Tag: srilankapolice

வருகையை கைரேகையில் பதிய விருப்பமில்லாத அஞ்சல் ஊழியர்கள் வேறு வேலை தேடலாம்; நளிந்த ஜயதிஸ்ஸ

வருகையை கைரேகையில் பதிய விருப்பமில்லாத அஞ்சல் ஊழியர்கள் வேறு வேலை தேடலாம்; நளிந்த ஜயதிஸ்ஸ

மேலதிக நேரக் கொடுப்பனவு போதுமானதாக இல்லை அல்லது கைரேகை வருகை முறையை ஏற்க முடியாதவர்கள் வேறு இடங்களில் வேலை தேடலாம் என அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான வைத்தியர் ...

ரணில் விக்கிரமசிங்க குற்றப் புலனாய்வில் முன்னிலையாக அழைக்கப்பட்டார்

ரணில் விக்கிரமசிங்க குற்றப் புலனாய்வில் முன்னிலையாக அழைக்கப்பட்டார்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் வெள்ளிக்கிழமை (22) காலை 9 மணிக்கு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாக அழைக்கப்பட்டுள்ளார். கடந்த ஆறாம் மாதம் 11ஆம் திகதி, ...

பதிவுக்கு விண்ணப்பித்த புதிய அரசியல் கட்சிகளுக்கு நேர்காணல்

பதிவுக்கு விண்ணப்பித்த புதிய அரசியல் கட்சிகளுக்கு நேர்காணல்

2025 ஆம் ஆண்டுக்கான பதிவுக்காக விண்ணப்பித்த புதிய அரசியல் கட்சிகளின் நேர்காணல்கள் தற்போது தொடங்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 47 அரசியல் கட்சிகள் முதற்கட்ட நேர்காணல்களுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக ...

வடக்கு, கிழக்கு முதலமைச்சர்களாக வர சுமந்திரன் மற்றும் சாணக்கியனின் அரசியல் நாடகமே இந்த ஹர்த்தால்; அகில இலங்கை கிறிஸ்தவ காங்கிரஸ்

வடக்கு, கிழக்கு முதலமைச்சர்களாக வர சுமந்திரன் மற்றும் சாணக்கியனின் அரசியல் நாடகமே இந்த ஹர்த்தால்; அகில இலங்கை கிறிஸ்தவ காங்கிரஸ்

வடகிழக்கில் நேற்று (18) தமிழரசு கட்சியினால் அறிவிக்கப்பட்டு, முன்னெடுக்கப்பட்டதான ஹர்த்தாலின் பின்னணியில் சுமந்திரனை கிழக்கு மாகாண முதலமைச்சராக கொண்டுவரும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டதாகவும் சாணக்கியன் இதற்கு துணை போயுள்ளதாகவும் ...

நடுவானில் தீப்பற்றிய விமானம்; நூலிழையில் உயிர் தப்பிய 273 பயணிகள்

நடுவானில் தீப்பற்றிய விமானம்; நூலிழையில் உயிர் தப்பிய 273 பயணிகள்

க்ரீஸிலிருந்து ஜெர்மனிக்கு நடுவானில் பறந்து கொண்டிருந்த போயிங் 757 ரக விமானத்தின் எஞ்சினில் திடீரென தீப்பிடித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதென வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. க்ரீஸில் இருந்து ...

கல்முனை குவாஷி நீதிமன்ற நீதிபதி மற்றும் அவரது மனைவி இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது

கல்முனை குவாஷி நீதிமன்ற நீதிபதி மற்றும் அவரது மனைவி இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது

இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டின் அடிப்படையில் கல்முனை குவாஷி நீதிமன்ற நீதிபதியும் உடந்தையாக செயற்பட்ட அவரது மனைவியும் இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் ...

ஓட்டமாவடியில் குடும்பத் தகராறு காரணமாக சொந்த வீட்டிற்கு தீவைத்தவர் கைது

ஓட்டமாவடியில் குடும்பத் தகராறு காரணமாக சொந்த வீட்டிற்கு தீவைத்தவர் கைது

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி 3 ஆம் வட்டாரம் எம்.கே. வீதியிலுள்ள வீடொன்று இன்று (18) காலை தீப்பற்றி எரிந்தது. ஓட்டமாவடி பிரதேச சபை ஊழியர்கள் மற்றும் ...

வீரமுனை பெயர்தாங்கிய பெயர் பலகையினை நடவிடாமல் தடுத்த பிரதேசசபை உறுப்பினர்கள்; துணைபோன பொலிஸார்

வீரமுனை பெயர்தாங்கிய பெயர் பலகையினை நடவிடாமல் தடுத்த பிரதேசசபை உறுப்பினர்கள்; துணைபோன பொலிஸார்

வீரமுனையில் அரச திணைக்களத்தின் செயற்பாடுகளை தடுப்பதற்கு சம்மாந்துறை பொலிஸார் துணைபோயுள்ளதாக வீரமுனை மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். அம்பாறை மாவட்டத்தின் வீரமுனை பகுதியில் வீரமுனையின் பெயரைக்குறிக்கும் பெயர்ப்பலகையிடுவதை சம்மாந்துறை பிரதேசசபை ...

மட்டு முதல்வர் சிவம் பாக்கியநாதனுக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு-காணொளி

மட்டு முதல்வர் சிவம் பாக்கியநாதனுக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு-காணொளி

மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் சிவம் பாக்கியநாதன் ஹர்த்தாலுக்காக கடைகளை மூடுமாறு வலியுறுத்தியதற்கு எதிராக தேசிய மக்கள் சக்தியின் ஐந்து மாநகரசபை உறுப்பினர்கள் இன்று (18) திங்கட்கிழமை மட்டக்களப்பு ...

Page 686 of 767 1 685 686 687 767
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு