Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பு செங்கலடி கணபதிநகர் அறநெறி பாடசாலையில் தமிழர் இறை போற்றும் பஞ்சபுராண பண்ணிசைப் போட்டி

மட்டக்களப்பு செங்கலடி கணபதிநகர் அறநெறி பாடசாலையில் தமிழர் இறை போற்றும் பஞ்சபுராண பண்ணிசைப் போட்டி

11 months ago
in செய்திகள், மட்டு செய்திகள்

தமிழர் இறை போற்றும் பஞ்சபுராண பண்ணிசைப் போட்டி நிகழ்வுகளை சிரேஸ்ட ஊடகவியலாளரும் ஏறாவூர் பற்று பிரதேச சபை உறுப்பினருமான செ.நிலாந்தன் ஆரம்பித்து வைத்தார்.

சேவகம் நிறுவனத்தின் ஒழுங்கமைப்பில் டென்மார்க் சாகித்ய சுருதிலயா இசைக்கல்லூரி இணைந்து நடாத்தும் மேற்படி பஞ்சபுராண பண்ணிசைப் போட்டி நிகழ்வுகள் அண்மையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மட்டக்களப்பு செங்கலடி கணபதிநகர் அறநெறி பாடசாலையில் நடைபெற்ற மேற்படி நிகழ்வில் சிரேஸ்ட ஊடகவியலாளரும் ஏறாவூர் பற்று பிரதேச சபை உறுப்பினருமான செ.நிலாந்தன் கலந்து கொண்டு தெரிவு போட்டிகளை ஆரம்பித்து வைத்தார்.

இதன் பிரகாரம் டென்மார்க்கில் உள்ள சாகித்ய சுருதிலயா இசைக்கல்லூரியின் அதிபரும் நிறுவனருமான திருமதி குமுதினி பிரித்விராஜ் அவர்களின் வழிகாட்டலில் அறநெறி பாடசாலை மாணவர்களுக்கு இடையிலான பஞ்சபுராண பண்ணிசைப் போட்டிக்கான தெரிவு போட்டிகள் நடைபெற்று மாணவர்கள் தெரிவு நடைபெற்றது.

இதில் மட்டக்களப்பு செங்கலடி, கணபதிநகர் ரமேஸ்புரம், ஐயன்கேணி, களுவன்கேணி, போன்ற கிராமங்களில் உள்ள ஆறு அறநெறி பாடசாலைகளைச் சேர்ந்த சுமார் 40 மாணவர்கள் வரை போட்டிகளில் கலந்து கொண்டிருந்தனர்.

மேற்படி பஞ்சபுராண பண்ணிசைப் போட்டிக்காக 30 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கான பயிற்சிகள் வழங்கப்பட உள்ளதோடு போட்டி நிகழ்வுகளும் நடைபெற உள்ளது.

போட்டிகளில் வெற்றி பெரும் மாணவர்களுக்கு பெறுமதி வாய்ந்த பரிசுகளும் , சான்றிதழ்களும் வழங்கிவைக்கப்பட உள்ளன .

இதற்கான சான்றிதழ் மற்றும் நிதி உதவிகளை டென்மார்க் சாகித்ய சுருதிலயா இசைக்கல்லூரியின் அதிபரும் நிறுவனருமான திருமதி குமுதினி பிரித்விராஜ் அவர்களினால் வழங்கி வைக்கப்பட்ட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

நல்லூர் கந்தன் தேர்த் திருவிழாவில் தாலிக்கொடியைப் பறிகொடுத்துக் கண்ணீரில் கதறிய பெண்!
செய்திகள்

நல்லூர் கந்தன் தேர்த் திருவிழாவில் தாலிக்கொடியைப் பறிகொடுத்துக் கண்ணீரில் கதறிய பெண்!

September 9, 2026
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் புதிய CEO-வாக விபுல் மிஸ்ரா நியமனம்!
செய்திகள்

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் புதிய CEO-வாக விபுல் மிஸ்ரா நியமனம்!

September 9, 2026
தண்டனையைக் குறைத்து தருவதாக கூறி இலஞ்சம் வாங்கிய நீதிமன்ற உதவியாளர் கைது
செய்திகள்

தண்டனையைக் குறைத்து தருவதாக கூறி இலஞ்சம் வாங்கிய நீதிமன்ற உதவியாளர் கைது

September 9, 2026
குருக்கள்மடம் சந்தேகத்திற்குரிய மனிதப் புதைகுழி; மண் படிம பரிசோதனைக்கு நீதிமன்ற உத்தரவு!
செய்திகள்

குருக்கள்மடம் சந்தேகத்திற்குரிய மனிதப் புதைகுழி; மண் படிம பரிசோதனைக்கு நீதிமன்ற உத்தரவு!

September 9, 2026
பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை மீண்டும் 100 டொலரைத் தாண்டியது!
உலக செய்திகள்

பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை மீண்டும் 100 டொலரைத் தாண்டியது!

September 9, 2026
2029இல் அனுரவை தோற்கடித்து நானே ஜனாதிபதியாக ஆகலாம்; பத்தரமுல்ல சீலரத்ன தேரர்
அரசியல்

2029இல் அனுரவை தோற்கடித்து நானே ஜனாதிபதியாக ஆகலாம்; பத்தரமுல்ல சீலரத்ன தேரர்

September 9, 2026
Next Post
செங்கலடி ஐயங்கேணி வடபத்திரகாளி அம்மன் ஆலயத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு

செங்கலடி ஐயங்கேணி வடபத்திரகாளி அம்மன் ஆலயத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.