ஜனாதிபதி செயலகம் முன்பு ட்ரோன் விட்ட வெளிநாட்டவர்கள் கைது
காலி முகத்திடலில் இருந்து ஜனாதிபதி செயலகம் நோக்கி அனுமதியின்றி ட்ரோனை பறக்கவிட்டதற்காக நெதர்லாந்து நாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கோட்டை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ட்ரோனையும் காவல்துறையினர் காவலில் ...










