ஒரே இரவு கொள்கை வட்டி வீதத்தை 100 அடிப்படை புள்ளிகளால் 8.75% ஆக அதிகரித்தது இலங்கை மத்திய வங்கி!
ஒரே இரவு கொள்கை வட்டி வீதத்தை (Overnight Policy Rate) 100 அடிப்படை புள்ளிகளால் (Basis Points) 8.75% ஆக அதிகரிப்பதற்கு இலங்கை மத்திய வங்கி (CBSL) ...
ஒரே இரவு கொள்கை வட்டி வீதத்தை (Overnight Policy Rate) 100 அடிப்படை புள்ளிகளால் (Basis Points) 8.75% ஆக அதிகரிப்பதற்கு இலங்கை மத்திய வங்கி (CBSL) ...
யாழ்ப்பாண சிறைச்சாலையில் நேற்றைய தினம் திங்கட்கிழமை உயிரை மாய்த்துக்கொண்ட புங்குடுதீவுமாணவி கொலை குற்றவாளியின் இறுதி சடங்கை அரச செலவில் மேற்கொள்ள நடவடிக்கைஎடுக்கப்பட்டுள்ளது. புங்குடுதீவு பகுதியை சேர்ந்த பூபாலசிங்கம் ...
தன்சல் நடத்துவது தொடர்பாக சமூக ஊடகங்களில் பரவி வரும் போலிச் செய்தி குறித்து வட மாகாண ஆளுநரினால் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. குறித்த அறிவிப்பில், "கடந்த சில ...
வாழைச்சேனையில் 5 பேர் கொண்ட குழு ஒன்று தமிழ் ஊடகவியலாளர் ருத்திரன் என்பவரை இன்று திங்கட்கிழமை (25) அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக முறைப்பாடு செய்துள்ளதாக கல்குடா பொலிசார் தெரிவித்தனர். ...
பொத்துவில் பாணமையில் இருந்து அட்டாளைச்சேனை பகுதிக்கு கார் ஒன்றில் சட்டவிரோதமான சொட்கண் துப்பாக்கி ரவைகளை கடத்தி வந்த, 3 பேரை அட்டாளைச்சேனையில் வைத்து விசேட அதிரடிப்படையினர் நேற்று ...
நியூசிலாந்து அரசு, வேலைவாய்ப்பு விசா மற்றும் முதலீட்டு விசா தொடர்பான முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது. இந்த புதிய விதிமுறைகள் எதிர்வரும் ஜூன் 1 முதல் அமலுக்கு வரவுள்ளன. ...
கொழும்புக்கு வருகை தந்த வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளிடம் இருந்து, ஏடிஎம் (ATM) அட்டை மூலம் ஒரு இலட்சத்து 80 ஆயிரம் ரூபாவை மோசடி செய்த குற்றச்சாட்டில் முச்சக்கர ...
உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியப் மெக்களால் கொண்டாடப்படும் மத விழாக்களில் ஒன்றான, "தியாகத் திருநாள்" என அழைக்கப்படும் ஹஜ் பெருநாள் இம்முறை எதிர்வரும் 28ஆம் திகதி உதயமாகவுள்ளது. இவ் ...
மாகாண சபைத் தேர்தல் தொடர்பாக பல்வேறு தரப்பினரால் வெளியிடப்படும் கருத்துகளுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு பொறுப்பேற்க முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்தார். பாராளுமன்ற ...
கொழும்புத் துறைமுகத்திலிருந்து 323 கொள்கலன்கள் நேரடிப் பரிசோதனையின்றி விடுவிக்கப்பட்ட சம்பவம் குறித்து விசாரிக்கும் பாராளுமன்றத் தெரிவுக் குழு, இச்சம்பவம் குறித்து ஆரம்பத்தில் விசாரணை நடத்திய ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ...
