Tag: BatticaloaNews

மண்முனை தெற்கு பிரதேச பிரிவில் விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தை ஆரம்பித்து வைத்தார் செந்தில் தொண்டமான் !

மண்முனை தெற்கு பிரதேச பிரிவில் விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தை ஆரம்பித்து வைத்தார் செந்தில் தொண்டமான் !

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் திட்டமிடலின் கீழ் விவசாயம் மற்றும் விவசாயிகளை அபிவிருத்தி செய்வதற்கான விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஆரம்பித்து வைத்துள்ளார். ...

சூரிய மின் உற்பத்தியை விரிவுபடுத்தும் திட்டத்திற்கு எதிராக மட்டக்களப்பில் மக்கள் போராட்டம்!

சூரிய மின் உற்பத்தியை விரிவுபடுத்தும் திட்டத்திற்கு எதிராக மட்டக்களப்பில் மக்கள் போராட்டம்!

மட்டக்களப்பு மண்முனை மேற்கு பிரதேசத்தில் சூரிய மின் உற்பத்தியை விரிவாக்கும் திட்டத்திற்கு எதிராக கிராம மக்கள் மண்முனை மேற்கு பிரதேச செயலகத்திற்கு முன்பாக போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர். ...

இலங்கை தமிழரசுக்கட்சி வாலிப முன்னணியின் ஏற்பாட்டில் அமரர் கலாநிதி விக்ரமபாகு கருணாரட்னவிற்கு அஞ்சலி!

இலங்கை தமிழரசுக்கட்சி வாலிப முன்னணியின் ஏற்பாட்டில் அமரர் கலாநிதி விக்ரமபாகு கருணாரட்னவிற்கு அஞ்சலி!

கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ன நினைத்திருந்தால் அமைச்சர் பதவியைப்பெற்றுக்கொண்டு அரசியலுக்குள் இருந்திருக்கலாம். ஆனால் அவர் இனவாதத்திற்குள் தன்னை ஆட்படுத்தாமல், ஒடுக்கப்படும் சிறுபான்மை சமூகத்திற்கு தொடர்ச்சியாக குரல்கொடுத்துவந்ததாக இலங்கை தமிழரசுக்கட்சியின் ...

அழகான இலங்கையின் கரையோரத்தை காலால் நடந்து இரசிப்போம் எனும் தொனிப்பொருளில் நடைபயணம்!

அழகான இலங்கையின் கரையோரத்தை காலால் நடந்து இரசிப்போம் எனும் தொனிப்பொருளில் நடைபயணம்!

இலங்கையில் பேருவளையை சேர்ந்த இளைஞர் ஒருவர் இலங்கையின் கரையோர வீதிகள் ஊடாக சுமார் 1500 கிலோமீட்டர் தூரத்தை நடந்து சாதனை செய்தற்காக முயற்சியினை எடுத்துள்ளார். இவர் பேருவளையில் ...

வடக்கு கிழக்கில் உள்ள ஒவ்வொரு தமிழர்களுடைய வாக்குகளுக்கும் கிடைத்துள்ள அங்கீகாரம்; ஈபி.ஆர்.எல்.எப் கட்சியின் சிரேஸ்ட உபதலைவர் சுட்டிக்காட்டு!

வடக்கு கிழக்கில் உள்ள ஒவ்வொரு தமிழர்களுடைய வாக்குகளுக்கும் கிடைத்துள்ள அங்கீகாரம்; ஈபி.ஆர்.எல்.எப் கட்சியின் சிரேஸ்ட உபதலைவர் சுட்டிக்காட்டு!

தமிழ் வேட்பாளர் நியமனம் வந்ததன் பிற்பாடு வடக்கு கிழக்கில் உள்ள ஒவ்வொரு தமிழர்களுடைய வாக்குகளும் மிக சிறப்பான ஒரு அங்கீகாரத்தை பெற்றிருக்கின்றது அந்த வகையில் நாங்கள் பெருமை ...

திருப்பழுகாமம் அருள்மிகு திரௌபதியம்மன் ஆலய வருடாந்த தீ மிதிப்பு!

திருப்பழுகாமம் அருள்மிகு திரௌபதியம்மன் ஆலய வருடாந்த தீ மிதிப்பு!

மட்டக்களப்பு திருப்பழுகாமம் அருள்மிகு திரௌபதியம்மன் ஆலய வருடாந்த உற்சவம் கடந்த 19ஆம் திகதி திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமானது. குறித்த வருடாந்த உற்சவத்தின் முக்கிய சடங்குகளாக தவநிலை சடங்கு, ...

2024 – பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பம்!

2024 – பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பம்!

33ஆவது ஒலிம்பிக் போட்டிகள் - 2024 பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸில் கோலாகலமாக ஆரம்பமாகியுள்ளன. உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான இந்த ஒலிம்பிக்கில் 206 நாடுகளைச் சேர்ந்த ...

கூட்டத்திற்கு முச்சக்கர வண்டியில் வந்திறங்கிய மைத்திரி!

கூட்டத்திற்கு முச்சக்கர வண்டியில் வந்திறங்கிய மைத்திரி!

சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்களின் கூட்டம் நேற்று (26) அத்துருகிரியவிலுள்ள விஜேதாச ராஜபக்ஷவின் தேர்தல் செயற்பாட்டு அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முச்சக்கரவண்டியில் ...

பிலிப்பைன்ஸில் வெள்ளப்பெருக்கு : 33 பேர் பலி!

பிலிப்பைன்ஸில் வெள்ளப்பெருக்கு : 33 பேர் பலி!

தெற்கு சீன கடலில் 'கெமி' புயல் வலுப்பெற்ற நிலையில் கிழக்கு தாய்வானை நோக்கி நகர்ந்து தற்போது பிலிப்பைன்ஸின் அருகேயுள்ள கடலில் மையம் கொண்டுள்ளது. இதனால் பிலிப்பைன்ஸில் வெள்ளப்பெருக்கு ...

வாகரைப் பிரதேச செயலாளர் இடமாற்றம் தொடர்பில் சிறிநேசன் எம்பி கேள்வி!

வாகரைப் பிரதேச செயலாளர் இடமாற்றம் தொடர்பில் சிறிநேசன் எம்பி கேள்வி!

வாகரைப் பிரதேசத்தில் மிகவும் சிறப்பான முறையில் பணியாற்றி வரும் பிரதேச செயலாளரை தீடிரென இடம் மாற்றம் செய்து மாவட்ட செயலகத்திற்கு இணைப்புச் செய்யப்பட்டுள்ளார். வாகரைப் பிரதேச செயலாளர் ...

Page 59 of 59 1 58 59
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு