இஷாரா செவ்வந்தி கிளிநொச்சிக்கு அழைத்துச் செல்லப்பட்டார்
நேபாளத்தில் கைது செய்யப்பட்டு, நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட இஷாரா செவ்வந்தி உள்ளிட்ட சந்தேகநபர்களிடம் விசாரணை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த சில நாட்களாக விசாரணைக்காக இஷாரா ...
நேபாளத்தில் கைது செய்யப்பட்டு, நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட இஷாரா செவ்வந்தி உள்ளிட்ட சந்தேகநபர்களிடம் விசாரணை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த சில நாட்களாக விசாரணைக்காக இஷாரா ...
ராகம, படுவத்த பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 09 சிறுவர்கள் உட்பட 12 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சபுகஸ்கந்தவில் உள்ள பாடசாலை ஒன்றைச் சேர்ந்த சாரணர்கள் ...
சீனாவில் உள்ள ஹோங்கொங் சர்வதேச விமான நிலையத்தில் சரக்கு விமானம் ஒன்று ஓடுபாதையில் இருந்து விலகி, அருகிலுள்ள வாகனத்தில் மோதி கடலில் விழுந்துள்ளது. துபாயிலிருந்து வந்த சரக்கு ...
பிரான்ஸ் நாட்டின் மன்னராக திகழ்ந்தவர் நெப்போலியன் பயன்படுத்திய 9 வைர நகைகள் பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள லவ்ரி அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், அருங்காட்சியகத்தில் இருந்த நெப்போலியனின் ...
கிளிநொச்சியில் முற்பகை காரணமாக வெட்டிக் கொல்லப்பட்ட நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. அக்கராயன் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஸ்கந்தபுரம் ஈச்சங்குளம் பகுதியில் குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. ...
மஹா ஓயா மற்றும் தெதுரு ஓயா பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட நீர்ப்பாசனத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. மஹா ஓயா படுகை மற்றும் தெதுரு ...
ஒளியும் நம்பிக்கையும் ஒன்றிணையும் நாளாகிய தீபாவளி, இன்று மகிழ்ச்சியுடன் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகைக்கு பல புராணக் கதைகள் உள்ளன. அவற்றில் முக்கியமான இரண்டு கதைகள் ...
தீபத்திருநாளாம் தீபாவளியை முன்னிட்டு மட்டக்களப்பு மாநகரசபையினால் புதிய கல்லடி பாலத்தில் அமைக்கப்பட்ட அலங்கா மின்னொளி வளைவு திறந்துவைக்கப்பட்டது. நாளைய தினம் (20) இந்துக்கள் தீபத்திருநாளாம் தீபாவளியை கொண்டாப்படவுள்ள ...
புதிய கல்விச் சீர்திருத்தங்களின் கீழ் 01 மற்றும் 06 ஆம் தரங்களுக்கான பாடத்திட்டம் விரைவில் வெளியிடப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அதனுடன் தொடர்புடைய ஆசிரியர் வழிகாட்டி ...
மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உறுகாமம் பகுதியில் உள்ள பிரதேசசபை உறுப்பினர் ஒருவரின் வீட்டிற்கு தீவைக்கப்பட்டுள்ளதுடன் இதன்காரணமாக வீட்டின் ஒரு பகுதி எரிந்துள்ளதுடன் வீட்டில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மோட்டார் ...
