Tag: politicalnews

ஐக்கிய நாடுகள் போரவையால் சமர்ப்பிக்கப்பட்ட தீர்மானத்தை நிராகரித்தது இலங்கை அரசாங்கம்

ஐக்கிய நாடுகள் போரவையால் சமர்ப்பிக்கப்பட்ட தீர்மானத்தை நிராகரித்தது இலங்கை அரசாங்கம்

இலங்கை, சர்வதேச மனித உரிமைகள் பேரவையின் நடவடிக்கையை ஏற்காத பின்னணியில், ஜெனீவில் உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் போரவையால் சமர்ப்பிக்கப்பட்ட 60/L.1/Rev.1 என்ற தீர்மானத்தை நிராகரித்துள்ளது. ...

இலங்கையில் தென்னிந்திய நடிகை சிம்ரனின் தலைமையில் பட்டமளிப்பு விழா

இலங்கையில் தென்னிந்திய நடிகை சிம்ரனின் தலைமையில் பட்டமளிப்பு விழா

இந்திய திரையுலக நட்சத்திரம் சிம்ரனின் தலைமையில் விருது வழங்கல் மற்றும் பட்டமளிப்பு விழா கம்பஹாவில் இடம்பெற்றது. கம்பஹா பகுதியில் உள்ள விருந்தகம் ஒன்றில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் ...

மட்டக்களப்பு செங்கலடி கணபதிநகர் அறநெறி பாடசாலையில் தமிழர் இறை போற்றும் பஞ்சபுராண பண்ணிசைப் போட்டி

மட்டக்களப்பு செங்கலடி கணபதிநகர் அறநெறி பாடசாலையில் தமிழர் இறை போற்றும் பஞ்சபுராண பண்ணிசைப் போட்டி

தமிழர் இறை போற்றும் பஞ்சபுராண பண்ணிசைப் போட்டி நிகழ்வுகளை சிரேஸ்ட ஊடகவியலாளரும் ஏறாவூர் பற்று பிரதேச சபை உறுப்பினருமான செ.நிலாந்தன் ஆரம்பித்து வைத்தார். சேவகம் நிறுவனத்தின் ஒழுங்கமைப்பில் ...

நாமல் தலைமையிலான குழுக்களால் இளைஞர்கள் மத்தியில் ஐஸ் பாவனை; கந்தசாமி பிரபு

நாமல் தலைமையிலான குழுக்களால் இளைஞர்கள் மத்தியில் ஐஸ் பாவனை; கந்தசாமி பிரபு

நாமல் ராஜபக்ஸ தலைமையிலான குழுக்கள் இளைஞர்கள் மத்தியில் ஐஸ் போன்ற போதைப்பழக்கங்களை ஏற்படுத்தி அவர்களின் வாழ்க்கையினை கேள்விக்குறியாக்கியவர்கள் என தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி ...

மட்டக்களப்பு மாவட்டத்தின் புதிய பிரதி பொலிஸ்மா அதிபராக டபிள்யூ.யு.டி கினிகே நியமனம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் புதிய பிரதி பொலிஸ்மா அதிபராக டபிள்யூ.யு.டி கினிகே நியமனம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் புதிய உதவி பொலிஸ் மா அதிபராக டபிள்யூ.யு.டி கினிகே நியமனம் பெற்றுள்ளார். இவர் இன்று (07) காலை செவ்வாய்கிழமை தனது கடமைகளை மட்டக்களப்பு மாவட்ட ...

கல்குடா பொலிஸ் பிரிவில் 200 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் தம்பதியினர் கைது

கல்குடா பொலிஸ் பிரிவில் 200 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் தம்பதியினர் கைது

புதிய இணைப்பு மொறக்கொட்டான்சேனையில் இருக்கும் ஒரு பிரதான போதைப்பொருள் வியாபாரி குறித்த தம்பதிகளிடம் கொழும்பில் நாய்குட்டி ஒன்று வாங்கி இருப்பதாகவும் அதனை எடுத்துக் கொண்டுவந்து தருமாறும் அதற்கு ...

“சஜித் ஆரம்பித்த வீட்டு திட்டத்தில் 2 கோடி ஊழல் மோசடி”; வீடு கட்ட வசதியற்ற குடும்பங்களுக்கு ஒரு மில்லியன் நிதியில் வீடு

“சஜித் ஆரம்பித்த வீட்டு திட்டத்தில் 2 கோடி ஊழல் மோசடி”; வீடு கட்ட வசதியற்ற குடும்பங்களுக்கு ஒரு மில்லியன் நிதியில் வீடு

எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கடந்த காலத்தில் அமைச்சராக இருந்தபோது தான் ஜனாதிபதியாக வரவேண்டும் என்ற அரசியல் நோக்கத்தோடு "சமட்டசமன" எனும் வீட்டு திட்டத்தை ஆரம்பித்து இடைநடுவில் ...

என்.டி.டிவி உலக உச்சி மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ள நரேந்திர மோடி- ஹரிணி அமரசூரிய

என்.டி.டிவி உலக உச்சி மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ள நரேந்திர மோடி- ஹரிணி அமரசூரிய

பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் கலந்து கொள்ளும் NDTV உலக உச்சி மாநாடு இந்த மாதம் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. ...

அரசியலமைப்பின்படி ராஜபக்சவுக்கு தூக்கு தண்டனையே பொருத்தமானது; சரத் பொன்சேகா

அரசியலமைப்பின்படி ராஜபக்சவுக்கு தூக்கு தண்டனையே பொருத்தமானது; சரத் பொன்சேகா

அரசியலமைப்பின்படி ராஜபக்சவுக்கு தூக்குத்தண்டனையே பொருத்தமானது என சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். விஜேராமவில் உள்ள முன்னாள் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தை ஒப்படைப்பதில் தாமதம் குறித்து ராஜபக்சவின் பேச்சாளர் வெளியிட்ட ...

Page 592 of 753 1 591 592 593 753
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு