Tag: election

குற்றக் குழுக்களுடன் தொடர்பிலுள்ள அரசியல்வாதிகளின் தகவல்கள் கிடைத்துள்ளன; ஜனாதிபதி அநுர

குற்றக் குழுக்களுடன் தொடர்பிலுள்ள அரசியல்வாதிகளின் தகவல்கள் கிடைத்துள்ளன; ஜனாதிபதி அநுர

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களுடன் தொடர்புகளைப் பேணிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் பற்றிய தகவல்கள் கிடைத்துள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். மத்திய அதிவேக நெடுஞ்சாலை திட்டத்தின் ...

மட்டக்களப்பில் 13 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்; குற்றவாளிக்கு 7 வருட கடூழிய சிறைத் தண்டனை

மட்டக்களப்பில் 13 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்; குற்றவாளிக்கு 7 வருட கடூழிய சிறைத் தண்டனை

மட்டக்களப்பு பிரதேசம் ஒன்றில் கடந்த 2014 ம் ஆண்டு 13 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஸ்பிரயோகம் மேற்கொண்ட ஆண் ஒருவருக்கு 20 வருடம் ஒத்திவைக்கப்பட்ட, 7 ...

மட்டக்களப்பில் சில பொலிஸார் கப்பம் வாங்கிவிட்டு சட்டவிரோத மண் அகழ்விற்கு துணைபோகின்றனர்; இரா. துரைரெட்ணம்

மட்டக்களப்பில் சில பொலிஸார் கப்பம் வாங்கிவிட்டு சட்டவிரோத மண் அகழ்விற்கு துணைபோகின்றனர்; இரா. துரைரெட்ணம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு சில பொலிஸ்காரர்கள் கப்பம் வாங்கும் வரைக்கும் சட்டவிரோத மண் அகழ்வை தடுத்து நிறுத்த வாய்ப்புக்கள் இல்லை எனவே அப்படிப்பட்ட பொலிஸ்காரர்களை இனம் கண்டு, ...

மனிதர்களை கடித்தால் வாழ்நாள் சிறை; நாய்களுக்கு புதிய தண்டனை அறிவித்த உத்தரபிரதேசம்

மனிதர்களை கடித்தால் வாழ்நாள் சிறை; நாய்களுக்கு புதிய தண்டனை அறிவித்த உத்தரபிரதேசம்

தெருநாய்களால் மனிதர்கள் தாக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில் நூதனமான தண்டனையை அறிவித்துள்ளது உத்தர பிரதேச அரசு. நாடு முழுவதும் நாய்கள் அதிகரித்துள்ள நிலையில் மனிதர்களை தாக்கும் சம்பவங்களும், ...

பிரேரணைக்கு வாக்களிக்காத தமிழ் நாடாளுமன்ற பிரதிநிதிகள் பதில் சொல்லியே ஆகவேண்டும்; இரா. துரைரெட்ணம்

பிரேரணைக்கு வாக்களிக்காத தமிழ் நாடாளுமன்ற பிரதிநிதிகள் பதில் சொல்லியே ஆகவேண்டும்; இரா. துரைரெட்ணம்

கடந்தகால ஜனாதிபதிகளுக்கு எதிராக பாராளுமன்றத்தில் கொண்டு வந்த பிரேரணைக்கு எதிர்த்து வாக்களிக்க வேண்டிய சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த தமிழ் நாடாளுமன்ற பிரதிநிதிகள் ஏன் மௌனம் காக்கவேண்டும் என ...

வடக்கு மற்றும் கிழக்கில் நடந்த இனப்படுகொலைகளுக்கு நீதி வேண்டும்; அ.அமலநாயகி

வடக்கு மற்றும் கிழக்கில் நடந்த இனப்படுகொலைகளுக்கு நீதி வேண்டும்; அ.அமலநாயகி

காணாமல் போனோருக்காக சர்வதேச விசாரணை மூலம் நீதி வேண்டும்; அ.அமலநாயகி மட்டக்களப்பில் காணாமல் போனவர்களின் உறவுகள் இன்னும் காணாமல் உள்ள நிலையில், 2009-ஆம் ஆண்டு வடக்கு கிழக்கில் ...

ஹமாஸ் அமைப்புதான் இஸ்ரேலில் இனப்படுகொலை செய்ய முயன்றது; இஸ்ரேல் அமைச்சகம்

ஹமாஸ் அமைப்புதான் இஸ்ரேலில் இனப்படுகொலை செய்ய முயன்றது; இஸ்ரேல் அமைச்சகம்

இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போர், இரண்டரை ஆண்டுகளை கடந்தும் இன்னும் முடிவுக்கு வரவில்லை. பலகட்ட பேச்சுவார்த்தைகள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, பசி, பட்டினியால் பச்சிளம் குழந்தைகள், ...

பாடசாலைகளில் போஷாக்குணவு திட்டத்திற்கு பாதீட்டில் 32 பில்லியன் ஒதுக்கீடு

பாடசாலைகளில் போஷாக்குணவு திட்டத்திற்கு பாதீட்டில் 32 பில்லியன் ஒதுக்கீடு

அரச பாடசாலைகளில் போஷாக்குணவு வழங்கும் திட்டம் 100 கல்வி வலயங்களை உள்ளடக்கியதாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், 2025 ஆம் ஆண்டுக்கான பாதீட்டில் குறித்த திட்டத்திற்காக 32 பில்லியன் ...

புலிகளின் கப்பல்களை அழிக்க இந்திய கடற்படை நேரடியாக உதவியது; முன்னாள் கடற்படை அதிகாரி

புலிகளின் கப்பல்களை அழிக்க இந்திய கடற்படை நேரடியாக உதவியது; முன்னாள் கடற்படை அதிகாரி

2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் நடந்த இறுதி போர் காலத்தில், இலங்கை கடற்படைக்கு இந்திய கடற்படை நேரடியாக உதவியதாக ஒரு முன்னாள் உயர் அதிகாரி ஒப்புக்கொண்டுள்ளார். வடக்கு ...

மின் கட்டணத்தை செலுத்த தவறிய யாழ் மாநகர சபை; மீன் சந்தையின் மின்சாரம் துண்டிப்பு

மின் கட்டணத்தை செலுத்த தவறிய யாழ் மாநகர சபை; மீன் சந்தையின் மின்சாரம் துண்டிப்பு

யாழ்ப்பாணம் மாநகர சபையின் ஆளுகைக்கு உட்பட்ட மீன் சந்தையின் மின்சாரமானது நேற்றைய தினம் (16) துண்டிக்கப்பட்டதால் மீன் வியாபாரிகள் மிகுந்த சிரமங்களை எதிர்நோக்கினர். இது குறித்து மேலும் ...

Page 602 of 719 1 601 602 603 719
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு