந்தவுக்கு பாதுகாப்பு கோரி உண்ணாவிரதத்தை ஆரம்பித்த தேரர்

தங்காலை கார்ல்டன் இல்லத்திற்கு முன்பாக உள்ள டி.எஸ். சேனநாயக்க சிலைக்கு முன்பாக ரத்துபஸ்வல ரத்துபஸ்வல தேரிபெஹே சிறிதம்ம தேரர் இன்று (08) பிற்பகல் உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ளார். முன்னாள் ...

இயற்கை அனர்த்தங்களால் வீடுகளை இழந்த பெருந்தோட்ட குடும்பங்களுக்கு புதிய வீடுகள் வழங்க அனுமதி

இயற்கை அனர்த்தங்களால் வீடுகளை இழந்த பெருந்தோட்ட குடும்பங்களுக்கு புதிய வீடுகள் வழங்க அனுமதி

இயற்கை அனர்த்தங்களால் வசிப்பிடங்களை இழந்த 3,250 பெருந்தோட்ட குடும்பங்களுக்கு புதிய வீடுகளை வழங்குவதற்கான வேலைத்திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. குறித்த வேலைத்திட்டம் 2025-2027 காலப்பகுதியில் நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்படுகிறது. ...

எரிபொருள் கொடுப்பனவு குறைப்பு; நாடளாவிய ரீதியில் கிராம உத்தியோகத்தர் சங்கம் பணிப்புறக்கணிப்பு

எரிபொருள் கொடுப்பனவு குறைப்பு; நாடளாவிய ரீதியில் கிராம உத்தியோகத்தர் சங்கம் பணிப்புறக்கணிப்பு

நாடளாவிய ரீதியில் எதிர்வரும் நாட்களில் பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை ஐக்கிய கிராம உத்தியோகத்தர் சங்கம் அறிவித்துள்ளது. குறைக்கப்பட்ட எரிபொருள் கொடுப்பனவை மீள வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை ...

கொத்மலை நீர்த்தேக்கத்தில் சடலம் மீட்பு

கொத்மலை நீர்த்தேக்கத்தில் சடலம் மீட்பு

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்திற்கு நீர் ஏந்திச் செல்லும் கொத்மலை ஆற்றில் இன்று புதன்கிழமை (08) அடையாளம் தெரியாத நபர் ஒருவரின் சடலம் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக லிந்துலை பொலிஸார் ...

தொலைபேசியால் சிக்கிய பொலிஸ் கான்ஸ்டபிள்

தொலைபேசியால் சிக்கிய பொலிஸ் கான்ஸ்டபிள்

கண்டி - கட்டுகஸ்தோட்டை பிரதேசத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் காணப்பட்ட நபர் ஒருவர் கட்டுகஸ்தோட்டை பொலிஸாரால் திங்கட்கிழமை (06) கைதுசெய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்டவர் தெல்தெனிய பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் ...

ஓட்டுநர் உரிமப் பத்திர அச்சிடலில் பெரும் மோசடி; அரசுடன் இணைக்க முடிவு

ஓட்டுநர் உரிமப் பத்திர அச்சிடலில் பெரும் மோசடி; அரசுடன் இணைக்க முடிவு

போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க அவர்கள் பாராளுமன்ற அமர்வில் இன்று (08) உரையாற்றியபோது, கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே தனியார் நிறுவனத்தினால் ஓட்டுநர் உரிமப் பத்திரங்கள் ...

நவம்பர் மாத இறுதிக்குள் பேருந்துகளில் பெண் நடத்துனர்கள்!

நவம்பர் மாத இறுதிக்குள் பேருந்துகளில் பெண் நடத்துனர்கள்!

பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களாக பெண்கள் நவம்பர் மாத இறுதிக்குள் பணியமர்த்தப்படுவார்கள் என்று போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க ...

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் முன்கூட்டிய எச்சரிக்கை தொடர்பில் சஜின் வாஸ் குணவர்தனவிடம் வாக்குமூலம் பதிவு

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் முன்கூட்டிய எச்சரிக்கை தொடர்பில் சஜின் வாஸ் குணவர்தனவிடம் வாக்குமூலம் பதிவு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான விசாரணைகளுக்கான அழைப்பாணையைத் தொடர்ந்து, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன இன்று (8) காலை குற்றப் புலனாய்வுத்திணைக்களத்தில் ஆஜராகியுள்ளார். உயிர்த்த ...

மட்டு வந்தாறுமூலையில் கடற்படையின் கனகர வாகனம் மோதிய விபத்தில் ஒருவர் படுகாயம்

மட்டு வந்தாறுமூலையில் கடற்படையின் கனகர வாகனம் மோதிய விபத்தில் ஒருவர் படுகாயம்

வாழைச்சேனையில் இருந்து ஏறாவூர் நோக்கி பிரயாணித்த கடற்படையின் கனகர வாகனம், வந்தாறுமூலை கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு அருகில், வீதியால் சென்ற பாதசாரி ஒருவர் மீது நேற்று செவ்வாய்க்கிழமை (07) ...

பேருந்துகளில் நவம்பர் முதல் வங்கி அட்டைகளைப் பயன்படுத்தும் வசதி

பேருந்துகளில் நவம்பர் முதல் வங்கி அட்டைகளைப் பயன்படுத்தும் வசதி

2025ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 30 திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில், டிக்கெட் இயந்திரங்களுடன் கூடிய பேருந்துகளில் வங்கி அட்டைகளைப் பயன்படுத்தி பயணிகளுக்கு பேருந்து கட்டணங்களைச் ...

Page 616 of 764 1 615 616 617 764
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு