Tag: srilankanews

அளுத்கடை நீதிமன்ற வளாகத்திற்குள் சற்று நேரத்திற்கு முன் துப்பாக்கிச் சூடு; ஒருவர் உயிரிழப்பு

அளுத்கடை நீதிமன்ற வளாகத்திற்குள் சற்று நேரத்திற்கு முன் துப்பாக்கிச் சூடு; ஒருவர் உயிரிழப்பு

அளுத்கடை நீதிமன்ற வளாகத்திற்குள் சற்று நேரத்திற்கு முன்பு துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. சம்பவத்தின் போது சுட்டுக் கொல்லப்பட்ட பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரும், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியுமான ...

கொழும்பில் கூரிய ஆயுதத்தால் தாக்கி இளைஞன் கொலை!

கொழும்பில் கூரிய ஆயுதத்தால் தாக்கி இளைஞன் கொலை!

கொழும்பு- கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புளூமெண்டல் பகுதியில், நபரொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த கொலை சம்பவம் நேற்றிரவு(18) இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் ...

இன்று முதல் கடவுச்சீட்டு பெற 24 மணி நேர சேவை

இன்று முதல் கடவுச்சீட்டு பெற 24 மணி நேர சேவை

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் இன்று (19) முதல் 24 மணி நேரமும் செயல்படும் என்று பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். அதன்படி, ...

மது போதையில் வீதியால் சென்றவரை மறித்து தலைக்கவசத்தால் தாக்கிய ஏறாவூர் பொலிஸார்-காணொளி

மது போதையில் வீதியால் சென்றவரை மறித்து தலைக்கவசத்தால் தாக்கிய ஏறாவூர் பொலிஸார்-காணொளி

ஏறாவூர் மயிலம்பாவெளி பிராதன வீதியில், மதுபோதையில், சிவில் உடை அணிந்து கொண்டு மோட்டார் சைக்கிள் ஒன்றில் பிரயாணித்த இரு பொலிசாரின் மோட்டார் சைக்கிளை முந்திக்கொண்டு சென்ற வர்த்தகர் ...

தாயுடன் உறக்கத்திலிருந்த ஒன்றரை மாத குழந்தை உயிரிழப்பு; மட்டக்களப்பில் சம்பவம்

தாயுடன் உறக்கத்திலிருந்த ஒன்றரை மாத குழந்தை உயிரிழப்பு; மட்டக்களப்பில் சம்பவம்

மட்டக்களப்பு - கடுக்காமுனை கிராமத்தில் வீட்டில் தாயுடன் உறக்கத்திலிருந்த ஒன்றரை மாதமான குழந்தை இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவமானது நேற்றுமுன்தினம் (17) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் ...

நாடளாவிய ரீதியில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை

நாடளாவிய ரீதியில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை

நாடளாவிய ரீதியில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு இந்த வருடத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி உயர்கல்வி அமைச்சரான பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய பாராளுமன்றத்தில் தெரிவித்தார். ...

எதிர்காலத்தில் எரிபொருளுக்கான வரி குறைக்கப்படும்; நளிந்த ஜயதிஸ்ஸ

எதிர்காலத்தில் எரிபொருளுக்கான வரி குறைக்கப்படும்; நளிந்த ஜயதிஸ்ஸ

எதிர்காலத்தில் எரிபொருளுக்கான வரி குறைக்கப்படும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தின் இன்றைய (18) அமர்வின் போது நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவினால் ...

குடிநீரென நினைத்து இரசாயன திரவத்தை பருகியவர் உயிரிழப்பு; யாழில் சம்பவம்

குடிநீரென நினைத்து இரசாயன திரவத்தை பருகியவர் உயிரிழப்பு; யாழில் சம்பவம்

யாழில் இரசாயன திரவத்தை குடிநீரென நினைத்து பருகிய ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று முன்தினம் (17) யாழ்ப்பாணம் - திருநெல்வேலி பகுதியில் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தில், ...

கெஹெலிய ரம்புக்வெல்ல வழக்கை மீண்டும் ஒத்திவைக்க உத்தரவு

கெஹெலிய ரம்புக்வெல்ல வழக்கை மீண்டும் ஒத்திவைக்க உத்தரவு

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் அரச அச்சகக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ஜயம்பதி ஹீன்கெந்த ஆகியோருக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்ட ...

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலையில் ஏற்பட்ட மாற்றம்

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலையில் ஏற்பட்ட மாற்றம்

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்று (18) சற்று அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை ...

Page 68 of 693 1 67 68 69 693
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு